பேராசிரியர் டாக்டர் மு. வரதராசஜர் - Tamil...
-
Upload
khangminh22 -
Category
Documents
-
view
0 -
download
0
Transcript of பேராசிரியர் டாக்டர் மு. வரதராசஜர் - Tamil...
தொகுதி 3
& vw rw a)
பேராசிரியர டாகடர மு. வரதராசஜர நினைவு மலர
திடபமும நுடபமும £
பொதுப பதிபபாசிரியர :
பேராசிரியர டாகடர ௩, சஞசவி,
எம.ஏ., எம.லிட., பிஎச.டி.
ட.ப.மானிடவியல, அரசியல & ஆடசியியல,
தமிழததுறைத தலைவர, செனனைப பலகலைக கழகம.
| உதவி : ட
தமிழததுறை ஆசிரியரகளும மாண வரகளும
செனனைப பலகலைக கழக வெளியடு
1974
தொகுதி 3
குமிழாயவு பேராசிரியர டாகடர மு. வரதராசனார
நினைவு மலர
“திடபமும நுடபமும
பொதுப பதிபபாசிரியர :
பேராசிரியர டாகடர ௩. சஞசவி,
எம.ஏ. எம.லிட., பிஎச.டி.
டப.மானிடவியல, அரசியல & ஆடசியியல,
தமிழததுறைத தலைவர, செனனைப பலகலைக கழகம,
உதவி
தமிழததுறை ஆசிரியரகளும மாணவரகளும
செனனைப பலகலைக கழக வெளியடு
7974
முதற பதிபடி : 1974
தமிழாயவு கிடைககுமிடம :
பதிவாளர, செனனைப பலகலைக கழகம,
செனனை - 5.
தூலகளை மதிபபடு செயவதறகும, மாறறிககொளவதறகும
(%0)௨௭௭௦) அனுபபவேணடிய இடம :
பதிபபாசிரியர, “தமிழாயவு”
செனனைப பலகலைக கழகம, செனனை - 5
௫ செனனைப பலகலைக கழகம, 1974.
௮சசிடடோர :
அவவை அசசுககூடம
செனனை - 13
TAMILAYVU
(Annals of Tamil Research )
Dr. M. Varadarajanar Commemoration. Volume
“ CLARITY AND PRECISION ”
General Editor :
Dr. N. SANJEEVI, M.A., M.Litt., Ph.D.,
Dip. in Anthro, Pol. & Pub. Admn,,
Professor and Head of the Department of Tamil,
University of Madras.
' Assistance :
STAFF & STUDENTS OF THE DEPARTMENT OF TAMIL '
DEPARTMENT OF TAMIL
UNIVERSITY OF MADRAS
. 1974
பதிபபுரை
செனனைப பலகலைக கழகத தமிழததுறை 1972-ஆம ஆணடு
தொடஙகி ஒவவோராணடும வெளியிடடுவரும * தமிழாயவு” ஆயவாள
ராலும அனபரகளாலும விருமபிப படிககபபடடுவரும ஓர ஆயவு ஏடு
ஆகும. தமிழாயவின முதல தொகுதி வெளிவநத சில திஙகளகளுக
குளளேயே நரநதுவிடடது. தமிழறிஞரகளின வேணடுகோளுககு
இணஙக அது இநத ஆணடு மணடும மறுபதிபபுச செயயப
பெறறுளளது.
இதன இரணடாவது தொகுதியில ஆயவுக கடடுரைகள, நூலடைவு
களோடு சிறபபாகக கபபலோடடிய தமிழர *வ. ௨. சிதமபரனாரின
நூறறாணடுவிழாக கருததரஙகக கோவை'யும, ௮சசாகா திருநத அருக
- தமிழச சுவடியாகிய “ நாககுமார காவியம ' எனபதும இடம பெறறு,
நலலறிஞர போறற உலாவநது கொணடிருககின றது.
இபபொழுது தமிழாயவின மூனறாவது தொகுதி உருவாடத'
தமிழுலகில தவழ வெளிவருகிறது. இதில ஏழு பகுதிகள இடம
பெறறுளளன. முதறபகுதி கருததரஙகக கடடுரைகள. இப பகுதயில
நாலவர எழுதிய ஆயவுக கடடுரைகள தரபபடடுளளன.
அணமையில மறைநத பேராசிரியர டாகடர மு. வரதராசனார
அவரகளின ஒரு காடகம பறறிய திறனாயவு முதறகண அமைநதுளளது.
செனனைப பலகலைக கழகத தமிழப பேராசிரியராயும மதுரைப
பலகலைககழகத துணைவேரதராயும விளஙகிய அப பெருமகனாரின
நினைவாக வெளிவரும இத தமிழாயவுத தொகுதியில முதனமை
யாயும முதலாவதாயும விளஙகுவது தெயவப பொருததம போலும /
அடுதது வரும கடடுரைகள தமிழியல வகைகளுள ஒனறான 5 அகராதக கலை ”, : கலைககளஞசியததில தமிழியல பொதுக கட டுரைகள, * தமிழின கடைவகைகள ”? எனபன பறறி அமைசதுளளன.
தமிழகராதிக கலைககு முதலவராய வழிகாடடி விளஙகும தொல காபபிய நூலைத தநத தொலகாபபியரின அகராதிக கொளகைகள
தெளிவுற விளககப படடுளளன. கடையின வகைகள பறறிய கடடுரை தமிழ மொழியில காலசதோறும வளரநதுவரும பேசசுடகடை,
எழுதது கடைப போககுகளை முறைபபடத தொகுததும வகுததும ஆராயகிறது.
லக களஞசியம பலபொருட களஞசியமாயக கவினுற தமிழக ௧
டைபபு. அதில தமிழியல அமைநத பெரும படைபபு--பெருமைப ப
vi
தொடரபான செயதிகளைத தனிபபட அறிவது தமிழாராயசசி யாளரககுப பெருநதுணை செயயும. தமிழ மொழி, இலககியம முதலி
யன பறறிய கடடுரைகளின மதிபபடடு முயறசியே “கலைககளஞசியத தில தமிழியல பொதுககடடுரைகள' எனபது. இவவகை இயலபுடைய
கடடுரைகளை நுணுக ஆயநது மேலும வளபபம காணுதல வேணடும,
தமிழக கலைககளஞசியததில இடம பெறறுளள தமிழியல கடடுரைகள எவையெவை எனபதை வகைபபடுததித தொகுததுக காணபது தமிழியல துறைககுத துணை செயவதாகும. அவவப பொருளகளை வளபபடுததுவதறகும இவவாயவு இனறியமையாததே. இந நோககில எழுநத முதல முயறசியே *கலைககளஞசியததில தமிழியல கடடுரைகள -- சஙக காலம” எனபது பறறிய வகை தொகை விளககம, இவ வகையில மேலும தொடரநது இனிவரும தமிழாயவுகளில இப பகுதி இடம பெறும.
ஒவவொரு பொருளையும பறறி ஆராயவாரககு அவவப பொருளகள பறறிய * நரல விவர அடடவணை £ மிக மிக இனறியமை யாததொனறு. இததகு கருவிகளைத தொகுததுத தரும நோககில
முனனர வெளிவநத தொலகாபபிய நூலடைவு, நிகணடடைவு ஆகிய வறறைத தொடரநது : திருககுறள நூலடைவு £ இத தொகுதியில தரப படடுளளது. இதனைத தொகுதது அளிததவர இபபொழுது உலகத தமிழ ஆராயசசி நிறுவனததில இணைபபேராசிரியராப விளஙகும ௧. த. திருநாவுககரசு அவரகளாவர. அவரகள இநதப பலகலைக
கழகததின தமிழததுறைககும, திருககுறள ஆராயசசிப பகுஇககும பெருமைததேடித தநதுளளாரகள. இநத ஆணடு சாகிததிய அகாதமி யின இலககியப பரிசினை அவரகள இஙகு இருநத காலதது எழுதிய “திருககுறள நது இலககியம * எனனும நூலுககாகப பெறறுளளார கள. பரிசுபெறற பேராசிரியப பெருநதகை அவரகளுககுச செனனைப பலகலைக கழகமும தமிழத துறையும பாராடடுகளைத தெரிவிததுக கொளகிறது,
முநதிய தமிழாயவுகளிற போலவே ஆஙகிலபபகுதி ஒனறும
இதில அமைககபபடடுளளது. ஆஙகிலேயர மேலைக கடறகரையில
வநது இறஙகி முதறகண வாழநதபோது, அவரகள தமிழரகளோடு
அளவளாவும பொருடடுத தொகுதத சொறகோவை ஒனறு இடடி யுளளது. கடை முறைப பழககததிறகு அவசியமான தமிழ சொறகள
ஆஙகிலச சொறகளுடன இணைததுத தரபபடடுளளன.
தமிழ காடு அரசாஙகக கிழககுத இசைச சுவடி நிலையததிலிருநத இநதச சுவடியை எடுதது எழுதி வெளியிடத துணைபுரிநதவர தமிழகராதிப பணியில ஈடுபடடுளள திரு. வ, செயதேவன அவரக
ளாவார. இச சுவடியினைப பதிபபிபபதறகு மனமுவநது இசைநத
இழககுத இசைச சுவடி நிலையக காபபாளர பேராசிரியர சமபத
vii
அவரகளுககுத தமிழத துறையின கனறி உரிததாகும. இநதச சொற
கோவை மொழியியல ஆயவாளரககும, அகராதியாளரககும பயன
படும ஒரு சொறபொருட கோவையாகும. இது பறறிய ஆயவுககுறிப
புகள அடுதத இதழில வெளிவரும.
'தமிழாயவில இதுவரை அசசில வாரா அருநதமிழ நூலகளைக
கணடறிநது வெளியிடுவதும அவறறைத தனி நூலாய வெளியிடுவதும
அகிய பணி தொடரநது செயயபபடடு வருகிறது, இதுவரை
அபபாணடை காதர உலா, நாக குமார காவியம, திருமேறறிசையக
தாதி எனபவை வெளிவநதுளளன. இநத மூனறாம தொகுதியில வழி
வழியாய வரும வாயமொழி இலககியஙகளாகிய நாடடுபபுற இலககி
யஙகளை எழுததுருவில போறறும புது ழூயறசியும தொடஙகபபட
டுளளது. இநத நாடடுபபுற இலககிய வரிசையில *ஈனமுததுப
பாணடியன கதை' எனனும விலலுப பாடடு முதனமுதல வெளியிடப
படுகிறது. இது தமிழததுறை ஆயவு மாணவர திரு. ச. சணமுகசுநதரம
அவரகளின ஆரவ உழைபபின அருமபயன. ,
தமிழ நூலகள சிலவறறிறகான மதிபபுரைகளை *மதிபபுரை
மாலை” எனனும பகுதியில காணலாம. 1974-ஆம ஆணடில தமிழத
துறையில நிகழநத சிறபபு நிகழசசிகள முதலியவறறைத : தமிழத
துறைச செயதிகள ' எனனும தனிபபகுதியால அறியலாகும.
மூநதிய தொகுதிகளைப போலவே இத தொகுதியையும செமமை yp அமைய அருமபெரும உதவி புரிநத புலவரமணி மு. சணமுகம
பிளளை அவரகளுககுத தமிழததுறையின சாரபில உளமாரநத நனறி
யறிதலைத தெரிவிததுக கொளளுகிறேன. 'மாரி மாடடு எனனாறறுங
கொலலோ உலகு?”
இத தொகுதி வெளியிடுவதறகும உறுதுணையாய இருநத மாண
பமை துணைவேநதர அவரகடகும ஆடசிக குழுவினரககும என நனறி
உரியது.
செனனை, .
31—12—74, ந. சஞசவி.
பொருளடககம
கருததரஙகக கடடுரைகள 1108
கலைககளஞசியததில தமிழியல கடடுரைகள
-- ஒரு வகை தொகை 1, சஙக காலம 1292
இருககுறள நூலடைவு 1—-92
Vocabulary and Dialogue 1—36
சனமுததுப பாணடியன கதை
(விலலுப பாடடு) i—xii+ 1—24
மதிபபுரை மாலை 1—28
தமிழததுறைச செயதிகள 1—30
கருததரஙக எண ச பொருள கள
7. பேராசிரியர டாகடர மு.வ.-வின நாடகஙகள 18—8—'72
டாகடர ௩. சஞசிவி ப ப
2, தொலகாபபியரும ௮கராதிக குலையும 90--7-:74
௩ வ. செயதேவன ப ; ,
3. கலைககளஞசியததில தமிழியல பொதுக
கடடுரைகள 9—11—'73
௮ ௫, மோகனராசு
4. சடையின வகைகள 31-—-7—’74
-- இ. சுநதரமூரததி
1. பேராசிரியர டாகடர மு. வ.-வின நாடகஙகள
டாகடர ந. சஞசவி
தமிழததுறைத தலைவர, செனனைப பலகலைக கழகம.
“ழககள அறிவு மடடும பெறறிருநதால போதாது. ஒழுககமும
பெறறிருகக வேணடும. ஒழுககததோடு பொருநதாத அறிவுககு மதிபபுத தரககூடாது. டாகடர மு. வ. ஒழுககததை உயிரென
ஓமபும அறிஞரரவசர."” [தமிழ முரசு, ஏப. 1951.]
ஈடாசடர மூ. வ. எவரையும எளிதில பகைததுககொளள வருமபா தவர.
பரஸபரம பகை கொணட இரு வேறு சகதிகளிடையே கடைபோட
கேருஙகால எநத ஒரு சகதியையும, சாரநதுவிடாதபடி ஈடநது கொள
ளும பணபும திறனும அவருசகுணடு."
சிலமபுச செலவர, தாமரைச செலவர, இரு, ம.யொ. சிவஞானம,
[செஙகோல, 2-...7--72,]
I
பேராசிரியர டாகடர மு. வ., பெருநதமிழச செலவர -- இநதிய
விடுதலைககுபபின கடடுரை, கதை, நாடகம, கடிதம ஆகிய நானகு
துறைகளிலும சிறநத தெரணடாறறியுளள தமிழப பேரறிஞர --
பேராசிரியர டாகடர --மு.வ., அவரகளே எனறு தெளிநது துணிநது
கூ வரை அறியபபடட அவருடைய 83 நரலகளுள
“கடடுரைகள 49./ இவறறையும இலககிய விளககம பறறியன 13; “இலக ய ஆராயசசி பறறியன 11; அரசியல / சமூகம /| பொது பறறி
யன 19; பயணம பறறியது 1; வாழககை வரலாறறு ஆயவு பறறி
யன 4; மொழியியல பறறியன 6; ஆஙகில நூலகள 2 எனறு பாகு
பாடு செயயலாம. சிறுகதை நூலகள 2; நாவலகள 15; காடகஙகள
5*; கடித நூலகள 4.
இககணககடடால பேராசிரியர அவரகடகு எவவெவ வகை இலககிய வடிவஙகளில எவவளவு ஈடுபாடு எனபது ஒருவாறு விளஙகும. நாடக வகையில அவரகள நானகு நூலகளே எழுதியிருக தாலும அததுறையில அவரகடகு மிகுநத ஈடுபாடு உணடு எனபதை அவரை அறிகதார அனைவரும அறிவர. ஆயினும, நூலகளாக கானகே
ரிகாடக நூலகள எழுதியிருப.பதறகுக காரணம விறபனைக கணணோட
டததில நாடகம படிபபோர தொகை ஈலிவுறறு இருபபதைக ௧௫௨௦ ஆகும எனலாம.
இனி, இநத நானகு நாடக நூலகளும எவவகைப பாகுபாடடுககு உரியன என எணணலாம, 1. மனசசானறு, 3. காதல எஙகே2--
*ழாடகஙகள ஜநதனுள, டாகடர அலலி எனபது இவரதம அலலி எனனும கெடுங
கதையைத தழுவி, திரு. டி. கே. சணபதி அவரசளால எழுதபபடடது.
4 தமிழா யவு--3
இவை இரணடும சமுகம (பததியன... 3. மூனறு நாடகஙகள. இம நூலில உளள நாடகஙகளுள முதலாவது இளஙகோ அடிகளையும, இரணடாவது திலகவதியாரையும, .மூனறாவது .முதலாம இராசேந
Bor Ser wy tb பறறியன. 4, பசசையபபர வளளல பறறியது. இது
வரலாறு.
94 குறிபபாலும பேராசிரியரின பெரிய ஈடுபாடுகள புலனாகும.
“காசு “காச) காதல, இலககியம, சமயம, வரலாறு இவை டாகடர மு.வ.-வின
தமிழ .கெஞசததைக கவரநதவை. எனபது தெளிவு.
2
பேராசிரியரின , நாடகஙகள பறறிய இவவாயவை, 1. கதை,
2, காடசி அமைபபு, 3..பாததிரப படைபபு, &, நடை நலம,
5. கருதது வளம எனனும ஜநது தலைபபுகளில காணலாம.
முதலாவது, மனசசானறு. இநநூலுள, 1. மனசசானறு, 2, கமபளம, 3. ஏமாறறம, 4, பொதுநலம எனனும கானகு தலைபபு களில எழுதப பெறற நானகு ஓரஙக காடகஙகள உளளன. இக நூலுககு £“முனனுரை'யாகப பேராசிரியர பொறிததுளள ஈனறியுரை வருமாறு :
* கலலூரிக கழகஙகளில நடிபபதறகெனறு யான : அவவப போது எழுதிய நானகு ஓரஙக நாடகஙகளின தொகுதியே இநநூல. காடகமாக நடிதத இளைஞரகளின ஆரவமும
ஊககமுமே இநநூல வெளிவரக காரணமாக அமைநதன.
அவரகளுககு. என அனபாரநத நனறி 2ரியதாகும.”
இனி, மனசசானறின சுதை :
செஙகொழுநது (சிவககொழுநது 2) முதலியார களள வாணிபம செயஒரார ; காநதி பகதரபோல நடிதது அதிகாரிகளையும மககளையும ஏமாறறப பாரககிறார. அவர மகன திருவேஙகடததுககு இது பிடிகக விலலை, தநதையோடு மாறுபடடு வடடைவிடடு வெளியேறிக கலலூரி விடுதியிலேயே வாழ முறபடுகிறான. மைநதனின பிரிவு தந தயை
வாடடுகிறது. அநத வாடடுதலுககு இரையான தநதையின மனச சானறு ஓஙகி ஒலிககிறது. “இனிமேல தவறு செயவது இலலை” எனறு உறுதி கொளகருர. வடடை விடடு வெளியேறி விடுதிககுச செனற மைநதனும தநதைமேல தயவுகொணடு வடடுககுத
திருமபுவதே முறை எனற மனசசானறின குரலுககுப பணி௫ருன.
இநதிய விடுதலையை ஒடடி எழுநத ஓரஙக நாடகம இது, இச நாடகம . 1950இல நடைபெறற கலைவிழாவில ' நடிககபபெறறதாக நினைவு. (இதன முதல பதிபபுப பறறிய குறிபபை 1963இல வெளி வநதுளள நானகாம பதிபபுக குறிபபிடாதது ஒரு சிறு குறையே. ஆசிரியரின ஈனறியுரையும நாளினறிக கையொபபம இடபபடடுளளது.
கருததரஙகக கடடுரைகள ந
எனவே, இரணடாம உலகப போருககுபபின இநதியாவில தலைவிரித Stow களள வாணிபம -- கொளளை லாபப பினனணியில -- பேரா
சிரியரின முதல நாடகம எழுநததில பெரு வியபபு இலலை, அதிலும
சிறபபாக * அறமும அரசியலும ' போறறும சமூக உணரவு மிசச
சானறோராகிய டாகடர மு.வ.வின. மனசசானறு கொதிததெழும
சிநதிய முதல தபபொறியே இக காடகம எனலாம. மனபதைக
எனறெனறும தேவைபபடும மனசசானறே பேராசிரியரின முதல
நாடகததின -- முதல காடக Sr For — பெயராய அமைநதது போறறு
தறகு உரியதே ஆகும.
3
மனசசானறு' நாடகததின பாததிரஙகளைப பாரபபோம: அவரகள, 1. செஙகொழுநது முதலியார, 2. அவர மனைவி மாணிகக
வலலி, 3. தபாலகாரன, 4. போலக, 5. வேலைககாரன-பிரகஸபதி,
6. 9.5, 7. இவகரோழுகத முதலியார மகன திருவேஙகடம, 8. மாணவரகள - ரணபரகள, 9. டாகடர, 10. குரல.
இனி, இபபாததிரஙகளின துணைகொணடு :* மனசசானறு' ஓரஙக
நாடக மலரின இதழகள ஒவவொனறாய விரியும எழிலையும ஏறறததை
யும காணபோம.
ஏழு காடசிகளைப பெறறிருககும இககாடகததின முதல காடசி
பறறி.ஆசிரியர தரும அறிமுகம வருமாறு:
“இடம முதலியன : செஙகொழுநது முதலியார வடு கூடத
தில நானகு காறகாலிகளும இடையில ஒரு சோபாவும --
அலஙகாரமான சினன பெஞசு --. அதனமேல பினனல
வேலைபபாடுளள ரோஜா நிறததுணி-- அதனமேல வெளளித
தடடில வெறறிலை பாககு ஆரஞசுப பழம முதலியவை --
செஙகொழுநது முதலியார சோபாவில படுததிருததல அவருடைய பாரவைககு எதிரே காநதி படம -- அவர அதைப பாரததுககொணடே ஏதோ சிநதனையில இருககிறார பகல 12 மணி.”
இநதச சூழலில முதல காடசி, செஙகொழுநது முதலியாரின பெரு
மூசசோடு தொடஙகுகிறது. வேலைககாரனைச செஙகொழுநது
முதலியார, டேய! டேய! (கொஞசம பொறுதது) டேஎய!' எனறு
அழைககும அழைபபிலேயே. அவருடைய உடல -- உளளச சோரவுகள
புலனாகினறன.
.. செஙகொழுநது முதலியார துணைவியார ஆரஞசுப பழம உரிததுக
கொடுககிறார. அதை மெனறு தினனாமல விழுஙகுகிறாராம செங
கொழுநது. இதனாலும, அவர கவலை கெஞசம கணணாடியாகிறது.
6 தமிழாயவு —~— 3
செஙகொழுநது முதலியார வெறும கவலைககாரராக மடடும இலலை -- கொஞசம துணிசசலகாரராயும மாற முனைகிரூர எனபது மூதலியாரககும அவர துணைவியாரககும கடககும உரையாடலால நனகு விளஙகுகிறது.
மாணிக: அபபடி இலலைஙக! நமம டாகடர போனவாரம இஙகே வநதபோது இதைச சொனனார. அயயா அடிககடி யோசனை பணணுகிறுரா எனறு கேடடார. சாபபிடட பிறகு கவலை இலலாமல தூஙகுகிறாரா எனறு கேடடார. இபபடியெலலாம கவனிககவேணடும எனறு சொலலிவிடடுப போனாருஙக. இலலாவிடடால எனனெனனவோ கோய வருமாம. எனனவோ அலசராம, மூததிர வியாதியாம, இரதத நோயாம எனனெனனவோ சொனனாருஙக.
செங: நலல காலம! பைததியம பிடிககும எனறு சொலல விலலையே? அதுதான குறைசசலாக இருககிறது.
மேலும, தொடரும உரையாடல வாயிலாக * சநதடி சாககில” மிகப பொருததமான வகையில, ஆரியர மூதலியாரின மைநதனின பணபு கலனையும அறிமுகபபடுததி விடுகிறார.
மாணிக: அது டாகடர சொலலவிலலைஙக. கமப பககதது வடடுப பாடடியமமா சொனனாரகள. நமம பையனைப பறறிததான சொனனாரகள. வெளளைக காகிதததிலே கருபபெழுததை எநத நேரமும பாரததுககொணடே இருநதால, ஒவவொருத தருககு அபபடி ஆயவிடும எனறு சொனனாரகள. டாகடரைக கேடடால, அதெலலாம பொய எனறு சொனனாருஙக.
செய : கமம பையனைப பறறி அநதப பாடடிககு எனன தெரியும ? அது ஒரு கருநாடகம. டாகடர சொனனதுதான சரி.
இனி, அவரவர பாரககும பாரவையில ஏறபடும கோணமும -- கோணலுமே ' தவருன முடிவுகடகுக காரணமாகினறன எனபது பினவரும உரையாடலால பிறஙகும.
செவ: (வெறறிலையை மெனறுகொணடே) கான அநதக காநத , படததைப பாரததுககொணடிருநதேனே தவிர, வேறே யோசனை பணண'லை. எவவளவு பெரியவர/ எவவளவு பாடுபடடார! கடைசியில ஒரு காசும சேரககவிலலை. சுடடுப
போடடுவிடடாரகள. எனனததைக கணடார?
காநதியின சாவுககாக முதலைக கணணர வடிககும முதலியார காநதியைத தன களள வாணிபததுககுப பயனபடுதத முனைவதுபறறி அவரே வளையும சொறகளைக கேடபோம.
கருததரஙகக கடடுரைகள 7
செங : எனன உலகம! அட உலகமே/ இபபோது அவருடைய
பேரைச சொலலி நாம எலலாம எவவளவு பணம சேரக
கிறோம 2? எலலாம அவராலதானே 2? அதனாலதான கான
காநதி பேரைச சொலலிககொணடு யார வநதாலும தருமம
செயகிறேன. நேறறுககூட, ஒரு சஙகததுககு நூறு ரூபாய
கொடுததேன. பெரிய காநதி படம -- இதைவிடப பெரிய
படம -- நிறகிற மாதிரி காநதி படம -- எனன விலையானாலும
சரி-- அவரகளுககு ஒனறு வாஙகிக கொடுககப போவதாகச
சொலலியிருககிறேன.
மாணிக: ஆமாஙக) ஏதோ , னகமடேக 2, இனனும எனனவோ
கணககு எனனவோ தகராறு இருபபதாகப போன வாரம
சொனனரகளே, அது எனன ஆசசு?
செங: அதுவா? அதறகாகததான நேறறு அநதக காநதி சஙகத
தாருககு நூறு ரூபாய கொடுததேன. அநதச சஙகததில
இருபபவரகளுககு ஆபசரகள தெரியுமாம. அதனால அநதப படததைச சககிரததில வாஙகிக கொடுககப போகிறேன.
அதுவரையில வழககை ஒததிவைககுமபடியாக வகக&லுககுச சொலலியிருககிறேன.
மாணிக: காநதி படம கொடுததால விடடுவிடுவாரகளா? அபபடி யானால --
செவ: ந ஒரு பைததியம! உனககு யார சொலலுவாரகள 2? (எழுநது போய வெறறிலையைத துபபிவிடடு வரது ௩டநது கொணடே) உனககு ஒனறும தெரியாது. சுமமா இரு.
மாணிக: சரி! நான வாயை மூடிககொளகேன. இபபடியே
கவலையெலலாம உஙகள மனசிலேயே வைததுககொண
டிருநதால —,
செங: Ce! இது ஒனறும கவலையிலலை. தநதிரம, லஞசமாகக
கொடுததால கைநிறையக கொடுககவேணடும. அதறகாக
இபபடிச செயயலாம எனறு பாரககிறேன. ச .
இநத உரையாடலால, * உலகம தெரிநத . ஆணமகனும) உலகம
தெரியாத” பெணமகளும எதத என விளஙகும;
மாணிககவலலி அமமையார செஙகொழுநது முதலியாரின மனைவி
மடடும அலலர ; (ஒரு மகன 2) திருவேஙகடததைப பெறற தாயும அவர. அநதத தாயுளளம வினவும வினாவும அதறகுத தநதையுளளம தரும விடையும வருமாறு:
8
மாணிக:
செங :
மாணிக:
செங:
மாணிக;
Qem:
தமிழாயவு--3
எபபடியோ செயயுஙகள. ஆனால, பையனுககு: இதெல லாம எபபடிக கறறுககொடுபபது?
£ . இநத வருசம எம.ஏ. தேரவுககுப போகிறான. இதை முடிதது விடடால, அவன .ஏன .வியாபாரததுககு வரணும? பெரிய உததியோகததுககுப போனால, அவனுடைய காலமாடடில எததனையோ வியாபாரிகள, விழுநது . கடபபாரகளே 1
அவனுககு எனன குறைசசல 2 |
உததியோகததிலே அவவளவாகச சமபாதிகக முடியாது எனறு பையன சொனனானே /
யார சொனனது! அவனே சொனனானா? திருவேஙகடமா?
(நடபபதை விடடு கிறகிரூர.)
Ss. ஆமாம : பையனதான. ச
அட தெயவமே! இதறகாகவா அவனை இவவளவு படிகக வைததேன. புலி வயிறறில பூனைககுடடி பிறககவேணடுமா? அஙகஙகே நாறபது ரூபாய குமாஸ.தா நாலாயிரம ஐயாயிரம
எனறு சேரதது வைககிறான. இவனுககு இபபோதே கையா லாகாத பேசசா?
:ஏன 2? பையன விருபபமபோல வியாபாரமே செயயடடுமே! நமககு எனன2 உஙகளுககுப பினனால மணடிககு அள வேணடுமே . / உஙகளுககும துணை வேணடுமே ; /
அடி பைததியமே! வியாபாரததில நானும சமபாதிததேன. எனனைபபோல திறமை இவனுககு வருமா? உததியோகததில கணணுககு மறைவாக காலு காசு வாஙகிக கைநிறையச சேரககத தெரியாதவன இவனா வியாபாரம செயய முடியும? வியாபாரம எனறால சுமமாவா? தலை போகிற வேலை ஆசசே (போன மாதததில சரககரைப பஞசம வநதது. திடரெனறு நறு மூடடையைபபதுககி வைததேன. எஙகே வைததேன, எபபடி வைததேன, எநத: வகையில செலவு செயதேன, எததனை ஆயிரம எனககு லாபம வநதது இதெலலாம யாருககாவது தெரியுமா? உனககுச சொலலியிருபபேனா2 யாருககாவது மூசசுவிடடிருபபேனா? தெரிநதிருநதால எனன ஆயிருககும? தலைபோயிருககும. வடு,வாசல, மானம எலலாம
போயிருககுமே! எததனை பேருககு எனனெனன லஞசம
கொடுததேன. இநதக காசுககெலலாம ஒரு துணடுக காகிதததில கணககு உணடா? எலலாம இஙகே தான! (தன நெறறியைச சுடடிக கொளகிருர. )
டாகடர மு. வ. -- வின நாடகஙகள 9
மாணிக: ஏனுஙக இவவளவு பயமான வேலை?
செம: சே! ந சுமமா இரு. எனனவோ நடுஙகுகிறாயே/
மாணிக: அபபடியானால பையனுககு வேணடாஙக வியாபாரம.
தூய - தநதையர உரையாடல திருவேஙகடததிறகு ஒரு வி. பி. பி. கொணடு வநத தபாலகாரரால சறறே இடையடுபடுகிறது--ஆனால —
செஙகொழுநது முதலியாரின களள வாணிபததை-- அதறகான
_ மூறைகளுள ஒனறை அறிநதுகொளள அநத நிகழசசியும பயனபடு
கிறது. மூதலியார--தபாலகாரர உரையாடல வருமாறு :
செல: வாஙக7
தபால: ஒரு வி. பி. பி. இருககிறது. உஙகள பையன பேருககு இருக
கிறது. (புததகக கடடை எடுததுக காடடல.)
செங: (நாறகாலியில உடகாரநது) சரி, கலலது. எவவளவு பணம கடடணும? கான கடடுகிறேன.
தபால: ஒனபது ரூபாய பததணா.
செங: மாணிககம/ போயக கொணடுவா. (தபாலகாரர கையெழுத துககு இடம காடடுகிறார. செஙகொழுநது முதலியார கையெழுததுப போடுகிறார. மனைவி உளளே போயப பணம
கொணடுவநது கொடுககிறாள. தபாலகாரர பணததைப
பெறறுககொணடு புததகக கடடைக கொடுததுவிடடு விடை பெறுகிரூர.)
gure: வரேனுஙக.
செங: அயயா! ஒரு சினன உதவி.
தபால: எனன சொலலுஙக.
செம: இநத வாரததில மணடித தெருவில யாருககாவது கலகததாவி லிருநது ஏதாவது.பாஸ வகதிருககுமா2
தபால: நேறறு, ச.மு. ௧. தா. வுககு (௪னா முன கனா தானாவுககு) ஒனறு வநதது. அது எனனவோ தெரியாதுஙக.
செவ: பமபாயிலிருகது?
தபால: நினைவு இலலைஙக, இனிமேல வநதால சொலவேன. ௧-2
10 தமிழாயவு — 3
Gea: கொஞசம நினைவு இருககடடும. வியாபாரமடலார' டரிதசடடு தசடடு மாதிரிதான. உஙகள உதவியெலலாம இருநதாலதான கரஙகள பிழைகக முடியும. உதவியை மறகக மாடடோம.
தபால: அதறகெனனஙக!/ போய வரேனுஙக.
இவவளவு தபாலகாரரிடம கெஞசும” சிவககொழுநது முதலியார அவர திருமபிச செலவதைக கணணெடுததும பாரககாமல, போய
வாஙக! போய வாஙக எனறு விடை கொடுதது அனுபபுகிறார. பினனரப புததகஙகளை ஒவவொனறாக எடுததுப பெயர படிககிறார. (பிளளைககு வநத புததகக கடடை இவர பிரிததுப பாரபபதே Her வளவு சரியா? நாகரிகமா? எனறு நினைததலும இககாலததில இயறகை.
உததம வாழககை
சததிய சோதனை
மனித வாழககையும காநதியடிகளும
காநதி அணணல
அனாசகது யோகம
மாணவரககுக காநதியடிகள
இவறறுள மூனறாவது தமிழ முனிவர திரு. வி. ௧. எழுதியது. நானகாவது பேராசிரியரே எழுதிய புததகம ஒனறின தலைபபு. மறறவை எலலாம அணணல காநதி அடிகள எழுதியவையே. மேறகுறிபபிடட புததகஙகளைப பாரதததும முதலியார புலமபியவை வருமாறு :
அட தெயவமே! மாணிககம/ இது எனன தொலலை? எனனவோ எனறு பாரததால, இநதப பையன எலலாம
காநதி காநது காநதி எனறு புததகஙகளைத தருவிககிறான. இதறகு வேறே ரூபாய தணடமா? இதுதான எம, ஏ. படிககிற அழகா! சரிதான! எனன .பாடுபடடாலும அவன போககு இபபடிப போகிறதே! சரிதான, சசசி! மடபபயன/ (எனறு
சொலலிககொணடே எழுநது பககதது அறைககு நடககிருர.)
முதலியார பககதது அறைககு நடககும காரணம பினனர விளஙகும, அதை நாம அறியோம. ஆனால ஆசிரியர அறிவார அலலவா?
முதல காடசி இததுடன முடிநது இரணடாம காடசி ஆரமப. மாகிறது. இநதக காடசி பறறிய அறிமுகம வருமாறு :
செஙகொழுநது முதலியார வடடின எதிரே தெருவில அவருடைய வேலையாள பிரகஸபதியை ஒரு போலசுகாரனும மறறொரு 9. ஐ. டி.யும மடககி நிறகிறாரகள.
டாகடர மு. வ. -- வின நாடகஙகள 11
இநதக சாடசியில நடைபெறும .உரையாடலால வேலைககாரன--
போலசுகாரர இயலபுகள நனகு விளஙகுகினறன. இதன காரணமாக
நகைசசுவைககும இககாடசியில இடம ஏறபடுகிறது. ஒரு சானறு:
சி. ஐ.டி: இநத வடடிலே எததனை அறை இருககிறது?
பிர: ஒணணு, ரணடு, மூணு, காலு, அஞசி, ஆது --
கி, ஐ. டி: ஆறுதானா?
பிர: இதேதோவரேன இருஙக. ஒணணு, ரணடு, மூணு, காலு, அஞசி, 'ஆறு, ஏழு, ஏழு, எழு.
சி. ஐ. த: அட எனனடா? எததனை ஏழுடா?
பிர: இதோ வரேன. இருஙக (எஙகேயோ பாரததுக கொணடு கூடடு
" விரலால எதையோ எணணிக கொணடு) ஒணணு, ரணடு,
மூணு, நாலு, அஞசி, ஆறு, ஏழு, எடடு, எடடு, எடடு.
சி. ஐ. ந: அட எனனடா? பைததியமா?
பிர: பைததியம இலலைஙக! பிரகஸபதுஙக.
போலசு: இதெலலாம கேடகுற இடததில கேடகணுஙக. கொடுககிற
உதை கொடுககணுஙக.
பிர: (நடுஙகபபோய) இலலைஙக! எடடுககு மேலே. எனனவோ
சொலவாரகளே, அது வரலைஙக / —
கி. ஐ. ட: ஒனபதாடா?
பிர: ஆம! ஆம! ஒமபதது, ஒமபதது, அதுதானுஙக.
சி. ஐ. டி: ஒனபது அறையாடா?
பிர: இலலைஙக! இனனும இருககுதுஙக.
சி, ஐ. ஓ: பததாடா2?
பிர; நஙக பூசை அறையை மடடும சொலகிறரகள! அதறகுளளே
இனனொரு கதவு வைததிருககுதுஙக!
போலசு: கனனததிலே பதது அறை கொடுஙகள. அபபோதுதான
பதினோராவது அறையைப பறறிச சொலவான.
சி. ஐ. டி: பதிஜெனறா? சொலலித தொலை.
12 தமிழாயவு--3
பிர: அதுககுமேலே தெரியாதுஙக! ஒரு நாள கலெகடர, காநதி செடடியார எலலாம வநது பாரததாரகள, எனனை வெளியே நிறக வைததிடடாரகள.
நகைசசுவை நிறைநத இநதப பகுதியில கருததுச சுவையும இருபபது காணத தககது. பூசை அறைககுள இனனொரு அறை
இருபபது களள வாணிபததுககுக கடவுளைக காவலாககும கலையைக காடடுகிறது. இக நிலை நாடடில தொடரநது இருபபதை முதலமைசசர கிலையில இருநதபோது பேரறிஞர அணணாவும சுடடிக காடடியது நினையத தககது. அவவாறே களள வாணிப அறையை ஒருநாள கலெகடரும காநதி செடடியாரும வநது பாரதத “மரமம” எணணத
குககது,
இக காடசியில வவலையாள பிரகஸபதி எவவளவு கரவழறற முடடாள
எனபதையும ஆசிரியர பாரதியாரைப போலவே (பாரகக: அவர பாடிய கணணன என சேவகன) பாமர இயலபை எவவளவு உணமை
யாக அறிநது உணரததுகிறார எனபதையும பினவரும உரை யாடல விளககும.
சி. ஐ. ஜி: தூஙகுமபோது ஏதாவது சததம கேடடு விழிககிறதிலலையா?
பிர: நாய குலைகக சததம கேடடு விழிபபேனுஙக. ஆனால, எமன வருமபோது நாய குலைககும எனறு பெரியவரகள சொல வாரகள. அதனாலே கணணைத திறககாமலே இருநதுவிடடுத தூஙகிவிடுவேன.
மூனறாவது காடசியில மாணிககவலலி ௮மமையார, அவர கணவர சிவககொழுநது, அவரகள பிளளை திருவேஙகடம, அவரகள வேலையாள
பிரகு, சிவககொழுநதின ஈணபர ஆகியோர இடம பெறுகினறனர.
இககாடசியில முதலில வேலைககாரன பிரகுவுககும மாணிககவலலி அமமையாருககும இடையே நடைபெறும உரையாடலால விளஙகும உணமை இரணடெனலாம. ஒனறு: கலலானாலும கணவன, புலலானாலும புருசன எனறு எணணும பழஙகால மரபினராகய மாணிககவலலி அமமையார தன கணவன செயயும தவறுகளைத தவறெனறு அறிநதிருநதும சரியெனறே நடைமுறையில கொணடு அவருககு அலலல ஒனறும வரலாகாது எனறு அலமருகிறார. இரணடு :
உளவடடு ரகசியம எலலாம ஊரமபலததுககு வருவது எபபோதும வேலைககாரரகளாலேயே எனபது. (பாரகக: பாரதியாரின கணணன
என சேவகன)
- மாணிககவலலி--பிரகு உரையாடலுககு ஊடே காரதியததில ஈடுபாடுளள திருவேஙகடம “டக, டக” எனறு நுழைகிறான (/ 2) அவன அவவாறு நுழைவது கூட நேரமையின துடிபபாகலாம. ஆனால ௮வன
ஏன கோட அணிநதிருககிறுன எனறு புரியவிலலை.
டாகடர மு. வ.-- வின நாடகஙகள ப 13
இனித தொடரும உரையாடலால வேலைககாரரகடகுப பெரிதும தஙகள வடுகளில எனன உரிமை இலலாததால அலலது எனன உள வடடு உரிமை இருநதும அயல வடடுப பிசசையால எதனால ஈமபததகா
தவரகள ஆகிறாரகள எனபது விளஙகுகிறது, ஆனால இந நாடகததில
அதறகுச சானறிலலை. ஏன? ஒரு வேளை வேலைககாரனுககும
மனசசானறு இருபபதன. விளைவோ அது2 குறிபபிடட உரையாடல
வருமாறு:
மாணிக: அவனை ஒனறும கேடகாதேபபா. கான கேடடதே போதும.
இரு: அவனா பைததியககாரன? ' காரியப பைததியககாரன.
பககதது வடடிலும எதிர வடடிலும வெறறிலைப பாககு பிசசை வாஙகிப போடடுக கொளகிற புததி, சொனனாலும போகாது. சொலவார பேசசைக கேடடுக கொணடு போலக।
காரரிடம எனனெனனவோ சொலலிக கலகம பணணிவிடடு
வநதிருககிறான. அபபாவுககுச சொலலி--
வேலைககாரனுககும காநதி ஆரவலன திருவேஙகடததுககும
நடககும உரையாடலில உளளுற இரககம இருபபதாகவே தோனறு கிறது. ஆனால ஒருமையில (ஏக வசனததில) அவன பேசும பேசசிலும,
“எசமானததுவம' இருககவே செயகிறது.
இநதக காடசியில முதலியாரும ஈணபரும பேசிக கொளளும
பேசசில உயிரகிலையான பகுதி வருமாறு :
கணபர: ஆ ஆ! தாராளமாக வாஙக. நான எனன சரககார உததியோகஸதனா? என மைததுனர ஆபசராக இருநதால, என வடடுககு வரககூடாதா, எனன 2 தாராளமாக வாஙக. ஆனால ஒனறு (மெலல) உஙகள மணடிக குமஸதா, வடடு வேலைககாரர எலலோருககும சொலலி வைததுவிடுஙகள. எதை விறறாலும வாயை மடடும விறகக கூடாது. (புறபபட எழுகிறார.)
இபபகுதியால முதலியாரின களள வாணிபம சிககலில சககி
விடடதும அதை அவிழகக -- தேவையானால -- அறுகக அவர துணிநது விடடதும ஈனகு புலனாகும.
இநத மூனறாவது காடசியிலேயே திருவேஙகடததின பணபு நலனும பளிசசிடுகிறது. இவ உணமைககு உைதலலாகும
உரையாடலகள:
திரு: எனன'மா இது? இவனுககுப பைததியம எனறு பாரததால
உனககே பைததியமாக இருககுது! காரணம இலலாமல
இபபடிப பேசுகிறாயே. (சிறிது எணணுகிறுன.) ஓஓ! தெரிநது
கொணடேன. குறறமுளள கெஞசுதான குறுகுறு எனனும.
அபபா வியாபாரததில ஏதோ தபபு செயகிறார. அதனாலே
14 தமிழாயவு -- 3
தான ந இபபடிப பேசுகிறாய. சரி, சரி-- பிளாதமாரககெட காநதி : படததின நிழலிலே வநதுவிடடதா? கலலூரிப
பிளளைகள எனனைக கேலி செயதது சரிதான-- (அபபோது
எதிரபாராமல சிவககொழுநது இனனொருவருடன நுழைகிரூர:
மாணிககவலலி மகனைக கையைப பிடிதது உளளே அழைததுச
செலகிறாள. வேலைககாரன கணணைத துடைததுக கொணடே
பரபரபபாக இஙகும அஙகும பாரககிறான. அவன முகததில
கலககம.)
திரு: (ஆததிரததை அடககக கொணடு) அமமா! அவனாவது ஏழைப பைததியம! நாம பணககாரப பைததியம ஆகாமல பாரததுக கொளள'ணும அமமா/ இதோ காநதிபடம இருககிறது:
மனததைத தொடடுப பாரதது -- (தாயின பாரவை அவனுடைய பேசசைத தடுககிறது. சிவககொழுநது ஒனறும. விளஙகாமல மாறிமாறி மனைவியின முகததையும மகனுடைய
முகததையும பாரககிறார; மனம தடுமாறுகிறார; பெரு
மூசசு விடுகிறார. திருவேஙகடததுககுப பேச வாய எழவிலலை. பேசாமல வெளியே போகிருன.)
“மனசசானறு' நாடகததின ஈகடுகாயகமாக இருககும நானகாவது காடசியில (மிகப பொருததமாக) மனசசானறின குரல “கணர' எனறு ஒலிககிறது. இதோ அநத மணியோசை :
ச ரல:
திரு:
ந சொனனதில தவறு எனன? உணமையத தானே சொனனாய? உன தநதையார காநதி பகதரா? காநதி படததை வடடில மாடடிவிடடால போதுமா? சஙகஙகளுககுக காநதி படததைப பெரிய அளவில வாஙகிக கொடுததால போதுமா? காநதி
பிறநத நாளில நாறு ஏழைகளுககுக கஞசி வாரததுவிடடால போதுமா? உன வடடில ந வளரும வடடில காநதி வெறுதத
இருடு நடககிறதே. இதை ந கணணால பாரததுக கொணடு, காதால கேடடுககொணடு, வாயை மூடிககொணடு, இருகக
வேணடுமா? (பெருமூசசு. நிறகிறான. தலையை அசைககிறான.
கையை நொடிககிறான.) 8 கோழை. வாயை மூடிககொணடிருந தால ந கோழை. படிபபது காநதி புததகம. பாரபபது
காநது படம, ஈமபுவது காநது நெறி, பேசுவது காநதி புகழ.
இனபது இருடடுச சோறு--ச/ F! இநதத துரோக வாழககை
உளளொனறு வைததுப புறம ஒனறாக வாழும வாழககை,
ஏமாறறும வாழககை, ஏழைகளை உறிஞசும வாழககை -- இநதச சிரகெடட வாழககையில உனககும பஙகு இருகக வேணடுமா? (பரபரபபாக உலவு$ருன.)
உலகம எனனைப பழிககும. எனனை நனறி கெடடவன எனறு உலகம பழிககும. பெறற தகபபனுககுத துரோகம செயதவன எனறு உலகம பழிககும. நான துரோகியா?
டாகடர மு. வ.-- வின காடகஙகள : 15'
குரல:
திகு:
ere:
திரு :
தகபபனைவிட, குடுமபததைவிட அறம பெரியது அலலவர?
பெறற தாயின பசியைக கணடாலும காணலாம. சானறோர களின அறகெறியை விடடு அபபால செலலக கூடாது
எனறு திருவளளுவர வறபுறுததவிலலையா2? காநதியடிகள
காடடிய அறம பெரியது அலலவா 2 தநதைககு அடஙகி
வாழவதா பெரியது? தாயின கணணரா பெரியது 2
இருவளளுவரை வணஙகும ந, திருககுறகாப படிககும ந,
அறததையே கடவுளாகக கொணட தமிழரின மரபில பிறநத
ந, தாயின கணணருககாகத தயஙகுவதா 2? த௫சதையின
|ஆததிரததுககாக அஞசுவதா. திருவளளுவரைப படிதத
தமிழனாகிய ந காநதியைப போறறாவிடடால, காநதி கெறியில
நடககாவிடடால, உலகததில வேறு எநத நாடடார போறறு
வாரகள? வேறு எநத நாடடார நடபபாரகள? (தயககம,
அமைதி.)
போகடடும. போனால போகடடும. படிபபுத தாளே? எம.ஏ. படடம போயவிடுமா.” போனால போகடடும. இனனும
ஆறுமாதம படிபபதறகுத தசதையார. பணம கொடுகக
மாடடார. அவவளவு தானே! இநத உலகததில வேறு யாரும
உதவ மாடடாரகளா? பாரககலாம. (துணிவு) -- சரி,
எனன ஆனாலும ஆகடடும. இணி அநத வடடு வதியே எடடிப
பாரககக கூடாது. களளமாரககெடடும காநதிகெறியும
ஒனறாக வாழவே முடியாது. எனனை யார எனன பழிததாலும
பழிககடடும. பூசை அறை, அதறகுளளே களள வியாபாரம — பிளாகமாரககெட கணககு -- கடவுளுககுத துரோகம,
அறததுககுத துரோகம, மனித சமுதாயததுககுத துரோகம, , தமிழினததுககே துரோகம, உனககு யே துரோகம செயது கொளள வேணடுமா?
ச! 8! இனி இநத வடடு வாசறபடியில கால வைககவே மாடடேன, என படிபபுககு, என வாழவுககு, இனறோடு
மூ.றறுபபுளளி வைததாலும சரியே! எனன வகதாலும வரட டும -- (பரபரபபாக கடநது போயவிடுகிறான.)
இநத உரையாடலால விளஙகும பேருணமை ஆசிரியருககுத தமிழப பணபிலும காநதிய நெறியிலும இருககும இணையான--இணையிலலா ஈடுபாடே ஆகும. தமிழ மணணில காலூன. றியே அவர காநதிய
விணணிறகுப பறகக முயலகிறார.
ஐநதாம காடசி கானகாம காடசியின செறிவுககு மாறறம காணும கெஒழசசி பெறறுளளது. இககாடசி கடைபெறும இடம கலலூரி மாணவர விடுதி, 128 எண அறையில. இநத எணணுளள பசசையபபர உணவு விடுதியிலிமூனறாணடுககாலம இககடடுரையாளன வாழநதான.
16 தமிழாயவு .. 3
HS காலமே இந நாடகம இயறறபபடடதாகும. இஙகே மாணவரகடகு இடையே நடைபெறும உரையாடல அவரகள உலகததில வலுததுளள
போககை விளககும. இக காடசி தரும உரையாடலகளில உயிராக விளஙகும சில பகுதிகள:
இரண: போதும நிறுததபயா. இதெலலாம பைததியககாரததனம. Practical life — arpéma Cay. Ethics— 8D Cay. Oss
இரணடையும ஒனறாகச சேரககக கூடாது, நாம தேரவுககுப படிககிறோம: அதனால அறிவுவளரகிறதா! அறிவு வளரவதறகு வேறே வழி தேடிக கொளள வேணடும. அது போலதான இதுவும. திருவேஙகடம இருககிரறுனே அவன பைததியக காரன. செனற ஆணடில தமிழ மனறததில அவன பேசினானே, அபபோதே கான சொலலவிலலையா? அவன உருபபடியாக மாடடான எனபது அவன பேசசாலேயே தெரிநதுவிடடது. திருககுறளும சததிய சோதனையும படிதது விடடால, அபபடியே நடகக வேணடுமா, எனன? பழககிறவரகள எலலோரும நடககிறாரகளா? நமககு எனன'பபா தொலலை! நகரமா ஹம 06 மார உணக வாழக களிகக, இதுதான நமம
| வேதாநதம. ,
முதல: 1921) smoke and be merry aera Ymsss களிகக எனறு சொலலயயா?
இரண: அபபடிச சொலலபபா ! ஈமம கடசியில எபபடியோ சேரநது விடடாயே
முதல: அபபா பெரிய களளமாரககெட பேரவழி, அது இவனுககுப பிடிககவிலலை. அதிலேயிருநது வளரநதிருககிறது.
இரண(| அட பைததியமே. சரவம களளமாரககெட மயம ஜசுத. இவனுககு ஏன இநத மூளைக கோளாறு? இவனா செயகிறான? எவனோ அபபன சமபாதிககிறான. அநதக கிழம சமபாதிததுச சரதது வைததுவிடடுச சாகடடுமே, இவன ஜம எனறு
பிறகாலததில அனுபவிகசலரமே.
ஆறாவது காடசி செஙகொழுநதுவின மனசசானறு அவரககு ஏறபடுததிவிடட MGS 'மனபபுணகஸக காடடுகிறது. அவர பிதறறலும ௮வர மனைவியார புலமபலும டாகடர -- கணபரின-- ஆறுதலும நெருககடியின உசச நிலையைக காடடுகன றன. .
டாகடர ; அமமா? யாராவது கேடடால, ௬மரராரக இருககிறார”
எனறு சொலலுஙகள, இலலாவிடடால, ஊரெலலாம இதே பேசசாகிவிடுகிறது. நான வைததியம செயவதும அலலாமல, இவருககாக வாதாட வேணடியிருககிறது. தலைபோடிற
டாகடர மு, வ.-- வின நாடகஙகள 17
நிலைமையாக முறறிப போயிருககும. பெரியவர, மனிதர, தரன தருமம செயகிறவர நலலவர எனறெலலாம சொலலி வழககுககு இடமிலலாமல செயது வருகிறேன. அவர ஈம நினைவோடு இருநதால சொனனபடி செயவார. அது வேறே
இடையூறு. இபபோது நஙகளதான குடுமபததைக காப பாறற வேணடும. ஐயாயிரம கையிலிருநதூல வழககே இலலாமல செயது விடலாம. இலலாவிடடால, இவருககு உடமபு தேறிப பழைய நினைவு வநத பிறகு, வழககுத
தொடஙகி விடடால, பைததியம பிடிததாலும பிடிததுவிடும.
மாணிக: அயயோ, தெயவமே/ என தலைவிதியா?
டாகடர. இதெனன'மா இது! அககமபககம தெரிநதால தொலலை.
என பேரும கெடும. உஙகள விருபபம. கான போகின.
மாணிக: பணததுககாகச சொலல விலலைஙக, என நகையை விறறாவது கொடுககிறேன. அவர நலலபடி இருககணுமே
நஙகள பேசாமல இருஙகள. உஙகள பையன வடடை
வடடுப போனது வேறே தவறு. அதை பறறித தபபாகச
சொலலித தூறறிவிடுவாரகள. (செஙகொழுநது முதலியார
மறுபடியும புரணடு வாய பிதறறுகிருூர. அவர சொலவது
கேடகவிலலை. மறுபடியும வாபபிதறறுகிறார.
டாகடர.
சரியாகக டாகடர உறறுக கேடகிறார).
Osu: இனிமேல இகதத தொலலைககே பேரவதிலலைஙக. இபபோது
மடடும எபபடியாவது எனனைக காபபாறறிடுஙக. காலில
விழுநது கேடடுககொள”றேனுஙக. (வாயபிதறறிக கொணடே
இரணடு கைகளையும குவிததுககொணடு கடடிலில இருநது
புரணடு அவர கழே விழத தொடஙகுகிறார. டாகடர அவரைத தாஙகிக கொணடு தடுககிறார.)
மாணிச; பாரததிரகளா? இரவெலலாம இதே தொலலைஙக.
இருககும, இருககும. மனசசான ஜி ற டாகடர: ஆமாம அமமா,
இலலாதவரகள கலமனம உடையவரகள திருடும இஙகும
செயது செயது பழகிவிடுவாரகள. இவரைப போல]
நலலவரகள செயதரல அகபபடடுக கொளகிறாரகள. எனன
செயயலாம? ஒனறும பயமிலலை. நஙகள தைரியமாக
இருஙகள. கவலைபபடாதரகள. ஆனால இநதச சமயததில
பையன வடடைவிடடுப போனதுதான எனககுப பிடிகக
விலலை.
மணிக: அவனை எனன செயவது? எனன சொனனாலும கேடக
மாடடேன எனஇிறுன. வேலைககாரனிடம சொலலி அனுபபிய
&-3
8 தமிழாயவு --3
பிறகு வநதான. சொலலிச சொலலிப பாரததேன; கணணர
விடுகிறான, வருநதுகிறான, அபபாவைப பாரதது அழுகிறான.
ஆனால இனிமேல வடடில சாபபிடமாடடேன, விடுதியில தான இருநது படிபபேன எனகிறான. என கையில இருநது இருநூறு ரூபாயை எடுததுககொணடு போயிருககிறான. வேளை வேளைககு வநது தைரியம சொலகிறான. மருநது வாரததுக
கொடுககிறான. தைலமபோடடுத தேயககிறுன. எலலா
உதவியும செயகிறான.
டாகடர: சரி, மெலல மெலல வநது சாபபிடுவான. அவனையும
பகையாககிக கொளளக கூடாது.
மாணிக: எனன”ஙக ! அபபடிச சொலகிறரகளே. பெறற பிளளயைப பகையாககிக கொளவோமா?
ஏழாவது காடசியே இறுதியான காடசி. மாலை 6. 30-ககுப
பூஙகாவில ௩கடைபெறும இநதக காடசியில பாததிரஙகள திரு வேஙகடமும அவன ஈணபருமே. மனசசானறும குரல வடிவில ஒரு பெரும பாததிரமாகச செயலபடுகிறது. அதன செயலபாடடையும
ணபாடடையும விளககும சொறபாடுகள வருமாறு:
நணபன: குறறததை எடுததுக காடடுவதறகும குறை கூறுவதறகும ஒரு படடதாரி வேணடியதிலலை; ஒரு கலலூரி மாணவன வேணடியதிலலை ; ஒரு காநதியனபர வேணடியதிலலை.
தெருவில போகினறவர அநத வேலையைச செயய முடியும.
குறறததை எடுததுக காடடினால போதுமா? திருததுவதறகு முயறசியும செயய வேணடும, எனனவோ, கேராக வடடை
; விடடு மூடடையைச சுருடடிககொணடு விடுதிககு வநது
விடடாயே. இதுதான காநதி கெறியா 2? மனைவி மககளை விடடுவிடடுக கமணடலததை எடுததுககொணடு பழஙகாலத தில காடடுககு ஓடிப போய விடுவாரகளாம சில ஆசாமிகள.
அநதக கதையாக இருககிறதே, இது/
திரு: (பெருமூசசு, அமைதி)
நணபன: அபபடி ஓடிபபோக வேணடும எனறு உஙகள காநதி சொலலவிலலையே?
திரு: உஙகள காநதி! உஙகள காநதி?
நணபன: (தோளமேல கைவைதது) இதறகெலலாம கோபிததுக கொளளாதே:பபா. சுமமா சொனனேன. கம காநதி தான. போகடடும. பகைவரையும திருதத வேணடும எனபதுதான
| காநதி நெறி, திருவளளுவர நெறி, உனனைப போல,
டாகடர மு. வ. -- வின நாடகஙகள 19
பெறறோரையும பகைவராககிக கொளவது காநதிகெறு
ஆருமா?
திரு: உனககு ஒனறும தெரியாது, சுமமா இருபபா. டட srs
எனபது இலலாத ஆள 8. உனககுத தெரியாது.
கணபன: சரி. அபபடியே இருககடடும. ஒபபுககொளகறேன. நான
மனசசானறு இலலாதவனதான. இருககடடும. ஆனால ஒனறு
கேடகுறேன. ந யாரை ஆதரிககிறாய? மனசசானறு அடியோடு
இலலாதவரகளையா, அரைகுறையாகவாவது மனசசானறு
கொஞசம உடையவரகளையா? (திருவேஙகடம பேசாமலிருக
கிறான) சரி. எனனோடு பேசவும உனககு விருபபம இலலை
எனறு தெரிகிறது. கான புறபபடுகிறேன. ஆனால. போவ
தறகுமுன ஒனறு மடடும சொலலிவிடடுப போகிறேன. கான
போனபிறகு எணணிபபார. என பேசசு, பைததியககாரத
தனமாக இருநதால வடடு விடு. ஆனாலும சொலலிவிடடுப
போடுறேன. ந உன தகபபனார கோயவாயபபடடுப
படுககையில கிடபபதை அடிககடி போயப பாரககிறாய.
தாயின கணணரைப பாரதது டயும கணணர விடுகிறாய.
அதெலலாம சரி. ஆனால, வெநத புணணில வேல எறிவது
போல, துனபபபடுகறவரகளை மேலும மேலும துனபப
படுததுகிறுய எனபதை மறககாதே. ந வடடை விடடு
விடுதிககு வநதது தபபு. அதனால பலர பலவாறு உன
குடுமபததாரைப பறறிப பேசுகிருரகள. பெறறோர அதை
நினைதது நினைதது மனம வருநதுகிறாரகள. ந செய
வேணடிய சரதிருததததைக குடுமபததில உளளிருநதே
செயதிருநதால இநத நிலைமை ஏறபடடிருககாது. தகபப
ருககும இநத அரைபபைததியம பிடிததிருககாது. அபபா
திருவேஙகடம ! கான கேடகிறேன. மனசசானறு உனககு
மடடும கடவுள கொடுதத சரககு எனறு நினைககிருயா? உன
தகபபனாரககும ௮து இருககிறது. மனசசானறு இருபபதால
தான அவர இநத நிலைககு ஆளானார ; கோயவாயபபடடார;
அறிவு கலஙகி வருநதுகிறார; மனசசானறு இலலாத ஆளாக
இருநதால, அவர எனன செயதிருபபார, தெரியுமா? கவலை
இலலாமல கேளிககைகளுககுப போய எநத வகையிலாவது
தம கவலையை மறநதுவிடடிருபபார. திருககுறள முதலான
உயரநத நூலகளைப படிததுவிடடு, எததனையோ பேர அருமை
யாகக களள வியாபாரம செயது காலததைக கழிகக
விலலையா? மேலும மேலும இனப வாழககைககு வழிதேடிக
கொணடு பிறருடைய துனபததை எளஎளவும எணணிபபாரக
காமல பொழுது போககவிலலையா? அவரகளைப போல 2 ar தகபபனார வாழ முடியவிலலை எனபதை எணணிபபார அபபா. காரணததையும எணணிபபார அபபா. மறறவரகளுககு
20 தமிழாயவு -- 3
மனசசானறு அடியோடு மரததுவிடடது. உன தகபபனாருககு அது இனனும மரததுபபோகாமல இருககிறது. அதன பயனதான இபபோது அவர படும துனபம! ந எனன செயகிறுப தெரியுமா? அவரை முழுபபைததியமாககி
அலலலபட வைககபபோகிறாய, அலலது அவருடைய மனச
சானறும மழுஙகிப போகுமபடி. செயகிறாய. சரி! இனிமேல
உனனிடம பேசசு இலலை. வருவேன. (ணபன உடனே
। திருமபிப பாரககாமல நடநது செலகினறான. திருவேஙகடம
அவன போவதைப பாரததபடியே பெருமூசசு விடடு எழுநது இஙகும அஙகுமாக நடககிறான. கிறகிறான.)
குரல: ஆமாம! உணமைதான! இநத உலகததில உளள முழு
அயோககியரகளைப பறறி ந கவலைபபடவே இலலை. அவர களைக குறறமகூற ஆணமை இலலாமல கோழையாக அடஙகி யிருககிறாய. ஆனால சிறிதளவு குறறம செயகிறவரகளை -- ஒரு பஙகு அயோககிய வாழககை வாழகிறவரகளை-- அடியோடு வெறுககிறாய ; பழிககிறாய ; துனபததுககு ஆளாககுகிறுய. நசசுப பாமபைப பாரதது ஒதுஙகிச செலகிறாய. கலல நரபபாமபைப பாரததுக கல எறிகருப: கோழைத தனமை; வடிகடடின கோழைத தனமை! உன தகபபனார மறறவரகளை விட எவவளவோ நலலவர அவருடைய வாழககை கெடுகிறது; கெடுவதறகு நதான காரணம.திருதத முடியாதபோது கெடுகக முயலவது குறறம. கலலைச சிறபமாகக வேணடியது உன கடமை, ஆனால சிறபமாககத தெரியாத உனககுக கலலை உடைததெறிய உரிமை உணடா? (சிறிது அமைதி--திகைபபு--கலககம.)
உனனைப பெறறு வளரதது, உனககாகவே பொருளும சேரதது, தியாகம செயதுளள தநதையார அரைப பைததிய மாய அலறுகிறார. ந காநதி நெறியில வாழும தொணடன எனறு உனனை நயே ஏமாறறிக கொளகிறாய. ஆகக வேலையா
செயகிறாய? அழிவு, அழிவு வேலை, குடுமபததை அழிககும வேலை செயது விடடு இஙகே இநதப பூஙகாவில திரிகிருய.
திரு: உணரநதேன. உணரநதுவிடடேன. ஆனால-- மனசசானறு ! “நலல மனசசானறு! அனறு அது எனனை வடடைவிடடு விடுதிககுப போகுமபடி துரததியது. இனறு மறுபடியும வடடிறகே போகுமபடி தூணடுகிறது! என செயல எனககே வெடகமாக இருககிறது.
குரல: இதோ இநத முலலைககொடி உனனைப பாரததுக கேலி செயவது போல சிரிககிறது. அதோ அநதச இடடுககுருவி
.. களும உனனை எளளி நகையாடிக குதிககனறன. இதோ இநத மரஙகளும உனனைப பாரதது உளளுககுள சிரிததுத தலை
டாகடர மு. வ.-- வின நாடகஙகள 21
யசைககினறன. (அவறறைப பாரததபடியே அசைவறற
நிலையில திருவேஙகடம பேசாமல நிறகிறான. அபபோது
எதிரபாராதபடி வேலையாள பிரகஸபதி ஓடிவநது எதிரே
நினறு)
இநத நணட பகுதியால ஆசிரியரின ஆழநத காநதிய உணரவுகள
புலனாகும. இநதிய விடுதலையின வெளளி விழாவின போது
சாததணடனை ஆயுள தணடனையாக மாறறபபடுவதறகும பிற
தணடனைகளும குறைககபபடுவதறகும எநத அறம அடிபபடையோ
அநத அறததின உடபொருளே காநதியததின உடபொருளும ஆகும.
இநத உரையாடல அமைபபில ஆசிரியர மனசசானறின-- குரலின
௨ ஏவலரகளாக முலலைககொடியையும சிடடுககுருவியையும மரங
களையும பயனபடுததுவது அவரதம இயறகை -- இலககிய -- ஈடு
பாடுகளை இனிதின விளககுவதாகும.
3
கரடசி அமைபபுகளைக காணுமபோதே பாததிரப படைபபு
பறறியும ஒருவாறு கணடோம. ஈணடு அது குறிதது மணடும நினைவு
கூரததககது (காவலைப போலலலாத) நாடகததுககு ஏறற சொற
செடடோடு ஆசிரியர காடசிகளை அறிமுகபபடுததுவதன வாயிலாகவும,
தேவையான இடஙகளில பிறை வளைவுகளுககுள தகக குறிபபுகள
தருவதன வாயிலாகவும, உரிய உரையாடலகளை அமைபபதன வாயிலா
கவும காடசிகளையும பாததிரஙகளின (உறுபபினரகளின) பணபுகலன
களையும கறபவர நெஞசில கலலெழுததாககி உளளார. எலலோரையும
போலவே ஆசிரியர வேலையாளையே பெரிதும நகைசசுவைககு உரிய
உறுபபாக ஆககி இருபபது இரககததிறகு உரியதாய உளளது. ஏழாவது காடசியில வரும ஈணபனும, குரலும ஆசிரியரின இதய
ஒலிகளாகவே இருபபது ஆசிரியரை அறிநதாரககு நனகு விளஙகும,
ஆனால திருவேஙகடமே ஒபபுககொளவது போல மானகாம காடசியில
அவனை வடடை விடடு வெளியேறுமாறும, ஏழாம காடசியில விடு இியிலிருநது வடடுககுத திருமபுமாறும வாதிடும திறம காடகததிற
இனறியமையா ஓர உததியிலும உணமையிலும ஆசிரியர வலலவராய
இருபபதை எணமகதம. முதிய தலை முறையைப புதிய தலைமுறை திருததுவதாகக கதையும பாததிரப படைபபுகளும அமைக
திருபபது ஆசிரியருககு இளமையிடம--இயலபாகவே குறிககோள
வெறிகொணட இளம மாணவரிடம -- இருககும நமபிககையின
எதிரொலியே ஆகும. ஆனால இககதையில -- நாடகததில பெரிதும
கடைமுறை உலகில காண இயலாத (காண வேணடிய எனபது வேறு)
தநதையையும மைநதனையும ஆசிரியர காடடுகிறார. விதிவிலககை
விதியாகக முறபடும அவருககு வெறறி கிடைபபது அரிது எனறே தோனறுகிறது. மெனமைப பணபுகளையே மேனமைப பணபுகளாக
22 தமிழாயவு -- 3
மதிதத அநதப பழஙகாலததை இனறு பெணகளும மிதிததுத தளள
மூறபடடு விடட * முறபோககு மறகக--மறைககத தககதோ?
மனசசானறைப போல கொடிய தணடிபபோன ஒருவன இருகக
இயலாது. ஆனால எததனை பேருககு?
இனி, தனி மனிதனின பெருமையாயத, திகழும இநத “மனசசானறு”
எனற ஒனறே 4. பி. 2000ததில வாழும சூழல இருககுமா எனபது
ஒரு பெருங கேளவி. மனசசானறு எனற ஒனறு இயறகையா செயறகையா -- நானகாம காடசிககும ஏழாம காடசிககுமே மாறு
படும தனமை உடையது அலலவா எனபதும ஆராயத தககது. இனனும விளககமாகச சொனனால காநதி நாடடில காநதியம நாளும பலவகைகளிலும கணமூடி -- களமூடி -- வருகிறது! இககிலையில காரல மாரகஸ வெறறி பெறுவாரே அனறிக காநதிஅடிகள வெறறி பெறுதல அரிது. ஒரு வேளை தகக தலைவரினமையால, தகக இயககமினமையால ௮ “இழுபறி” நடககும இடைவேளையைப பயனபடுததிக கொணடு கால
மானாலும -- காலமாகாமல - பொதுவுடைமை பூததால செநநர (சிநதாமலே “செஙகொடி” பறககக கூடும. இலலையேல இலலை,
இனி, மசசான தின மேழி) ஆராயவோம. இநத ஆசாயசசியையும சொல கிலை, சொறறொடர நிலை என இரணடாகப
குததுக கொளளலாம. இவவிரு நிலைகளும நாடகக கலையைப இப இுததலரையில பெரிதும கருதததககது, கொசசைத தமிழின
சலவாககே, நாவலைவிட நாடகக கலையில இததமிழின செலவாககுப பெரிதாய இருபபதறகுககாரணம பாததிரபபடைபபுககு உயிரூடடவே
ஆகும.
பேராசிரியர பயனபடுததும கொசசைச சொறகள சில வருமாறு:
1. வர'லைஙக 2. சாபபிடடாசசா? 3. ஆசசுதுஙக 4, எனனஙக
5. வாஙக 6. வ'ரேனுஙக 7, போக'ணுமே 8. கோவிசசுக கொளவார
9. ஏமாறற'லைஙக 10, வரேன 11. தெரியாதுஙக 12, இலலைமா 13. கடடணும 14. ஒணணு 15. ரணடு 16. மூணு 17. அஞசி 18. ஒமபதது 19. *ஏன'பா 20, தொலை'மா 21, சொலலிடடேன'பா 2௨. நமம 13, வருதா
இககொசசை மொழிகளில ஏறபடடிருககும ஒலிசசுருககததைக குறிகக ஆசிரியர அமைததுளள குறியடுகள அவரதம உளளாரநத செநதமிழ ஈடுபாடடையும மொழியியல உணரவையும புலப படுததும.
இவவாறு கொசசை மொழிகளைக கையாளும ஆசிரியர அவறறை அளவறிநது--இலலை--அபபடிச சொலல இயலாது--அளவுபடுததியே கையாளுகிறார. மாறாக இனனும கொசசையாக எழுதககூடிய பல இடஙகளிலும செநதமிழிலேயே எழுதுகிறார.
டாகடர மு. வ. -- வின நாடகஙகள 93
\_ . .
பிர: எனககு அபபா இலலைஙக, அமமாதான. அவளமமடும
குழநதை எனறு கூபபிடுவாள. மறறவரகள எலலாம பிரகஸபதி எனறுதான சொலவாரகள.
பிர: காய குலைகக சததம கேடடு விழிபபேனுஙக. ஆனால, எமன
வரும போது காய குலைககும எனறு பெரியவரகள சொல
வாரகள. அதனாலே கணணைத திறககாமலே இருநதுவிடடுத
துரஙகிவிடுவேன.
இநத வேலைககாரன பேசசு உணமையில--௩டைமுறையில--இநத
அளவு செநதமிழாக இருககும எனறுகூட எதிரபாரகக இயலாது.
ஆனால ஆசிரியரின செநதமிழப பழககம நாடகததுககாக அவவளவு
விரைவில மாறிவிட முடியுமா
ஆசிரியர ஐயா, ஐயோ முதலிய சொறகளை அயயா-- அயயோ
எனறே எழுதுவதும எணணததககது.
இனி ஆசிரியர ஒரோவழி உயர செநதமிழையும ஊடாடச
செயயும உணரவு--உரைத திறததிறகு இரு எடுததுககாடடுகள.
1. மாணிக: (காறகாலியில உடகாரநது) சாபபிடடுக கொஞசம
கணணயராமல, யோசனை எனன? எககேரமும யோசனை
பணணினால உடமபுககுததான ஆகுமா?
2. ஊறறி” எனபதறகுப பதில வாரதது எனறு சொலலை ஆசிரியர
ஒரு முறைககு மேல பயனபடுததுகிறார.
“முநதானை எனபது கொசசை வழககு. முனதானை எனபதே செநதமிழ வழககு எனபதை ஆசிரியர புலபபடுததும புலமைத திறம
போறற றகு உரியது. ஆசிரியரின செநதமிழ ஈடுபாடடுககு மிகப
பெரிய எடுததுககாடடாய விளஙகுவது ஓரிடமவிடாமல எலலா
இடததிலும அவர வேணடா” எனறு எழுதுவதே ஆகும.
தனிததமிழ ஆரவம மிகக ஆசிரியர பிறமொழிச சொறகளை
அபபடியே தமிழொலிப படுததியும படுததாமலும ஒவவோர
இடததிலும ஒவவொரு வகையாகப பயனபடுததுகிறார. காடடுகள!
சில:
“ ரோஜா, இனகமடேகஸ, குமாஸதா, அரெஸடு, இனஸபெகடர, பாஸ, ஸடேஷன, சோபா, அலசர, டாகடர, வககல, உததியோகம, சநதோசம, வருசம, மாரககெடடு, அபிசேகம, வாரி, கமபவுணடர,
போலசு,
இவறறுள இனகமடேகஸ, அலசர, டாகடர, வக8ல, உததியோகம, சநதேகம, மாரககெடடு ஆகிய சொறகளையேனும தவிரதது
24 தமிழாயவு-- 3
வருமானவரி, குடறபுண, மருததுவர, வழககறிஞர, வேலை, மகிழசசி, சநதை போனற சொறகளைப பயன படுததலாம எனறு தோனறுகிறது, இநத நகாடகததிலேயே. நாடடு வழககு ஏடடு வழககாவது போலவே
டடு வழககும நாடடு வழககாகும.
ஆசிரியர இநத நாடகத தலைவன -- தலைவிககு வைததுளள பெயரகள அழகிய தமிழப பெயரகள. ஆனால செஙகொழுநது எனற
பெயர புதுமையானது. சிவககொழுநது எனறு கேடடுப பழகிய
காதுகடகு அது இனனும புதுமையானது: இவவுணமை இநத ஓரஙக
நாடகததிலேயே முறபகுதியில செஙகொழுநதாய இருபபவர பிறபகுதியில சிவககொழுகநதாய மாறுவதால உணரலாம: (பாரகக-- மூனறாம காடசி),
ஏடடு வழககில நாடடு வழககுப பெறறிருககும செலவாககிறகுச சிறநததொரு சானறு ee பயனபடுததுவதாகும. பேராசிரியர டாகடர மு. வ. இதிலும வலலவராய இருபபதறகுச சானறுகள இதோ:
புலி வயிறறில பூனைககுடடி பிறகக வேணடுமா?
மாடடை மேயததோமோ கோலைப போடடோமோ/
குறறமுளள நெஞசுதான குறுகுறு எனனும,
வெநதபுணணில வேலெறிவது போல உ இக
ஆசிரியர பழமொழிகளை அடியொறறிப புதுமொழிகளைப படைககும திறம போறறறகு உரியது.
பழமொழி : விளககெணணெயைத தடவி வதியில புரணடாலும ஒடடற மணதான ஒடடும.
புதுமொழி : தேனை ஒடடித தெருவில புரணடாலும ஒடடுவது தான ஒடடும (பக, 41)
ஆசிரியர ஓரிடததில தரும விளககம விளஙகவிலலை. அது இது : காலை நேரம -- ஒரு பூஙகா -- திருவேஙகடம ஒரு மேடையில ஒரு
காலை வைததுக கொணடு, முழஙகாலினமேல ஒரு கையையும அதனமேல முகததையும ஊனறியபடி சாயநது நிறகிறான.”
|
இனி உரையாடலகளிலும சில இடஙகளில குறைகளாகத தோன. றுவனவறறைக குறிபபிடலாம.
(௮)
தபால: நேறறு, ச.மு.க, தா. வுககு (சனா முனு கனு தானாவுககு) ஒனறு வநதது.
டாகடர மு, வ.-- வின காடகஙகள 25
இநதச,சிறு பேசசில பிறை வளைவுககுள இருககும வகையிலேயே
பேசுதல இயறகை, எனவே *௪.மு. ௧. தா. வுககு எனபதே தேவை
யிலலை. இனனொனறு ச.மு.க. வையும நெடிலபோல ஒலிததலே நாடடு.
வழககு.
(ஆ)
இரண: $ரக௦41௦௧1 1176 -- வாழககை வேறு. Ethics — 6&9 Garg. Eat, live and be merry உணக வாழக களிகக
@ge: Eat, Smoke and be merry «are புகைகக SHES எனறு சொலலயயா
இநத உரையாடல பகுதியில நிறுததக குறிகள இலலாக குறை பாடுகள ஒரு புறம இருகக வேறு இரு குறைகளும தெனபடுகினறன. (1) Practical life எனபதை நடைமுறை வாழககை எனறு மொழி
பெயரததலே சரி. (2) Eat, live and be merry cra@rgyib Eat, Smoke
and be merry எனறும ஆஙகிலததில முழஙகிய மாணவன அததுடன நிறுததிக கொளவானே தவிர அதறகுச செநதமிழில மொழியாககம புரிவான எனறு தோனறவிலலை.
இனி, ஆசரியசதறகாலததைக கலகாலம எனறு பிரிதது எழுது
வதும தேவையறறது எனறே தோனறுகிறது:
(௪)
டாகடர: வரடடுமா அமமா / வருவேன (ப. 35)
இஙகடை உரையாடலுககு ஏறற இயறகை ஈகடை அனறு.
(௨) இநத ஓரஙக காடகததில ஈரிடததில கருததுப பிழைகளும கலநதுளளன.
4 தனிச சொதது திருடு எனற கருததை முதலில சொனனவர brie அடிகளே எனற கருததுபபட அசிரியர Tasegr உலகத இன 4 வறுமைககுக காரணம இநதத திருடு தான.........பக. 24,
இதுவரையில உலகததில எநத ஞானியும சொலலாத பெரிய
உணமை இது. ஆனால 1809-ல பிறநது 1865-ல மறைநத பி. ஜே பிரெளடன எனபவர தமது Principles ௦8 ரர (உரிமையின நெறி
முறைகள) எனற புததகததின முதல இயலிலேயே இக கருததை மூழஙகியுளளார.
க, 4.
26 தமிழாயவு 3
2. Eat, drink and 6 மாரு. எனபதுதான ூபபிகூரியன (Epicurean/Epicurieanism) om. Eat, live and be மரார எனபது பொருளறறது.
(Epicure, N. whois choice and dainty in eating and drinking. Hence Epicurism Epicure’an (Follower) of Epicures, Athenian Philoso- pher (300 B.C.) who taught that highest good was pleasure (i.e. practice of virtue). (Person) devoted to pleasure, esp. refined sensous enjoy- ment).~-Concise Oxford Dictionary.
5
கதைகளிலும நாடகஙகளிலும ஆசிரியனைக காணும கலை அரியது; பெரியது. சிககல நிறைநத இக கலை பறறி அறிஞர பலர ஆராயந துளளனர. (ஓர எடுததுககாடடாக, &௱ 1070000(10௩ 40 146 (1.04 ம Literature W. H. Hudson—u&. 252—259 umtaés). மொததததில எநதப படைபபிலும ஏதோ ஒரு வகையில படைபபோன இடம பெறுகிறான எனபது மறுகக இயலாத மாபேர உணமை. இவ வுணமையைத தகக துபபுகள கொணடு துலககும துபபாபவாளனே இலககியத திறனாபவாளன எனறும கூறலாம. ஆசிரியனின வெறும புறவாழவை மடடுமனறிப பெரும அகவாழவையும இலைமறை காயாகவேனும புலபபடுததும இயலபுடையதே இலககியம எனலாம.
இவவாஜறேற இலககியனின நடை பறறியும அறிஞர காரலைலின கருதது ஒனறு உணடு, அது “நடை இலககியனின சடடை அனறு; தோலே ஆகும' எனபதாகும.
இநத இரு கருததுகளையும நினைவில கொணடு இபபோதைககு மாம ஆயவுககு எடுததுககொணடுளள “மனசசானறு'! -- ஓரஙக காடகததின நடையை நினைவு கூரநதால தோனறும முதல கருதது அது ஈரவனமை மிகக பேராசிரியரின உடை எனபதே ஆகும. வைர மனயஒரு சானறு வருமாறு:
முதல: புததருககு அசுவமேத யாகம உபதேசம செயதாலும செயயலாம, காநதிககு அணுகுணடு உபதேசம செயதாலும செயயலாம; திருவேஙகடததுககு இநத உபதேசம முடியா தபபா
சச
6
பேராசிரியர டாகடர மு. வ.-வின *மனசசானறு' ஓரஙக நாடகம பறறிய இத திறனாயவின இறுதிப பகுதியாக அவர தம கருதது வளததைக காணலே பொருததம உடையதாகத தோனறுகிறது,
டாகடர மூ, வ. -- வின நாடகஙகள 25
பேராசிரியர டாகடர மு. வ. அவரகளிடம உளள சிறபபுகளுள
எலலாம - உளளச சிறபபுகளுள எலலாம -- தலையாயது அவரதம
ஆழநத சிநதன ஆறறலே எனலாம. யான பசசையபபர கலலூரியில
முபபது ஆணடுகடகு முனபு மாணவனாயச சேரநதேன. அபபோது
பேராசிரியர டாகடர மு. வ. அவரகடகும வயது முபபதே. அபபோதே
அவர சிறநத சிநதனைச செலவராயத தஇகழநதார. ஒரு முறை அவர எனனிடம “எணணிபபார; ஆழநது ஆழநது எணணிபபார. ஒரு சில
எணணஙகள எழுநததும -- எணணச சஙகிலியில சில கணணிகள
தோனறியதும -- ௮ச சஙகிலி அறுபடக காணலாம. அபபடியே
விடடுவிடாது மேலுமமேலும எணண வேணடும. எணணிககொணடே
போனால அடிபபடை உணமைகள விளஙகும” எனற அடிபபடை
மநதிரததை அடியேனுககு அருளினார. அதன பயனே கேறறும ~
இனறும--காளையும--என வாழவு.
பேராசிரியர டாகடர மு. வ. அவரகளை அறிநதார அனைவரும
அவரதம சிநதனைச சிறபபை அறிவார. காலநூறறாணடுககு முனபே
இதைத தமிழ முனிவர திரு. வி.க.வும உணரநது அவரைத “தமிழநாடடு
பெரனாடஷா” எனறும போறறத தலைபபடடார (பாரகக; இரு. வி.க,
வாழககைக குறிபபுகள, 1944, பக. 803). இனறைய தமிழத இறனாயவு
வானில ஒரு புது மனயப பூததுளள திரு. எழில மூதலவன அவரகள
பேராசிரியரைத *தனி கெறிச சிநதனையாளர” எனறே மதிபபடு
செயகிறார. பேராசிரியரின நாவலகளைக கருததுரை நாவலகள'
(Novel of Ideas) crar@ p போறறுகிறார. எனவே, டாகடரின “மனச
சானறு' நாடகததில உளள கருததுகளின வளததை ஒரு சிறிதேனும
ஊனறிக காணபோம.
பொதுவாகப பேராசிரியர டாகடர மு. வ. கொலலாமை நெறி
போறறுபவர--உணவிலும, உணரவாலும அதன பயனாக இருககததகக
இரககம அவரிடம எபபோதும உணடு. பகைவரையும கணபராககும
பணபு அவரதம பிறபபுரிமை. இநத இரு இயலபுகளும இநத காட
கததில ஒளிவினறித தெளிவாக ஒளிவசக காணலாம. 'மனசசானறு" நாடகததில பேராசிரியர டாகடர மு. வ. வே மனசசானறு எனலாம.
இருவேஙகடததைவிட ஏழாவது காடசியில ஈணபனாகவும குரலாகவும வரும நலலோர டாகடர மு. வ. வே எனலாம. அறுபபதைவிட
அவிழபபது சலலது-தரபபதைவிடத திருததுவது கலலது -- எனற அணணல காநதி அடிகள அறம பேராசிரியருககுப பெருவிருநதாய
விளஙகும பெருமருநது. இதன இயலபையே : மனசசானறு” நாடகம மொழிகிறது; பொழிகிறது.
இனி, இநதத தலைமையான கருததுககு அடுததபடி இம நாடகததில சிறபபிடம பெறும கருததாயக கருதததககது வணிகரகளையும ஆடடிப
படைககும வலலமை அதிகாரிகடகு இருபபதை அமபலபபடுததுவதே
28 தமிழாயவு — 3
ஆரும. இவவுணமையைப பினவரும உரையாடல பகுதிகள உணரததும.
செங: இநத வருசம எம. ஏ. தேரவுககுப போகிறான. இதை முடிதது விடடால, அவன ஏன வியாபாரததுககு வர£ணும? பெரிய
உததியோகததுப போனால, அவனுடைய காலமாடடில
எததனையோ வியாபாரிகள விழுநது கடபபாரகளே/ ௮வ
னுககு எனன குறைசசல?
oe
டாகடர; அமமா! யாராவது கேடடால “சுமாராக இருககிறார எனறு சொலலுஙகள. இலலாவிடடால ஊரெலலாம இதே பேசசாக
விடுகிறது. கான வைததியம செயவதும அலலாமல, இவருக காக வாதாட (வும?) வேணடியிருககிறது. தலைபோகிற நிலைமையாக முறறிப போயிருககும. பெரிய மனிதர, தான
தருமம செயகிறவர, நலலவர எனறெலலாம சொலலி வழககுககு இடமிலலாமல செயது வருகிறேன. அவர தம
கினை வோடு இருசதால சொனனபடி செயவார. அது வேறே
(இடையூறு. இபபோது நஙகளதான குடுமபததைக காப
யாறற வேணடும. ஐயாயிரம கையிலிருநதால வழககே இலலாமல செயதுவிடலாம. இலலாவிடடால, இவருககு
|உடமபு தேறிப பழைய நினைவு வநத பிறகு, வழககுத தொடஙகிவிடடால, பைததியம பிடிததாலும பிடிதது விடும,
பண நாயகமே ஜனமாயகம எனறு பெரிதும பேர பெறறிருககும ஓர அமைபபில அதிகாரிகள வணிகரகளை ஆடடிப படைககிறாரகளா, வணிகரகள அதிகாரிகளை ஆடடிப படைககிறாரகளா எனபது ஒரு சிககலான கேளவி. ஆனால அதறகுரிய சுருககமான -- சுவையான . விடை இரணடுமே உணமை எனபதுதான. எஙகே எது அதிகமோ அஙகே அது அதிகம /
. இனி, இநதக கருததை அடுதது முடிவாகச (இரு பொருளிலும) , சொலலத தககது, பேராசிரியர டாகடர மு.வ. தமிழை--இருககுறளை-.. (காநதியததுககு வழிகாடடியாகவே) உயிரெனப போறறுபவரதான.
ஆனால அநதத தமிழினும-- திருககுறள படிபபினும--ஒழுககம நிறைநத நடபபையே அவர உயிருககு உயிராய விருமபுவர எனபது வெளளிடை
மலை. இதறகு ஒரு சானறு:
சணபன:.....அபபா திருவேஙகடம! கான கேடகிறேன, மனசசானறு உனககு மடடும கடவுள கொடுதத சரககு எனறு நினைக
கிருயா? உன தகபபனாரககும அது இருககிறது. மனசசானறு இருபபதாலதான அவர இநத நிலைககு ஆளாஞர; கோயவாயபபடடார; அறிவு கலஙகி வருநதுகிறார; வாய
டாகடர மு, வ.--வின நாடகஙகள 99
பிதறறுகிறார. மனசசானறு இலலாத ஆளாக இருநதால, அவர
எனன செயதிருபபார, தெரியுமா? கவலை இலலாமல
கேளிககைகளுககுப போய எநத வகையிலாவது தன
கவலையை மறநது விடடிருபபர. திருககுறள முதலான
உயரநத நூலகளைப படிததுவிடடு, எததனையோ பேர
அருமையாகக களள வியாபாரம செயது காலததைக
கழிககவிலலையா? மேலும மேலும இனப வாழககைககு வழி
தேடிக கொணடு பிறருடைய துனபததை எளளளவும
எணணிப பாரககாமல பொழுது போககவிலலையா? அவர
களப போல உன தகபபனார வாழ முடியவிலலை எனபதை
எணணிப பார அபபா!
பேராசிரியரின நடையில சொலலழகோடு கருததழகும மஙகல
மணங கொணடமைககு ஒரு ஈனகலச சானறு:
திரு: குறறததை எடுததுககாடடுவது ஒரு கு.றறமா?
பேராசிரியர டாகடர மு.வ.வை எலலோருககும ஈலலவர' எனறு
எலலோரும சொலகிறாரகள. அது அவர “எலலோரும ஈலலவசே --
இனறிலலா விடடாலும காளை' எனறு கமபி வாழவாதாலேயோ?
௫
30 தமிழாயவு 9
இணைபபு :
From: Psychology Made simple
— A. P. Sperling, Ph.D., (1967)
Page 248
Conscience: The body of ideals by which a person guides or judges his actions.
Pages 194 - 195
HIGHER MOTIVES AND CONSCIENCE
Mention of the conscience brings us to a group of motives sometimes called ‘HIGHER’ because they are considered to be
ETHICALLY SUPERIOR to subsistence, . sex and social motives.
They include the ALTRUISTIC motives to sacrifice for family, friends, fellow citizens and mankind, the selfless motives of DEDICA-
TION to ideals of truth, and the HONOUR motive to behave
morally even when no one would know otherwise.
These motives are obviously even more remote from basic drives than are the derived social motives, but they can still be shown to have developed from the stimuli of bodily needs. To illustrate this
development, let us trace the history of a CONSCIENCE THAT IS, OF THE MOTIVE TO PERFORM SOCIALLY APPROVED ACTS IN THE ABSENCE OF SOCIAL PRESSURE.
We have already followed the development of the social approval motive - the desire to be thought well of, at first by parents, then by peers. After a person has formed the habit of desiring approval, he finds that immoral or unethical acts lead to, disapproval. Since such acts are associated with unpleasant results, they become unpleasant in themselves through a process of conditioning. Func- tional autonomy - the force of habit - then makes it difficult for him to act unsocially even in private.
CONSCIENCE, THEREFORE, IS NOT A MYSTERIOUS VOICE, BUT THE ANTICIPATION OF AN UNPLEASANT FEELING ASSOCIATED WITH PARTICULAR ACT. SUCH ANTICIPATIONS ARE LEARNED. Like other acts of learning, the acquiring of a conscience will be eased and speeded up by giving rewards and praise for success as well as punishment for failure, All of the rules for more efficient learning, which were given in our chapter on Remembering, apply to the formation of conscience.
டாகடர மு, வ.--வின நாடகஙகள 31
In this particular case, the punishment, or negative incentive to learn, can be the mere with holding of the positive incentives of
reward and approval. Children are most willmg to learn morality
when their inevitable failures are not punished too harshly, and
when their successes are rewarded with the approval for which they
undertake the learning.
CHOOSING BETWEEN ALTERNATIVE ACTS. People often
have to choose which of two conflicting motives to satisfy. Sometimes
the conflict is between two pleasures. At other times, the conflict
is between a pleasure and a duty. If a person in such a situation
chooses the pleasure, he is commonly said to have a ‘ weak will’. If
he chooses the duty, however, he is said to have ‘ will power’.
It is the duty of psychology to show what really happens when this so-called will-power is displayed.
In general, a strong - willed act is one that pays more attention
to FUTURE satisfactions than to PRESENT satisfactions. To postpone trivial but immediate rewards for greater but more remote
rewards is one of the best signs of a mature personality. In the eyes of less civilized personalities, a person who can bide his time seems to
be doing something that he does not want to do. The man who turns down his friend’s invitation to play cricket in order to stay home and mend things around the house for his wife is supposed to prefer cricket to pleasing his wife. Such an opinion is incorrect. The fact
that the man stays home to tinker shows that he wants to do so more
than he wants to play cricket. There is no other way to measure the
comparative strength of two motives than to see which motive
triumphs when the two conflict.
Some Books on Conscience
I, The conscience — F. D. Maurice (1883).
2. Is Conscience an emotion ? — Hastings Rashdall
3, Conscience and its problems — K. E. Kirk (1927)
2. தோலகாபபியரும அகராதிக கலையும
வ. ஜெயதேதவன, பி.௭௪., எம.ஏ., சான றிதழ -- மொழியியல,
தமிழ விரிவுரையாளர, செனனைப பலகலைக கழகம.
1.0 உயரதனிச செமமொழியில உதிதத நூலகளுள மூததது தொலகாபபியம. மொழிககும வாழவுககும இலககணம இயமப வநத இத தொனனூலுககும பினனாளய அகராதககலைககும எஙஙன
தொடரபிருககககூடும எனக கடடுரைத தலைபபை கோககின எணணத
தோனறும. ஆயின, தொலகாபபியததை ஆழநது கறகின கதிர முன
பனி போல ஐயம அகலும; அகராதியியலின அடிபபடைக கூறுகள தொலகாபபியததில அமைநதிருததலைத தெளியலாம. அவறறைப புலபபடுததுவதே இக கடடுரையின நோககம.
2.0 அகராதி-- விளககம
அகராதி 4 அகரம -- அதி. சொறகளை அகர முதலாக வரிசைப
படுததிப பொருள விளககும நூல. இறறைககு * அகராதி?
“அகரவரிசை”, ‘sar gel’ எனக குறிககபபடும நூறபொருளுககு ஏறததாழ இணையாக :நிகணடு”₹ “ கூடடம 5, * உரிசசொல'* “உரிச சொற பனுவல', போனற சொறகள வழககில இருநதுவநதிருக கினறன. இவறறுள, “உரிசசொல', 'உரிசசொற பனுவல' எனனும
பெயர வழககிறகுத தொலகாபபியமே ௮அடிமணை எனலாம.
இதனை, “சொலலுககுப பொருள கூறும துறை, முதனமுதல தொலகாபபிய உரியியலில காணபபடடது. அதில உரிசசொறகள பொருள விளககஞ செயயபபெறறிருததலக கணட பிறகால அறிஞரகள, தாமும சொறபொருள விளககநதரும தனி நூலகள இயறறத தொடஙகி அவறறை உரிசசொல எனனும பெயரால அழைததாரகள,” எனனும புலவர சுநதர சணமுகனாரின கருதது அரண செயயும.
3.0 அகராதிக கலைஞர--விளககம
இராபரட எம. கோரல! அவரகள * சொறகளின பொருளகள, மூல வரலாறு, மரபு வழககு, ஒலிபபுமுறை ஆகியவைகளை அறிஞர.
தொலகாபபியரும அகராதிக கலையும 33
குழுவின துணையோடு தொகுபபதோடு மொழியுள புகும புதிய
சொறகளையும புதிய பொருளகளையும பதிவு செயவதே அகராதிக
கலைஞரகளின பணியாகும” எனபர. இவவடிபபடையில தொலகாப பியரை அணுகிப பாரததால அவருககும ௮கராதிக கலைககும உளள தொடரபு தெறறெனத தெளிவாகும.
3.1 கோரல அவரகள கருததுபபடி அகராதி எனபது ஒரு தனி
மனிதனால தொகுகக இயலாத ஒனறாயும, ஓர.றிஞர குழுவின துணையால
தான அது இயலும எனபதும வெளிபபடை. தொலகாபபியம ஒரு
தனி மனிதனின படைபபா? அலலது கூடடுப படைபபா? எனபது
ஆயவுககுரியது. தொலகாபபியம கூடடுப படைபபாக இருககக
கூடுமென தெ. பொ, ம.1* போனறவரகள கருதுப. எனினும,
நெடுஙகாலமாகவே தொலகாபபியம தனிமனிதரின படைபபாகவே
இனஙகாடடபபடடு வருகினறது. படைபபு உணமை எபபடியிருப
பினும, தொலகாபபியம அகராதிக கூறுகள பலவறறையும தன
னகததே கொணடு திகழகினறது எனபது தெளிவு.
4.0 அகர நிரல அகராதியியலின உயிரககூறு அகர கிரலாகும. தொலகாபபியர
. நூலின தொடககததிலேயே,
*: எழுததெனப படுப அகரமுதல னகர இறுவாய
முபபஃ தெனப) சாரநதுவரல மரபின மூனறலங கடையே?” (1),
என அகரம முதல னகரம ஈறாய அமையும தமிழ கெடுங கணககின அகர நிரலைச சுடடியுளளார.
4.1 மொழி மரபில, இனனினன எழுததுகள மொழிககு
மூதலாவன எனறும எநதெநத மெயயுடனகூடி முதலாவன எனறும
எவை எவை முதலாகா எனறும விளககமாய விளமபியுளளார.
இவையனைததும அகராதியியலுககுத துணை செயவன.
4,2 உயிர மயஙகியலில அகர ஈறு தொடஙகி ஒளகார ஈறு ஈருய அகர நிரலில அமைததுப பேசுவதைக காணலாம. இது தொலகாபபி
யரின அகராதியுணரவைப (0005010081688 041 lexicography) ump சாறறுவதாகக கொளளலாம.
43 ஆனால, தொலகாபபியததில பொருள (கள) சுடடபபடட
சொறகள அகரநிரலில அமைககபபடவிலலை. இறறைககு அகரா இகள குறிபபு நோககடடிறகுப (6728006) பயனபடுததபபடுவதைபபோல பணடைக காலததில பயனபடுததபபடவிலலை. மனனஞ செயப
வதறகேதுவாய நூலகள படைககபபடடன. *
௧-5
34 தமிழாயவு -- 3
4.4 அகராதி எனபது கேறறுப பெயத மழையில இனறு முளைககினற காளாளைப போனறு இடரெனறு தோனறிவிட முடியாது. எநத மொழியிலும அபபடித தோனறியதிலலை. இறறைககுக காடசி யளிககும அகராதி நிலை, பலலாயிரககணககான வளரசசிப படிகளைக
கடநது நிறகும கலை முதிரசசி நிலையாகும. “டிகஷனரி” (19101௦02௨9) எனனும பெயரை உலகுககு வழஙகக காரணமாயிருநத இலததன
மொழியாயினும [ <dictio’ {saying) > dictionarium > dictionary ] அகராதுக கலையின அடிபபடைக கூறுகளை உலகுககு அறிமுகம செயத கிரேகக மொழியாயினும பல படிமுறை வளரசசிககுப பினனே
தான கலை முதிரசசி நிலையை எடடியுளளது. தமிழும இதறகு விதிவிலக கனறு.
45 அகரகிரலில சொறகளை அமைததுப பொருள விளககம கூறுவது அகராதிக கலையின தலையாய கூறாக இனறு ஆஇயுளளது. எனினும, இலததன--கிரேகக இடைககால அகராதிகளில கூட அகரநிரல பினபறறபபடாமல கடினமான சொறகளுககும தனிச சிறபபு வாயநத சொறகளுககும விளககம தருமளவிலேதான உலா வநதன.” தொலகாபபியமும அநத அளவிலேதான உலா வநதது.
46 தொலகாபபியம முறறாக ஓரிலககண நூல ; ஓரகராஇயனறு. அகராதிக கூறுககாயும கொணட நூல. அவவளவே; அகராதிக கலைககு அடிகோலிய ஆதி நூல. அனறியும அது நூறபா யாபபுடைய நூல. ஆதி நூலாயும யாபபுடைய நூலாயும முறறாக அகராதியாய அலலாது ஓரிலககண நூலாயும இலஙகுதலால அகராஇக கூறாகிய அகரகிரல தொலகாபபியததில பெரிதும காண முடியவிலலை. எனினும பிற அகராதிக கூறுகள மலிநது கடககக காணலாம. சுருஙகக கூறின, கிரேககமும இலததனும அகராதித துறையில இடைககாலததில அடைநத வளரசசி நிலையை எததனை யேர நாறராணடுகளுககு முனபே தமிழமொழி அடைநதுளள பெஞசிறபபைத தொலகாபபியம புலப படுததுவதாகவே தோனறுகிறது. ஏனெனில ௫. மு. மூவாயிரததில முகிழதததாகக கருதபபடும தொலகாபபியததில அருஞசொறகளும (rare and difficult words) மரபுச சொறகளும (2601211260 lists of words) உரியியல, மரபியல முதலிய பகுதிகள வாயிலாக விளககபபடுகின றன.
(மேறகோள -- 13 காணக). எனவே, அகராதித துறையில
கிரேககததை -- இலததனைக காடடிலும தமிழ முனனணியில நிறகத தொலகாபபியர மெததவும காரணமாவார எனத துணியலாம.
5,0 பொருள சுடடல (14௦௨12),
எழுதது விதது” வளரநது சொறசெடி'யாடுப பொருள “பூ'ததிட
மொழி மணம: கமழகிறது. மொழிககு உயிராக ஒளிரும சொறகளின
கூறுகளைத தொலகாபபியர ஆழநது தேரநதுளளார. சொலலுககு
இருபெரும இயலபுகள உள.!1* அவையாவன:
தொலகாபபியரும ௮கராதிக கலையும 35
1. பொருள சுடடுதல. 2. இலககணம சுடடுதல, இதனைத
தொலகாபபியர, -
* பொருணமை தெரிதலும சொனமை தெரிதலும
சொலலின ஆகும எனமனார புலவர,” (641) எனபர.
எழுககி
சொல |
| | பொருணமை சொனமை
| | சொறபொருள கூறு சொல இலககணக கூறு
(Semantic feature) (Grammatical feature)
| | அகராதிககலை இலககணககலை
(Lexicography) (Grammar)
| | மொழியியல (Linguistics)
பொருணமை எனபது சொலலின பொருளடு; சொனமை எனபது
சொலலின இலககண வடிவம. இவவிரு சொறகூறுகளையும தெளிநதா
லனறிச சொறகளாயோ மொழியையோ உணரதல இயலாது.
ஆகவேதான பொருணமை ஞானஙகருதி முதலில நிகணடுகளும,
பினனர சொனமை ஞானஙகருதி இலககண நூலகளும பயினறே
இறுதியில இலககியம பயிலவது பணடு தமிழகததில மரபாக இருநது
வநதது.
5.1 தொலகாபபிய நூலின முதனமை கோககம சொனமை
விளககுதலே. எனறாலும பொருணமை விளககுதலை இது விலகக விலலை. இது தொலகாபபியரின அகராதி உணரவை”ப புலபபடுததுவ தாகும, தம காலததிலேயே சொறகளுககு மககள பொருள விளஙகிக
கொளளாத நிலையும பிழையாகப பொருள கொளகினற நிலையும இருகதிருகசககூடும. இவையே அவர சொறபொருணமைத தேவையை
உணரநது கொளவதறகு அடிபபடைக காரணஙகளாக இருககலாம
5.2 உரியியல, இடையியல, மரபியல முதலியவறறின வாயிலாக நேரடியாயப பொருளும மரபும சுடடியதோடு மடடும அமையாது
நூல முழுமையும ஆஙகாஙகே பொருள உணரகது கொளளுமாறு
சொறபொருள சுடடிச செலகிறார.
5.2.1 ஆண எனனும ௮.நிணைப பெயர அமமுபபெறறு முடியும :
எனப புளளி மயஙகியலில இலககணம கூறபபுகுநத தொலகாபபியர,
36 தமிழாயவு -- 3
* அணமரக களவி யரைமர வியறறே” (304) எனக குறிககிருர. அமமுப பெறும நிலையை வரையறுககும தொலகாபபியர ஆணும
அரையும மரஙகளையும குறிபபன எனப பொருள விளககுகிருர.
இவவாறு சுமார கால நூறு நூறபாககளில பொருள விளககம செயயபபடடுளளது (இணைபபு--1 காணக).
5௮ உரியியல முழுமையும பொருள விளககப பகுதியே ஆகும. இதனகண 120 சொறகள விளககம பெறறுள.
* வெளிபபடு சொலலே கிளததல வேணடா வெளிபபட வாரா உரிசசொல மேன” (763)
எனறு உரைதது அருஞசொறகளுககு மடடும தொலகாபபியர பொருள
சுடடுகிறார. அனால, இனறைககு எளிய சொஜறகளாகத தோனறும தரதல, தரததல, பழுது, முழுது, செழுமை ஆகியவையும இடம பெறறுளளமை நோககததககது,
5.3.1 இடையியல, மரபியல ஆகியவறறில இடைசசொறகளும
மரபுச சொறகளும பொருள விளககபபடடுள. பிற இயலகளில இலக
கணக குறியடுகள, மரபுக குறியடுகள ஆஙகாஙகே விளககபபடடுள.
தொலகாபபியரே விளககியுளள சொறபொருள விளககததை ‘gore Pure அமைததுப பாரததல இனபம; சிறபபு. (இணைபபு--2
காணக). இவவகராதி அவர கால மொழி நிலையைப பேரளவு
இலலையெனினும ஓரளவேனும உணரததும எனபது உறுதி. அனறி யும, இதனால தமிழகராதியியலுககுத தொலகாபபியரால வழஙகப
படட முதறபெருஙகொடை தெளிவாகும.
5.4 பெயர, வினை, இடை, உறி ஆகிய காலவகைச சொறகளும பொருள சுடடுவன. இதனைத தொலகாபபியர, “எலலாச சொலலும பொருள குறிததனவே'' (640) எனக குறிபபர. சொறகள குறிககும பொருணமை நிலையை இருவகையாபப பகுபபர.
1. வெளிபபடு நிலை, 2, குறிபபு நிலை.
சொல
| பொருள
(பொருணமை நிலை)
| | ~{
வெளிபபடுகிலை — குறிபபு நிலை (தெரிபு வேறு நிலையல) (குறிபபில தோனறல)
தொலகாபபியரும அகராதிக கலையும 37
“OgsfyCa gp கிலையலுங குறிபபில தோனறலும இருபாற றெனப பொருணமை நிலையே” (642)
எனபர தொலகாபபியர.
இதறகு உரை வகுதத தெயவச சிலையார,
“டதெரிபு வேறு கினறன” நிலம நர, த, வளி எனப பொருள
உணரததுவனவும; உணடான, தினறான எனத தொழில உணரதது
வனவும, குறிபபிறறோன. றின' இவன நெருபபு, இவனபசு எனக குணம
பறறியும, தமை செயதாரை நனமை செயதர எனவும) கொடுமை
செயதாரை வாழவராக எனவும அப பொருள பயவாது பிற பொருள
பயபப வருவன”, என விளககுவர. இவவிரு பொருணமை நிலைகளும அகராதிக கலைககு உறுதுணையாவன.
5.4.1 தமிழ மொழியில பெருமபானமை வெளிபபடுகிலைப பொருளகராதிகளும சிறுபானமை குறிபபுநிலைப பொருளகராதிகளும
வெளிவநதுள, சிலேடைகள, பழமொழிகள, மரபு வழககுகள
(18406 வயம நி1172505) முதலியன குறிபபுகிலைப பொருளகரா திகளுக
குரியவை.'
5.5 சொலலுககுரிய வெளிபபடைப பொருளையோ குறிபபுப பொருளையோ விளககலாம; அபபடி விளககபபடட சொறகளுககும
பொருள விளஙகவிலலையாயின இவறறையும விளகக முனைநதால
அதறகு எலலையிராது. இதனாறறான, தொலகாபபியர,
“பபாருடகுப பொருள தெரியின அதுவரமபினறே”” (874)
எனக குறிககிறார. ஆயினும, ஆசிரியர சரிய முறையில பொருள
உணரதத வலலராயின கேடபோனுககுச சொலலும பொருடகண
மயககந தோனறாது. அகவே,
* பொருடகுத திரிபிலலை உணரதத வலலின '' (875)
எனபர தொலகாபபியர. ஆசிரியர எனன தான முயனறுஉணரததினும
கேடபோனின உணரும அறறலுககேறபவே பொருள புலபபடும. ஆதலின, “உணரசசி வாயில உணரவோர வலிததே”' (876) cro Agi.
இவவாறெலலாம சொறபொருணமைக கலையைவிளககும தொல காபபியர, மொழிபபொருட காரணம விழிபபத தோனறா””(877) என பர. எலலாச சொலலுககும பொருளுணடு; எலலாச சொறபொருளுக
கும காரணம உணடு. ஆனால, ௮க காரணம விளஙகத தோனறாது என
பர. தெயவச சிலையார, “இச சொறகுப பொருள இதுவென நியமித
தறகுக காரணம விளஙகத தோனறா. எனவே, காரணம உளதெனபதா
38 தமிழாயவு --3
உம, அது புலனாகாதெனபதூ௨உம கூறியவாறாம. எனனை புலனுகாமை எனின, மிகுதல எனபதறகுப' பொருளாவது முனபு நினற நிலையிற பெரிதாதல. அப பொருணமை அச சொறகாடடுதறகுக காரணம உரைபபரிதாதலான. ௮.ஃதேல காரணமுள போலக கூறியவதனாற பயனெனனையெனின, பொருணமேற சொனனிகழதல தொனறு தொடடு வருகினறதாதலின, உலூனுள மிககாரெலலாரும காரண மினறி வழஙகுபவோ எனனும ஐயங குறிததுக கூறினர,” என விளஙக உரைபபர.
மேறகுறிததவை உரியியலில இடம பெறறிருபபினும எலலா வகைச சொறகளுககும பொருநதுவனவாகக கொளளலாம. இவை யனைததும தொலகாபபியரின சொறபொருளியியல (Semasiology) அறிவைப புலபபடுததுவன.
6.0 wry (Usage)
மரபு காடடுவது அகராதிக கூறுகளில ஒனறு. தொலகாபபியர மரபை ஓதுவதறகெனறே மரபியல படைததுளளார. இதனகண இளமைபபெயரகள, ஆணபாற பெயரகள, பெணபாற பெயரகள ஆகியவறறின மரபினை (08௨26) எடுததியமபுகிறார தொலகாபபியர. மரபுப பொருள 63 நூறபாககளிலும மரபுச செயதிகள அவவியல மூழுமையும உள. இணைபபு-2இல காடடபபடட சொறபொருள விளகக அகராதியில சுமார 40 சொறகள மரபு விளககம பெறுகினறன. மரபியல முழுமையும ஆணமை, பெணமை, இளமைப பெயரகளின மரபு காடடுவதோடு நிலலாது உயிரகளின பாகுபாடும சிறபபு மரபும காடடுகினறது. மேலும, நாலவகை வருணததாரககும உரிய இயலபுகள, மர வகையின உறுபபுகள நூலின மரபு முதலியனவும விளககபபடுகன றன.
(1) பொதுவாக மரபிறகுரியவை, (2) இளமைப பெயரகள, (3) உயிரகளின பாகுபாடும சிறபபு மரபும, (4) ஆணபாற பெயரகள, (5) பெணபாற பெயரகள, (6) நூலின மரபு முதலிய அனைததும தொலகாபபியரால மரபியலில விளககபபடுகினறன.
இதனால, அகராதிக கலையின ஒருகூறுக இலஙகும மரபையும தொலகாபபியர சுடடுகிறார எனபது உளளஙகை நெலலிககனி,
இனி, அகராதிக கூறுகளாகிய ஒலிபபு முறை, சொறகளின மூல வரலாறு, புதிய சொறகள -- பொருளகள ஏறபு ஆகியறறைக காணலாம,
7.0 ஒலிபபு முறை (Pronunciation)
எழுததுகளா முறையாக நவிலவிலலையெனறால சொறகளின பொருளகள வேறுபடடுவிடும. காம பேசுவதைப பிறர பிழையறவும
தொலகாபபியரும அகராதிக கலையும 39
தெளிவுறவும புரிநதுகொளள முறையான ஒலிபபு இனறியமையாதது. இதனாறறான, அகராதிகளில ஒலிபபு முறை சுடடபபடுகிறது.
7.1 மொழியியலார ஒலி ஆயவுககு மூனறு முறைகளைப பயன
படுததுவர : 1. பெளதிக ஒலியியல (&௦015(10 11%0ஈ1105)), 2, கேட-
Qu radu9uied (Auditory Phonetics), 3. ஒலிபபொலியியல (Articula-
tory Phonetics). இமமூவகை ஒலியியலகளுள ஒலிபபொலியியல
அகராதிக கலையின குறிககததககக கூறுகளுள ஒனறாகக கொளளத தககது. தொலகாபபியததின பிறபபியல தமிழமொழியின ஒலிப பொலியியல ஆகும.
7.2 6மனாடடுப பேரகரா திகளில காணபபடும ஒலிபபு அடடவணை
(Phonetic chart or Pronunciation key) Gureér gy தமிழப பேரகராதி
களிலும ஒலிபபு முறை காடடததகக வகையில தொலகாபபியப
பிறபபியல ஓரளவு துணைபுரிகிறது. தமிழப பரபபில முதல
அகராதிக கலைஞராகத (1106 54 1694௦௦ஜாகற11ம 08 116 '1/கராம1 ]கடிஜய- ௨26) திகழகினற தொலகாபபியர ஒலிபபு முறை வழஙகியமையை எணணி எணணி மாததமிழினம பெருமிதம கொளளலாம.
7.3 காறறைச சுவாசிபபதைபபோல முயறசியினறி நாம தமிழ ஒலிகளை ஒலிதது வருகிறோம. தாயமொழி ஒலிபபாக இருபபதால இளமைதொடடு வருகினற பழககததால காம எளிதாக ஒலிக
கிறோம.!* எஙஙன ஒலிகக வேணடும எனனும முறை தெரியாமலே
ஒலிதது வருகிறோம. தமிழைத தாயமொழியாகக கொணடவரகளே
வியககுமபடி ஒலிபபு முறையைத தொலகாபபியர விளககுகருர.
இனி, அதனைக காணபோம :
௮ மிடறறுப பிறநத வளியால (84), அஙகாநது (85), ஒரு மாததிரை அளவால (84 & 3) ஒலிககவேணடும.
ஆ-- மிடறறுப பிறநத வளியால (84), அஙகாநது (85), இரு மாததிரை அளவால (64 & 4) ஒலிககவேணடும.
இ-- மிடறறுப பிறநத வளியால (84), அஙகாநது (85 & 86), ௮ணபல முதல கா விளிமபு உற (00), ஒரு மாததிரை ௮ள வால (84 & 3) ஒலிககவேணடும.
ஈ- மிடறறுப பிறநத வளியால (64), அஙகாநது (65 & 86), ௮ணபல முதல கா விளிமபு உற (66) இரு மாததிரை அள வால (84 & 4) ஒலிககவேணடும.
உ. மிடறறுப பிறநத வளியால (64), இதழ குவிதது (97), ஒரு மாததிரை அளவால (84 & 3) ஒலிககவேணடும,
40 தமிழாயவு. 3
ear — மிடறறுப பிறநத வளியால (84), இதழகுவிதது (87), இரு மாததுரை அளவால (64 &4) ஒலிககவேணடும.
எ-- மிடறறுப பிறநத வளியால (94), அஙகாநது (65 & 86)
அணபல முதல கா விளிமபு உற (86), ஒரு மாததிரை
அளவால (84 & 3) ஒலிககவணடும.
ஏ-- மிடறறுப பிறநத வளியால (84), அஙகாநது (85 & 66), அணபல முதல நா விளிமபு உற (896), இரு மாததிரை அளவால (06 & 4) ஒலிககவேணடும.
ஐ-- மிடறறுப பிறநத வளியால (84), அஙகாநது (85 & 86), அணபல முதல நா விளிமபு உற (86), இரு மாததிரை அளவால (84 & 4) ஒலிககவேணடும.
ஒ-- மிடறறுப பிறநத வளியால (64), இதழ குவிதது (87), ஒரு மாததிரை அளவால (64 & 3) ஒலிககவேணடும.
ஓஒ -- மிடறறுப பிறநத வளியால (84), இதழ குவிதது (87), இரு மாததிரை அளவால (84 & 4) ஒலிககவேணடும.
ஒள -- மிடறறுப பிறநத வளியால (84), இதழ குவிதது (87), இரு மாததிரை அளவால (84 & 4) ஒலிககவேணடும.
இனி, மெயயெழுததுகளின ஒலிபபு முறையை நோககுவோம :
க, ங -- நாமுதலும அணண முதலும உற ஒலிககவேணடும (89).
ச, ஞ-- நாவது இடையும ௮ணணதது இடையும உற ஒலிகக வேணடும (90).
ட,ண -- நாவது நுனியும அணணதது நுனியும உற ஒலிகக வேணடும (91).
த, & —~ அணணததைப பொருநதிய பலலினது அடியாகிய இடததே காநுனி பரநது மெயயுற ஒறற ஒலிகக வேணடும (93).
ற,ன -- அணரநுனி நா ௮ணணம ஒறற ஒலிககவேணடும (94),
ர, ழ-- நுனிகா ௮அணரி அணணம வருட ஒலிககவேணடும (93). ல,ள -- நாவிளிமபு வஙகி பலலினது அணிய இடததைப
பொருநத அவவிடதது முதல நா அவவணணததை
ஒறற “ல” எனவும, வருட ள? எனவும ஒலிகக
வேணடும (906).
ப,ம-- இதழிரணடும இயைய ஓஒலிககவேணடும (97).
a — பலலிதழ இயைய ஒலிககவேணடும (98).
தொலகாபபியரும அகராதிக கலையும 41
ய -- அணணததை நாசசேரநதவிடதது மிடறறினினறும,
எழும வளி கணணுறறடைய ஒலிககவேணடும (99).
7.3.1 வலலினம தலை வளியானும, மெலலினம மூககு வளி
யானும, இடையினம மிடறறு வளியானும ஒலிககபபடவேணடும எனறு
பிறபபியல (100) அறிவிககிறது.
7.3.2 மெயயெழுததுகள அரை மாததிரை அளவால ஒலிககப
படவேணடும என நூனமரபு (11) தெரிவிககறது. “மெயயோ
டியையினு முயிரியில திரியா” (10) எனறு தொலகாபபியர கூறுவதால,
உயிரமெய எழுததுகள குறிலாக இருபபின ஒரு மாததிரை அளவாலும
நெடிலாக இருபபின இரு மாததிரை ௮ளவாலும ஒலிககபபடவேணடும
எனபது தெளிவு.
7. 3.3. சாரபெழுததுகள அவறறின சாரபாகிய மெயகளைப
போலவே (101) அரை மாததிரை அளவால (12) ஒலிககபபடவேணடும.
ஆயதம தனககுப பொருநதின கெஞசு வளியால ஒலிககபபட
வேணடும (101).
[ 7.4 எதததம திரிபே சிறிய எனப” (88) என வரும பிறபபியலின
ஒஙக நகோகசகாயக: கிடககும நூறபா வாயிலாயத தொலகாபபியர,
உயிரகளும மெயகளும அவறறிறகுரிய தானஙகளுட பிறநது ஒலிப
பதைத தாம கூறியிருபபினும நுணணுணரவான ஆராயுமிடததுத
தததம வேறுபாடுகள சிறியவாய உடைய எனக குறிககிறார. இல வேறு
பாடுகளையெலலாம இனறைய மொழியியலார ஆழநது ஆயநது
கணடுளளனர. தொலகாபபியப பிறபபியலில சில இடஙகளில மாறு
படடும உளளனர.” தொலகாபபியர இனறைய மொழியியலாரபோல
மிகத துலலியமாக ஒலிபபொலியியலை விளககவிலலை எனறாலும,
அவரது ' பிறபபியல * அகராதிக கலையின ஒரு பெருஙகூறாகிய ஒலிபபு
முறைககுப பேரளவில துணைசெயகறது எனபது வெளளிடைமலை.
தொலகாபபியப பிறபபியல இனறைய மொழியியலாரின ஒலியிய
லோடு ஒபபிடடு ஆயதறகுரியது.
7.5 ஒலிபபுமுறை காடடல அகராதிக கலையின பெருஙகூறாய
மேடடுப பேரகராதஇிகளில இடம பெறறுளளது. தமிழ அகராதிகளில
ஒலிபெயரபபு (வடிரக) முறையில காலததிறதேறப ஒலிபபு
முறை சூடடபபடடு வருகிறது. தொலகாபபியரும ஓரளவுககு இவ
வொலிபபு முறையை அவரகால நிலைககேறப விளககிக காடடியுளளது
மெததவும மெசசததககதே. பிறபபியல நூறபாககள (84—101),
நூனமரபு நூறபாககள (3, 4, 10--12) ஆகிய இருபததிரணடும ஒலிபபு
முறைககுப பயனபடுவன.
3.0 சொறகளின மூல வரலாறு & 4. (Origin for the words)
. கராஇகளில இடமபெறும சொறகள வநதவழி சுடடுவது அக கலையின அரிய கூறுகளில ஒனறு. தொலகாபபியர சொறகளின மூலததை விளககவிலலை. . எனினும எசசவியலில,
௬-6
42 தமிழாயவு-- 3
“இயறசொல திரிசொல திசைசசொல வடசொலென றனைததே செயயுள ஈடடச சொலலே” (680)
எனப பொதுவாயச சொறகளின மூலததைக குறிககிருர,'! 7
இயறசொல (மோகா ௨௨1196 ௭௦05), திரிசொல (1,மனகார words),
Sae¢e@Qered (Words of foreign ஜப, வடசொல (Words of Sanskrit origin) எனப பொதுவாய அக காலததில வழககிலிருநத சொறகளுககு மூல வரமபு கடடுகிறார. சொறகளைத தனிததனியே எடுதது அவறறின
மூலததைத தொலகாபபியர விளககாது போயினும, பொதுவாய மூலததைக குறிததமையான பினவரும தலைமுறையினருககு --
குறிபபாய அகராதிக கலைஞருககு-- அபபணியை விடடுவிடுவதோடு
அதறகு அடியெடுததுக கொடுபபதும தெளிவாகிறது.
9.0 புதிய சொறகள--புதிய பொருளகள (New words and
New meanings) & py
புதிய சொறகளையும புதிய பொருளகளையும பதிவு - செயவது
அகராதிக கலைஞரின முதனமையான பணியாகும. தொலகாபபியச
எநத அளவிறகுப பதிவு செயதுளளார எனபது விளஙகவிலலை எனறாலும, பதிவு செயதுகொளளவேணடும எனனும கருததினராய உளளார எனபது தெளிவாகிறது.
கடிசொல இலலைக காலததுப படினே” (935),
எனத தொலகாபபியர புதிய சொறகளை வரவேறகிருர.
“Boris HOU Carmi pm தோனறினும கிளநதவற றியலான உணரநதனர கொளலே?” (781),
என இடையியலின ஈறறில புதியனவறறைத தழுவிக கொளள அனுமதிககிறூர.
உரியியலில நூறறிருபது சொறகளுககுப பொருளகளைச சுடடி விடடு அவை பிற பொருளகளை ஏறகுமாயின அனுமதிககபபட வேணடியவை எனறு குறிககிறார.
“கூறிய கஇளவிப பொருணிலை அலல வேறுபிற தோனறினும அவறறொடு கொளலே” (873),
எனறு தொலகாபபியர, தாம கூறிய பொருளகளோடு இனி வருஙகாலததில எழும பொருளகளையும அனுமதிககிறார. அது
வெறும அனுமதி மடடுமனறு; புதிய பொருளகளின வருகைககு - வழஙகபபடுகினற வரவேறபோலையாகும. அதுவே மொழியின
தொலகாபபியரும அகராதிக கலையும. 43
வளரசசிககும அதனைப பதிவு செயது காடடுகினற அகராதிகளின
_ வருகைககும வழஙகபபடுகினற வரவேறபோலையுமாகும.
70.0. தொலகாபபியமும கிகணடுகளும
தமிழகராதயியலின உயிர நிகணடுகள எனலாம. இக நிகணடு களுககெலலாம மூலம தொலகாபபியமே. நிகணடுகளின முபபெரும
பிரிவுகளாய அமையும ஒரு பொருள பலபெயரததொகுது, ஒரு சொல பலபொருள பெயரத தொகுதி, பலபொருள கூடடதது
ஒரு பெயரததொகுதி ஆகியன தொலகாபபியததினினறும தோன றியவையே எனலாம.
10.1. “தடவும கயவும நளியும பெருமை” (803) போனற நூறபாககள ஒரு பொருள பலபெயரத தொகுதிககும,
“கடியென களவி
வரைவே கூரமை காபபே புதுமை விரைவே விளககம மிகுதி சிறபபே
அசசம முனதேறறு ஆயி ors gi மெயபபடத தோனறும பொருடடா குமமே” (866)
போனற நூறபாககள ஒரு சொல பலபொருள பெயரததொகுதிககும,
“ஒனறறி வதுவே உறறறி வதுவே இரணடறி வதுவே அதனொடு நாவே
மூனறறி வதுவே அவறறொடு மூககே
கானகறி வதுவே அவறறொடு கணணே
ஜரநதறி வதுவே அவறறொடு செவியே
ஆறறி வதுவே அவறறொடு மனனே
கேரிதின உணரநதோர கெறிபபடுத தனரே?” (1526)
போனற நூறபாககள பலபொருள கூடடதது ஒரு பெயரத தொகுதிக கும தோறறுவாய எனக கொளளலாம.
10. 2. நிகணடுகளின பிரிவுகளுககு ஒரு சார பெயர வழஙக பெருமை தொலகாபபியததிறகே உணடு, சானறுகள:
1. “ஒரு பொருள குறிததவேறுபெயரக கிளவி” (525) 9. “வினைவேறு படூஉம பலபொரு ளொருசொல
வினைவேறு படாஅப பலபொரு ளொருசொல எனறு ஆயிரு வகைய பலபொரு ளொரு சொல”: (535)
ஒருசொழற பலபொருட குரிமை தோனறினும பலசொல ஒருபொருட குரிமை தோனறினும” (782)
தசச சட உச ஆச ட௫௪ ௫௫௪௨௨௪ ஓ௨4ட௭௮ ௨௧4 ௨௪௨ 9929 ௪௪௪9 ௨ஏ9 ௭௨ ௨9௦௧௪ -௨௨௧௭0௨ ௪ ௨௭
44 தமிழாயவு --3
4, “ஒரு பொருள குறிதத வேறுசொல லாஇியும
வேறுபொருள குறிதத ஒருசொல லாகியூம இருபாற றெனப திரிசொற கிளவி.” (882)
10. 3 தொலகாபபிய நூறபாககள அபபடியே சேநதன திவாகர
நிகணடுள எடுததாளவும பெறறுளளன. (இணைபபு -3 காணக).
ஆதலின, தொலகாபபியமே நிகணடுகளுககு மூலமாய அமைநது, அகராதியியலை வளரததது எனபது தெளிவு.
11. 0 முடிவுரை
இதுகாறும கூறியவறறான, இராபரட எம. கோரல குறிககினற அகராதிக கலைஞருககுரிய கூறுகளுள பேரளவு தொலகாபபியரிடததுப பொருசதியுளளன எனபது குனறின மேலிடட விளககாகும. எனினும, தொலகாபபியததை முழுமையாக அகராதி எனறு அறுதியிடடுக கூறிவிட முடியாது.
தொலகாபபியம முழுகக முழுகக ஒரு பேரகராதியாய இலஙகாது
போயினும, அகராதிக கலைககு அடிகோலிய நிகணடுகளுககு
விததூனறிய ஆதி நால எனபதில ஐயமிலலை. தொலகாபபிய . உவமையியல பிறகால அணியிலககணக கலைககுத தளமானதைப. போல உரியியல முதலிய சில இயலகள சொறபொருணமைக கலைககுக களமாய அமைநதொளிரவன எனத துணியலாம.
குறிபபுகள
டம. Tamil Lexicon, University of Madras, 1936, Vol. I, p. 13.
2. ஐயனபெருமாள கோனார, கோனார தமிழக கையகராதி, பழனியபபா பிரதரசு. 1955,
3. இராமசாமிப புலவர ௬, ௮., தமிழப புலவர அகரவரிசை, கழகம, 1959,
இது தேவகேயப பாவாணர அவரகளின சொலலாடசி.
சஙகர நமசசிவாயர உரை, ஈன. 400.
சஙகர நமசசிவாயர உரை, நன.-460,
கன. 400.
மயிலைசாதர உரை, கன... 388.
கநதர சணமுகனார, புலவர, தமிழ அகராதிச கலை, புதுவைப
பைநதமிழப பதிபபக வெளியடு, 1905, பக. 29.
10,‘ Lexicographer compiles a lexicon or dictionary. He and
, a staff of language scholars record facts about words, such
Sern
au
wz
தொலகாபபியரும ௮கராதிக கலையும 45
11.
12.
13.
14.
15.
16.
[7.
as pronunciation, history, meaning and usage. They also record new words and new meanings of words.”
—Robert M. Gorrel, The World Book Encyclopaedia,
1960, Vol. IT, p. 200.
“©There is a certain amount of inconsistency between some
of the sutras. This suggests that certain sutras were intro- duced probably by students who felt a gap in the work or that Tolkappiyam itself was the work of a grammatical school developing its ideas from time to time, rather than that of an individual author.”
— Meenakshisundaram T. P., A History of Tamil Lan-'
guage, Deccan College, Poona, 1965, pp. 51-52.
“*Tolkdppiyam is in the sutra style, and sutras, like other metrical measures in Tamil, often employ, for mnemonic
purposes, etukai, or initial rhyme. It is this initial rhyme that has suggested the arrangement of words and their synonyms in uri-y-iyal. There is neither a strictly logical
nor an alphabetical order.” —
— Introduction to Tami] Lexicon, University of Madras, 1936, Vol. I, p. XXV.
* Greek and Latin dictionaries were either lists of rare and difficult words or specialized lists of words.”
—The World Book Encyclopaedia, 1960, Vol. II.
‘© A word has both a grammatical and a lexical aspect.”
— Brendan J. Carrol, Systems and Structures of
English, Oxford University Press, Madras, 4th Impres- sion, 1973, p. 46.
Cf. “No fish ever discovered water and no monolingual
Speaker ever understood the unique qualities of his own language.”
— John. H. Fisher’s Foreword to A Linguistic Guide to Language Learning, The Modern Language Association of America, 1966.
Meenakshisundaram, T. P., A history of Tamil Language, Deccan College, Poona, 1965, p. 53,
cf. * This rough classification gives us an idea of the source
of T'amil vocabulary at that remote time, ”
— Introduction to Tamil Lexicon, University of Madras, 1936, Vol. I, p. XXVI.
இணைபபு--7
—
a
10.
11.
12.
13.
14.
15,
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
* அததிடை வரூஉம கலமென அளவே” (168)
* பனையென அளவும காவென நிறையும
நினையுங காலை இனனொடு சிவணும ?? (169) '
* யாவென வினாவின ஐயென இறுதியும ' ஆயியல திரியாது எனமனார புலவர” (178)
**யாமரக கிளவியும பிடாவும தளாவும ஆமுப பெயரும மெலலெழுதது மிகுமே'' (229)
“ மாமரக கிளவியும ஆவும மாவும ஆமுப பெயரும....................” (291)
இனி ௮ணி எனனுங காலையும இடனும
வினயெஞசு களவியுஞ சுடடும அனன ”' : (930)
* பனியென வரூஉம காலவேற றுமைககு - அததும இனனும சாரியை யாகும ” (241)
“ வளியென வரூஉம பூதக கிளவியும
அவவியல நிலையல செவவி தெனப” (242)
உதிமரக களவி மெலலெழுதது மிகுமே”” (243)
“ புளிமரக கிளவிககு அமமே சாரியை?” (244)
“: ஏனைப புளிபபெயர மெலலெழுதது மிகுமே”” (245)
“ஒடுமரக கிளவி உதிமர இயறஜறே”” (262)
“சேஎன மரபபெயர ஒடுமர இயறறே'” (278)
பெறறம ஆயின முறறஇன வேணடும!” (279)
“ விசைமரக கிளவியும ஞெமையும ஈமையும அவைமுப பெயரும சேமர இயல: (282)
“ ஆணமரக களவி அரை மரஇயறறே”” (304)
விணஎன வரூஉம காயப பெயர......”” (305)
“ வேறறுமை யலவழி எணஎன உணவுப பெயர:
வேறறுமை யியறகை நிலையலு முரிததே?? (308)
* இலல மரபபெயர விசைமர இயறறே”” (313)
எகினமர மாயின ஆணமர இயறறே” (336)
ஏனை எகினே அகரம வருமே
வலலெழுத தியறகை மிகுதல வேணடும '* (337)
வேறறுமை யாயின ஏனை எகினொடு
தோறறம ஒககும கனஎன கிளவி'' (346)
₹இலஎன களவி இனமை செபபின......”” (372) குமிழ என கிளவி மரபபெய ராயின
பரஎன இளவியொடு ஒரியறறாகும '” (396)
* உணடென கிளவி உணமை செபபின...... * (430)
இணைபபு--2
10.
il.
12,
தொலகாப.பியர விளககும சொறபொருள விளகக அகராதி
\
g—l. grarty இசைககும
குறறெழுதது (3), 2. சுடடு (81), 3. மரம (181).
௮.ஃது--௮.: நிணைப
(652).
௮.3றிணை -- உயரதிணையல
லாத பகுபபு (464).
௮ககு--சாரியை (119).
அகவல--ஆசிரியம (1338).
அஙகதம -- வசையொடும
பெயர
நசையொடும புணரநத
செயயுள (1366).
அடி--நாறசர கொணடது
(1289).
அடிமறிசசெயதி -- அடிகிலை
இரிகது சரநிலை திரியாது தடு
மாறுதல (890).
அ௮ணி-.-இடம (236).
அதது--சாரியை (119).
அதிரவு--ஈடுககம (799).
அது--1. ஆறாம வேறறுமை
உருபு (563); தனனோடு ஒறறுமையுடைய பொருளா னும தனனின வேரறுகிய
பொருளானும இதனது இது வெனும அனன கிளவியால
தோனறும கிழமைப
பொருளை உடையது (563); இயறகை, உடைமை, முறை மை, கிழமை, செயறகை,
முதுமை, வினை, கருவி, துணை,
கலம, முதல, ஒருவழியுறுபபு, குழவி, தெரிநது மொழிச செயதி, நிலை, வாழசசி
முதலியபொருளகளில வரும
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24,
25.
(564), 2. கொடையெதிர
கிளவி (593), 3. ௮..நிணப பெயர (652).
அநதில--* ஆஙகு £ எனனும இடபபொருளில வரும ௮சை நிலைக கிளவி (752).
அநதோ - குறிபபோசை
பாற பொருளுணரததும சொல (767).
அபபர -- யாடடின ஆண மைப பெயர (1547),
௮ம--சாசியை (119),
bo — 1, உசைப பொருள
களவி (210), 2, அசைச
சொல (638)) 3. ஒருவனை
ஒருவன கேள எனறு சொல லுதறகண வரும சொல (761).
அமமா -- உரைப பொருள கிளவி (212).
அமமாடடான--உயரதிணப பெயர (648, உரை).
௮மமை--சிலமெல மொழி யால சரபுனைநது செயயப படட அடிகிமிரவிலலரத செயயுள (1491),
அமரதல -- மேவல/ விருமபு தல] (803).
அரி.-ஜமமை (839).
அருமபு--மரததின உறுபபு (1587).
அரை--1. பால வரை கிளவி (165), 2. மரம (304,
அரோ--அசைகிலை (764),
டமெனமை/]
48.
26.
23.
28.
29.
30.
31.
32.
33.
34
36.
37,
38.
39.
40.
இசை (832),
அலமரல--சுழறகு (794).
அழகு -- செயயுள மொழி
யால சர புனைநது யாககப
படட செயயுள (1492).
அவ -- அஃறிணைப பெயர (652),
அவவாடடி -- உயரதிணைப
பெயர (646, உரை).
அவவாளன -- உயரதிணைப
பெயர (048, உரை).
அவர -- உயரதிணைபபெயர
(647).
அவள -- உயரதிணைபபெயர
(647)
Hot r—o_ wii Piercy Quast (647). அவை--அ.ஃறிணைப பெயர
(652).
அவையடககியல — வலலா கூறினும வகுததனர கொண
மின எனறு எலலா மாநதரக கும வழிமொழிதல (1370).
அழுஙகல -- 1. அரவமாகிய 2. இரககம
(833), 3. கேடு (833),
௮ளகு-- 1, பெண கோழி
(1555), 2. பெண கூகை (1555), 3. பெணமயில (1556).
அன சாரியை (119, 194).
அனமொழித தொகை — பணபு தொக வரூஉம கிளவி யானும உமமை தொகக பெயரவயினுனும வேறறு மை தொகக பெயர வயினா னும ஈறறு நினறியலுதல (901).
அனஜறே--குறிபபோசையாற
பொருளுணரததும சொல (767).
41.
42.
43.
45,
46.
47.
48.
49,
50.
51,
52,
53.
54,
55.
56.
57.
58.
59.
60,
தமிழாயவு -- 3
அனன--உவமககிளவி (210).
அனனே -- குறிபபோசை
யாந பொருளுணரததும சொல (067).
ஆ. 1. ஈரளபு இசைககும
நெடடெழுதது (4), 2. பெண பெறறம (1560), 3. பெண எருமை (1560), 4. பெண மரை (1560), 3. விலப
பொருளில வரும சொல (32), 6. மரம (181).
ஆக -- பிரிவில அசைநிலை
(765).
ஆகல -- பிரிவில அசைநிலை (765).
ஆஙக--உரையசை (762).
ஆகிரியததளை--சரியைமருங
கின ஓரசை ஒபபுதல (1313).
௮ட௨--உயரதணைப பெயர
(648).
அண--மரம (304, 336.
ஆணமகன — உயரதிணைப பெயர (649),
ஆயதம--முபபாறபுளளி (2).
ஆயதல -- நுணுககமாஇய
குறிபபு (813). ஆர--அசைநிலை (755).
ஆன--1. சாரியை (119), 2. ஓமபடைக கிளவி (581).
இ--1. ஓரளபு இசைககும குறறெழுதது (3), 2. சுடடு (31).
இஃது- ௮. நிணைப
(652).
இககு--சாரியை (119),
இக--முனனிலையசை (759).
இகும--முனனிலையசை (959),
இசைபபு--இசை (703).
பெயர
தொலகாபபியரும அகராதிக கலையும
61.
62.
63.
64.
65. 66.
67.
68.
69.
70.
71.
72.
75.
74,
75.
76.
77.
78,
இடம--ஒருநெறிபபடடாஙகு enue முடியும கரும கிகழசசி (1457).
இதழ -- புலலின உறுபபு (1586).
இது -- அஃறிணைப பெயர
(652. இமமாடடான - உயரதிணைப
பெயர (646).
இயமபல -- இசைபபொருட களவி (841).
இயலசை--நேரகிரை (1263).
இயறசர--இயலசை
கம (1270).
இயைபு--1. புணரசசி (792),
2, ஈறுவாய ஒனறல (1353), 3. ஞகார முதலா wars
ஈறறுப புளளியிறுதி (1496). இரஙகல--1. இசைபபொருட இளவி (841), 2. பொருளது
கழிவு (642).
இரலை — ஆண புலவாய (1544). இல--இனமை (372).
இலல -- ௮..நிணைப பெயர (653).
இலலம--மரம (313).
இலமபாடு--வறுமை (843).
இலை -- மரததின உறுபபு (1587).
இழைபு--ஒ.றறொடு புணரநத வலலெழுதது அடககாது
குறளடி முதலா ஐநதடி ஒபபிதது ஓஙகிய மொழி யான ஆஙஙனம ஒழுகுதல
(1498).
இவ -- அஃ.றிணைபபெயர (652).
இவவாடடி — உயரதிணைப
பெயர (646).
௧.7
மயக
79.
80.
61.
82.
83.
84,
85.
86.
87.
88.
89,
90.
91.
49
இவவாளன -- உயரஇணைப
பெயர (648)
இவர - உயரதிணைப பெயர
(647).
Qaucd—e.ut Fiore Quwt
(647).
இவன--உயரதிணைப பெயர
(647).
Qaw — 9. Disri பெயர (652). இன--1. கோககல கோககம
(577), 2. அசசககிள வி (584), 3. ஐநதாம வேறறுமை
உருபு (561); வணணம, வடிவு, அளவு, சுவை, தணமை, வெமமை, அசசம,
நனமை, இமை, கிறுமை,
பெருமை, வனமை, மெனமை
கடுமை, முதுமை, இளமை,
சிறததல,இழிததல, புதுமை, பழைமை, ஆககம இனமை, உடைமை, தாறறநதரதல,
பனமை, இசனமை, பறறு,
விடுதல ஆகிய பொருளில
வரும (562), 4. சாரியை
(119,195).
இனறி வினையெஞசு கிளவி (237).
இனனல --இனனாமை (787). இனி -- காலபபொருள.
ஈஃ௮ 1. சரளபு இசைககும
நெடடெழுதது (4), 2. இரவின
கிளவி (927) [இழிநதோன
கறறு (928)]. ஈரககு -- புலலின உறுபபு (1586).
e—l. ஓரளபு இசைககும
குறறெழுதது (3), 2. சுடடு (31).
உஃது — அ.ஃ.றிணைப பெயர
(652).
50
92.
93.
94,
95.
96."
97.
98,
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
107
108.
109.
110.
Hd.
உகபபு--உயரதல (769).
உசா. சூழசசி (653).
உணடு--உணமை (430).
உதன--அணயாடு (1547).
உதி-- மரம (243,262).
உது (652).
உம - எசசம, சிறபபு, ஐயம,
எதிரமறை, முறறு, எண,
தெரிநிலை, ஆககம முதலிய
பொருளகளில வரும சொல (740).
உமமாடடான--உயர இப
பெயர (646).
உயர இணை
(484).
உயிர - புனனரெழுதது (8).
[வருநது
மககடசடடு
உயா-- உயஙகல தல/ (652).
உரிசசர வெணபா-- இயற சர இறுதிமுன நேரவண நிறறல (1276).
உரியசை -- நேரபு கிரைபு (1263).
உ௬--உடகு (765).
உரும--அசசம (848).
உரை சூததிரததுட பொருள
அனறியும, யாபபுற இனறி யமையாது இயைபவை
யெலலாம ஒனற உரைததல. (1603).
உலகம -- நிலம த நரவளி
விசுமபோடு ஐநதும கலநத மயககம (1589).
உவவாடடி -- உயரதிணைப
பெயர (649), உவவாளன -- உயரதிணைப பெயர (6468).
உவபபு-- உவகை (799).
அ௮.றிணபபெயர :
113.
114.
115.
116.
117.
118.
119.
120.
121.
122.
123.
124,
125.
126.
127.
128.
129.
130.
131.
தமிழாயவு 3
. உவர--உயர இணைப பெயர
(647).
உவள--உயரதிணைப பெயர
(647).
உவன-- உயரதிணைப பெயர (647).
உவை-- அஃறிணைப பெயர
(652).
உளள -- ௮..றிணைப பெயர
(653).
உறபபு--செறிவு (630).
உறு-- மிகுதி (784).
ஊ--ஈரளபு இசைககும கெட
டெழுதது (4). | எ--ஓரளபு இசைககும குற
தெழுதது (3). எகின -- 1. மரம (336), 2. விலஙகு (337).
எசசம -- சொலலொடும
குறிபபொடும முடிவுகொள
இயறகை புலலியகளவி (1402).
எண... உணவு (308).
எதுகை -- அடிதோறும இரணடாம எழுதது ஒதது வருதல (1350).
எயயாமை - அறியாமை
(625).
எல--இலககம [விளககம] (754).
எலலாரும -- உயரதிணைப பெயர (649),
எலலரும -- உயரதிணைப பெயர (049),
எவன-- வினா (704).
எறறு--இறநத (போயிறறு) எனனும பொருணமைதது (748).
எறுழ--வலி (871).
தொலகாபபியரும அகராதிக கலையும
134.
135.
136.
137.
138.
139.
140.
141.
142.
எனபது--பிரிவில அசைகிலை
(765).
இசை, பணபு, எண, பெயர
ஆய பொளருளகளிலவரும
சொல (744).
என-- வினை, குறிபபு, இசை, பணபு, எண, பெயர ஆகிய
பொருளகளில வரும சொல
(743).
ஏ--1. ஈரளபு இசைககு நெட
டெழுதது (4),2. வினா (32),
3.பெறறு (பெருககம / (788), 4, தேறறம, வினா, பிரிநிலை, எண, ஈறறசையாய வரும சொல (742), 5. இசைகிறை
அளபெடை (746).
ஏடு
(1586).
ஏறறம -- நினைவும துணிவு
மாகிய குறிபபு (820). ஏறு--ஆறறலோடு புணரநத ஆணபாறகெலலாம உரிதது
(1549), பனறி, புலவாய,
உழை, கதரி (1538), எருமை,
மரை, பெறறம (1539), சுறவு (1540).
ஏனம -- இருளகிறப பனறி
(1563).
ஐ.-- 1. ஈரளபு இசைககும நெடடெழுதது (4), 2.கனறல
(570), 3. செலவு (570), 4. நோககல கோககம (577),
5, எதுபபொருணமை (577), 6. தடுமாறு தொழிறபெயர (576), 7. ஒமபடைககிளவி (581), 8. அசசககளவி (584),
9. வியபபு (868), 10.
இரணடாம வேறறுமை
உருபு, வினை, வினைககுறிபபு அவவிரு முதலின தோனறும
புலலின உறுபபு
143.
144,
145.
146,
‘147,
148.
149.
51
(555), காபபு, ஒபபு, ஊரதி,
இழை, ஒபபு, புகழ பழி, பெறல, இழவு, காதல,
வெகுளி. செறல, உவததல,
கறபு, அறுததல, குறைததல, தொகுததல, பிரிததல, கிறுத குல, அளவு, எண, ஆககல,
சாரதல, செலவு, கனறல,
நோககல, அஞசல, சிதைபபு
ஆகிய பொருளகளில வரும
(556)
ஒடு -- 1. மரம (262), 2.
மூனறாம வேறறுமை உருபு
௪. வினைமுதல கருவி அனை
மூதறறு (557), அதனின இயறல, அதனதகு கிளவி,
அதன வினைபபடுதல,
அதனின ஆதல, அதனின கோடல, அதனொடு மயஙகல,
அதனேடு இயைநத ஒரு வினைக கிளவி, அதனோடு
இயைநத வேறுவினைககிளவி,
அதனோடு இயைநத ஒபபல ஒபபுரை, இனனான ஏது ஆகிய இடஙகளில வரும
(558), 3. கோககல கோககம
(577), 4. தடுமாறு தொழிற பெயர (579).
ஒருததல -- புலவாய, புலி, உழை, மரை, கவரி, கராம
(1535), யாளை, பனறி (1530), எருமை (1537) ஆடயவற
றின ஆணமைப பெயர.
ஒரூ௨--இருசர இடையிடுதல (1356).
ஒழுகல--1. நேரமை 2. கெடுமை (600).
ஒறகம--வறுமை (849).
(800),
ஒன--சாரியை (119),
ஓ-1. ஈரளபு இசைககும
நெடடெழுதது (4), 2. Be
(32, 741), 3, பிரிநிலை, எதிர
52
150.
151.
152.
153.
154,
155.
156.
157.
158.
159,
160.
161.
162.
மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறபபு ஆகிய பொருளகளில வரும (741), 4. இசைநிறை (746). ஓதது--கேரின மணியை நிரலபட வைததா.ஙகு ஓரினப பொருளை ஒருவழி வைபபது (1426). ஓயதல -- நுணுககமாகய
குறிபபு (513). ஓலை - புலலின உறுபபு
(1586). Qr— ஈரளபு இசைககும
நெடடெழுதது (4.
க வலலெழுதது (19).
கடமை--பெணயாடு (1564),
கடி--1, வரைவு,
3. காபபு, 4, புதுமை,
5. விரைவு, 6. விளககம,
7. மிகுதி, 8. சிறபபு, 9. ௮ச
சம, 10, முனதேறறு (606),
11. ஐயம, 12. கரிபபு (607).
கடுவன -- அண குரஙகு (1503),
கண --1. ஏழாம வேறறுமை உருபு - வினை நிகழசசி, வினை கிலம, வினைககாலம முதலிய விடதது வரும (565), கண, கால, புறம, அகம, உள, உழை, கழ, மேல, பின, சார, அயலபுடை, தேவகை, முன, இடை, கடை, தலை, வலம,
இடம ஆ௫ய பொருளகளில வரும (566), . வாழசசிக (582), 3. பனமை சுடடிய சினைநிலைக கிளவி (545),
கணடி--ஆண எருமை (1563),
கதழவு--விரைவு (798).
கமபலை -அரவமாகிய இசை (832).
கமம--நிறைவு (838).
2. கூரமை,
163.
164,
165.
166.
167.
168.
169.
170.
171.
172.
173.
174,
175.
176.
177,
178.
தமிழாயவு 3
கய--1. பெருமை (803), 2. மெனமை (805).
கரம--சாரியை (134),
கருவி--தொகுதி (387).
கலம--அளவு (168).
கலி-- அரவமாகய
(83-).
கலி வெண பாடடு -- ஒரு
பொருள முதலிய வெளளடி
இயலால திரிபினறி வருவது (1410). கலை--1. அண புலவாய (1544), 2. ஆண உழை (1545), 3. ஆண முசு (1540),
கவரவு--விருபபு (645),
கவவு--அகததடு (840),
கழிநெடிலடி--மூவாறெழுதது [ஈரெழுதது மிகுதலும இயலபு] (1297).
கழிவு-- ஒனறனது கிறதத, லாகிய குறிபபுணரததும சொல (727).
கழுமு--மயககம (834),
களிறு--1. ஆண வேழம (1533), 2. ஆணகேழல (1554).
கறபு--கரணமொடு புணரக கொளறகுரி மரபின இழவன கஇழததியைக கொடைககுரி மரபினோர கொடுபபககொள
வது (1090).
கறுபபு .- |,
பொருள (855), (856).
கனறு -- யானை, குதிரை, கழுதை,கடமை, ஆன (1514),
எருமை, மரை (1513), கவரி,
கரரம (1516), ஒடடகம
(1517), ஓரறிவுயிர (1523) [கெல புல நஙகலாக (1524),
இசை
வெகுளிப 2. நிறம
தொலகாபபியரும அகராதிக கலையும
179,
180.
திரம படட பணபின கரப
181.
182.
183.
184,
185.
186.
187.
188.
189.
190,
ஆகியவறறின இளமைப
பெயர.
கா--1, நிறை (109), 2. அசை
நிலை (764).
காணடிகை-பழிபபில சூத
பினறி முடிவது (1601.
காய--புல, மரம இரணடிற கும பொது உறுபபு (1588).
கரரம--சாரியை (134).
காலம--இறபபே நிகழவே
எதிரது எனனும திறததியல மருஙகில தெரிநதனர உள ளப பொருள நிகழவு உரைப பது (1458).
கு--நானகாம வேறறுமை
உருபு (559), அதறகு வினை யூடைமை, அதறகுடமபடு
தல, அதறகுப படுபொருள, அதுவாகு கிளவி, அதறகு யாபபுடைமை, அதற
பொருடடாதல, நடபு, பகை,
காதல, சிறபபு. முதலிய
பொருளகளில வரும (560).
குடடி -- மூஙகா, வெருகு, எலி, மூவரி அணில (1505),
நாய, பனறி, புலி, முயல, நரி (1509), குரஙகு (1512) ஆகியவறறின இளமைப பெயர.
குமிழ--மரம (386).
குரு--திறம (786).
குருளை - காய, பனறி, புலி, மூயல (1507), நரி (1508) ஆகியவறறின இளமைப
பெயர.
குரை--1. இசைகிலை, 2.௮சை நிலை (757). குலை -- புலலின உறுபபு
(1586).
191.
192.
193.
194.
195.
196.
197.
198.
199,
200.
201.
202.
203.
204.
205.
206.
53
குழ--இளமை (795). |
குழவி--குஞசரம (1518), ஆ, எருமை, (1519), கடமை,
மரை, (1520), குரஙகு, முக,
ஊகம (1521), மககள (1522), ஓரறிவுயிர (1523) நெல, புல
நஙகலாக (1514)/ அூய
வறறின இளமைப பெயர,
குழை -- மரததின உறுபபு (1587).
குறளடி -- நாலெழுத தாதி யாக ஆறெழுதது ஏறிய நிலததது (1293). குறிபபுரை -வாரா மரபின
வரககூறுதலும எனனா
மரபின எனககூறுதலும அனனவை எலலாம அவறற
வறறியலபான இனன எனனும உரை (905).
குறிபபு மொழி - எழுத
தொடும சொலலொடும
புணராதாூப பொருட
புறததது (1435). கூரபபு -- ஒனறனது சிறத தலாகிய குறிபபுணரததும
சொல (797). கெடவரல (802). கெழு--கிறம (766).
கொடு--இரவின கிளவி (926) [உயரநதோனகூறறு (930) /.
கொல--ஐயம (753).
கொன 1. அசசம, 2.
பயமினமை, 3. காலம, 4,
பெருமை (739).
கோடடான
கூகை (1563). ங-மெலலெழுதது (20)
ச--வலலெழுதது (19).
சாய அணுககமாகிய
குறிபபு (813).
— விளையாடடு
—
மரமபயில
_—
54
207,
208.
209,
210.
211.
212.
213.
214.
215.
216.
217.
216.
219,
220.
சாயல. மெனமை (808).
சிநதடி ஏழெழுதது [ஈரெழுத தேறறம அவவழி யான] (1294). சில- ௮.: றிணைப (643). சிலைததல-- இசைபபொருட
கிளவி (841).
பெயர
சிவபபு - 1, வெகுளிப
பொருள (855), 2. நிறம (856).
சிறுமை--கோய (824).
சின--அசை (759),
சினை -- மரததின உறுபபு (1587). Gi — ஈரசை கொணடு
மூவசை புணரநதும சிரி
யைநதிறறது (1269),
சரததி--மிகுபுகழ (796).
சரநிலை -- ஐநதெழுதது
இறவாதது (1298).
சுணணம -- படடாஙகு
அமைநத ஈரடி எணசர ஒடடு
வழி அறிநது துணிநதனர இயறறல (889).
சுமமை--அரவமாகய இசை (832).
சூததிரம--ஆடிநிழலின அறி யததோனறி நாடுதலின றிப பொருள நனி விளஙக யாப பினுள தோனற யாததமைப பது (1425), யாபபின உட பொருளொடு சிலவகை
எழுததின செயயுடடாகி உரையகத தடககி நுணமை யொடு புணரநத ஒணமைத தாகித துளககல ஆகாத துணைமையெயதி அளககல ஆகா அருமபொருடடாகப பல வகையானும பயன தெரிபுடையது (1600).
221.
222.
223.
224.
225.
226.
227.
226.
229,
230.
231.
232,
233.
294.
235,
236.
237.
238.
239,
240,
தமிழாயவு 3
செதிள -- புல, மரம இரண
டிறகும பொது உறுபபு (1588).
செமபொருள -- வசை
[அஙகதம / (1382).
செலலல--இனனாமை (787).
செழுமை — 1, கொழுபபு (833).
செவியுறை--1. பொஙகுதல இன.றிப புரையோர நாப
பண அ௮விதல கடன எனச செவியுறுததல (1371), 2, புகழொடும பொருளொரடும புணரநத செயயுள (1385).
சே -- 1. மரம (276, 202), 2. விலஙகு (279), 3. ஆவினுள ஆணமையையே குறிககும சொல (1550, உரை).
சேர--இிரடசி (840).
சேவல 1. அணகுதிரை (1563), 2. சிறகுடைபபுள [மயில நஙகலாக (1546) 1.
வளன, 2:
ஞ-மெலலெழுதது (20).
ஜெமிரதல-- பரததல (644),
ஜெமை-மரம (282.
ட--வலலெழுதது (19).
ண-- மெலலெழுதது (20),
த--வலலெழுதது (19).
தகர --ஆணயாடு (1547), தஞசம--எணமை [எளிமை] (751).
தததை-- செவவாயக இளளை (1563),
தட-- 2, பெருமை (803), 2. கோடடம (604).
தவ -- மிகுதி (784). தளிர -- மரததின உறுபபு (1587).
தொலகாபபியரும அகராதிக கலையும
241,
242,
243,
244,
245.
246.
247.
248.
249.
250.
251.
252.
253.
254.
255.
256.
257. 258.
_ (648). 259,
gr—l. aed, 2. வருததம
(827), 3.இசவினகிளவி (927)
[ஒபபோன கூறறு (929)].
தில--1. விழைவு, 2. காலம,
3. ஒழியிசை (738). தரததல--விடுதல (801).
தரதல--விடுதல (601).
தெருமரல-- சுழறசி (798).
தெவவு--பகை (829).
தெவு--கொளளுதல (828).
துயவு- அறிவின திரிபு (851).
துவனறு--நிறைவு (815).
துவைததல இசைப பொருடகெளவி (841).
துறை--அவவவ மாககளும
விலஙகும அனறிப பிற அவணவரினும திறவதின
நாடித தததம இயலான மர பொடு முடிதல (1465).
துனைவு--விரைவு (798).
தொனமை -- உரையொடு
புணரநத பழைமை மேறறு
(1493).
தோடு--1. புலலின உறுபபு (1586), 2. மரததின உறுபபு (1587).
தோல--1. புல, மரம இரண
டிறகும பொது உறுபபு (1588), 2. இழுமென மொழி யான விழுமியது நுவலலும பரநத மொழியான அடி
நிமிரநது ஒழுகலும (1494).
தோல -- பனமை சுடடிய
தினைநிலைக கிளவி (545).
ந--மெலலெழுதது (20).
நஙகை--உயரதிணைபபெயர
நம-சாரியை (190).
200.
261.
262.
263.
264.
265.
266.
267.
268.
269.
270.
271.
272.
273.
274.
275.
55
நமபி. உயரதிணைப பெயர
(648).
நமபு--நசை (612),
நமை--மரம (292).
நளி-1, பெருமை 2. செறிவு (806).
நனறு--பெரிது (826).
(803),
கனறே-- குறிபபோசையாம
பொருளஞுணரததும சொல
(767).
நனவு--1. களன (இடம, அவை), 2. அசலம (859).
நனி---மிகுது (764).
நனை -- மரததின உறுபபு (1587).
காகு--எருமை, மரை, பெற
றம (1562), நரவாழ சாதி
யுள நநது (1563) ஆகியவற
றின பெணமைப பெயர.
நாம-- உயரதிணைப பெயர
(647), 2. அசசம (646).
நிரனிறை--வினையினும பெய
ரினும நினையத தோனறிச
சொல வேறு நிலைஇப
பொருள வேறு நிலையல (888). நிழததல -- நுணுககமாகிய குறிபபு (8613).
நுணஙகு--நுணமை (857).
நுழைவு--நுணமை (857).
நூல முதலும முடிவும மாறு கோளின றித தொகையினும வகையினும பொருணமை காடடி உணணிகனறகனற உரையொடுபொருநதி நுண ணிதின விளககல (1422), ஒதத சூததிரம உரைபபின காணடிகை மெயபபடக
இளநத வகையதாகி ஈரைய
குறறமும இனறு கேரிறின
56
276.
277,
278.
279, 280, 981.
282.
283.
284.
285.
286.
287.
288.
289,
290.
291,
292.
293.
294,
295.
மூபபததிரு வகை உததி யொடு புணரதல (1598),
நெடிலடி- மூவைநதெழுதது [ஈரெழுதது மிகுதலும இயலபு / (1296).
கொசிவு--நுணமை (857).
கோககு--மாததிரை முதலா அடிநிலை காணும கோககுதற காரணம (1301),
ப வலலெழுதது (19),
பசபபு--கிறம (791).
படர-1. உளளல, 2. செலவு (823).
படலம--ஒரு நெறி இனறி விரவிய பொருளால பொது மொழி தொடரதல (1427).
பணணததி -- பாடடிடைக
கலநத பொருளவாூப பாட
டன இயலல (1436).
பணணை--விளையாடடு (602).
பணை--1. பிழைததல [தவறு தல], 2, பெருபபு /பெருத தல/ (822).
பயபபு--பயன (790).
பயன---இது நனி பயககும
இதனான எனனும தொகை நிலைக கிளவி (1459),
பரவு--வழுததுதல (665). பலல -- அஃறிணைப பெயர (653).
பல -- அஃறிணைப பெயர (653).
பழம--புல, மரம இரணடிற கும பொது உறுபபு (1588).
பழிகரபபு -- மொழிகரநது சொலலல (1393).
பழிசசு - வழுததுதல (665).
பழுது--பயமினமை (807),
பறழ--மூஙகா, வெருகு, எலி,
மூவரி அணில (1506), காய,
296.
2097.
298.
299.
300.
301.
302.
303.
304.
305.
306.
307.
308.
309.
310.
311,
தமிழாயவு 3
பனறி, புலி. முயல, நரி
(1509), குரஙகு (1513) ஆகிய வறறின இளமைப பெயர.
பனி--காலம (241),
பனை--அளவு (169).
பாடடி-பனறி, காய (1565),
நரி (1506) ஆகியவறறின
பெணமைப பெயர.
பாடடு -- அடியின சிறபபு (1292).
uri go—ius sae (644).
பாரபபு 1, பறபபவற
விளமை(1503) , 2. தவழபவற
றிளமை (1504), 3. குரஙகின
இளமை(1513).
பாளை -- புலலின உறுபபு (1586).
பிடி--பெண யானை (1551).
பிணவல--பனறி, புலவாய, நாய இவறறின பெணமை
(1559. -
பிணவு - பனறி, புலவாய, நாய இவறறின பெணமை (1558).
பிணா -- மககட பெணமை (1561).
பிணை -- 1. பெடபு (821), 2. புலவாய, கவவி, உழை, கவரி இவறறின பெணமை
(1557.
பிளளை - 1, பறபபவற இளமை (1503), 2, தவழப
வறறிளமை (1504), 3. பனறி, புலி, முயல, நரி (1510),
குரஙகு (1513), 4. ஓரறிவுயிர [கெல, புல நஙகலாக (1524)] (1523).
பிற--அசைநிலை (704),
பிறககு--அசைநிலை (764),
புரை--உயரவு (785).
தொலகாபபியரும அகராதிக கலையும
312.
313.
314,
315.
316.
317.
318.
319.
320.
321.
322.
323.
324.
325.
326.
327.
328.
329.
330.
புல--புறககாழன (1585).
புலமபு--தனிமை (814).
புலன -- தெரிநத மொழி
யாற செவவிதின கிளநது தேரதல வேணடாது குறித தது தோனறல (1497),
புளி--1. மரம (244), 2. சுவை
(245).
புனிறு--ஈன றணிமை (058).
பூ--மரததின உறுபபு(1587).
பூசை--வெவவாய வெருகு (1563). ,
பெடடை -- பேடை,
(1554), ஒடடகம, குதிரை,
கழுதை. மரை (1552), புள (1553) ஆகியவறறின
பெணமை.
பெடை
பெண--மககட பெணபாற
பெயர (1501).
பெணடாடடி -- உயர இணைப
பெயர (648). பேண--பெடபு (621).
பேம.-௮சசம (840).
பையுள--நோய (824)
பொருள வகை -- இனபமும
இடுமபையும புணரவும பிரி
வும,ஒழுககமும எனறு இவை
இழுககு நெறி இனறி இது வாகித திணைககு உரிப பொருள எனாது பொதுவாய நிறறல (1464).
பொழிபபுத தொடை -- ஒரு சிரஇடையிடடெதுகையாதல
(1355).
பொறபு -பொலிவு (818).
போ--அசைநிலை (764).
போககு--வைபபு (1393).
போகல நேரமை,
2. நெடுமை (800).
௧-8
அடடர,
331.
332.
333.
334.
335.
336.
337.
338.
339.
340.
341,
342.
343,
344,
345,
346.
347.
57
போதது -- 1, ஓரறிவுயிர டகெல,புல நஙகலாக (1524) / இளமைப பெயர (1523),
2. பெறறம, எருமை, புலி, மரை, புலவாய (1541), சுரு,
முதலை, இடஙகர, கராம, வரால, வாளை (1542,
உரை), மயில, எழால (1543)
ஆகியவறறின ஆணமை.
ம--மெலலெழுதது (20),
மககள--உயரதிணைபபெயர
(648).
மகட௨ — உயரதஇணைப.
பெயச (648),
மகவு--குரஙகு (1513), மக கள (1522) இளமைம: பெயர.
மகள--உயரதணைப பெயர
(648),
மகன--உயரதணைப பெயர'
(648).
மடல - புலலின உறுபபு (1586).
மத--1. மடன (860), 2. வலி (960), 3. மிகுதி (861),.4, வனபபு (861).
மதி-- முனனிலையசை (759),
DEG — குரஙகு, முசு, ஊகம ஆகியவறறின பெணமை (1567).
மநதிரம--நிறைமொழி மாக தர. ஆணையின கிளநத மறைமொழி (1434),
மரபு--நாறசொல இயலான யாபபு வழிபபடடது (1337).
மரம -- அகககாழன (1585).
.மலலல--வளம (788). மழ -- இளமை (795),
மறறு -- 1, வினைமாதறு, 2. அசைநிலை (747),
58
348.
349,
350.
351.
352.
353.
மறறையது சுடடுகிலை யொழிய இனஙகுறிககும
சொல (749).
மறி--யாடு, குதிரை, நவவி,
உழை, புலவாய ஆகிய
வறறின இளமை (1511).
மன--1. கழிவு, 2. ஆககம, 3. ஒழியிசை (737).
மன த--தேறறம (750).
மா--1. மரம (231), 2. வியங
கோள அசை (756).
மாடடு -- அகனறு பொருள
இடபபினும அணுகிய நிலை
யினும இயனறு பொருள முடியததநதனர உணரததல
354,
355.
356.
357,
358. 359,
360.
361.
362.
363.
(1466).
மாததிரை நொடி (7).
மாதர--காதல (811).
lor g— அசைநிலை (764).
கணணிமை,
மாநதர — உயரதிணைப பெயர (646).
மாலை--இயலபு (796).
மியா — 1, ஏவல குறிதத
உரையசை(224), 2.முனனிலை
யசை (259).
ம.-இடம வரை கிளவி (250).
முதனூல -- வினையின நஙகி விளஙகிய அறிவின முனைவன கணடது (1594).
முதுமொழி -- நுணமையும சுருககமும ஒளியுடைமையும
மெனமையும எனறு இவை விளஙகத தோனறிக குறிதத
பொருளை முடிததறகு வரூஉம ஏது நுதலியமொழி (1433). மூரஞசல--முதிரவு (816).
364,
365.
366.
367.
368.
369.
370.
“371.
372,
373. _ 374.
375.
376.
377.
376.
379.
380.
381,
தமிழாயவு — 3
முரண - 1. தொழிறபெயர (309), மொழியினும பொரு ளினும முரணுதல (1352).
முலை பனமை சுடடிய சினை
நிலைக களவி (545). முழுது -- எஞசாமை (809).
முறி மரததின உறுபபு
(1587).
முனனம -- இவவிடதது இம மொழி இவரஇவரககு உரிய எனறு அவவிடதது அவர
வரககு உரைபபது (1403).
மூனைவு--முனிவு (669).
மூடு--பெணயாடு (1564). மெப -- பதினெண எழுதது
(9). மெயபபாடு--உயததுணரவு
இனறித தலைவரும பொரு. ளான மெயபபட முடிபபது
(1460). - .
மே--ஈசை (812).
மொழிமாறறு--சொனனிலை
மாறறிப பொருளெதிர
இயைய முனனும பினனும கொளவழிக கொளாஅல
(892).
மோ--முனனிலையசை (759),
மோததை -- அணயாடு (1547).
மோனை -- அடிதொறுநதலை
யெழுதது ஒபபது (1349),
ய--இடையெழுதது (21).
யா--1. வினு (159, 175, 176, 224, 427, 426), 2. மரம (229), 3. ௮. நிணைபபெயர (652), 4 அசைகிலை (764),
யாண--கவின (804),
யாணர-- புதிதுபடல (862).
தொலகாபபியரும ௮அகராதிக கலையும
382.
383.
304,
385.
386.
387.
யாது -- 1. வினு (515), 2.
௮.: றிணைபபெயர (652).
யாபபு -- எழுதது முதலா ஈணடிய அடியிற குறிதத பொருளை முடிய நாடடல (1335).
யாம -- உயரதிணைப பெயர
(647).
யார--வினா (695).
பாவர--உயரதிணைப பெயர
(647).
யாவள
பெயர (647).
உயரதிணைப
989. யாவன--உயர இணைப பெயர
389.
390.
391.
392.
393.
394.
905. 396. 397.
(647).
wrene— 9. poor பெயர
(652). .
யான-- உயரதிணைப பெயர
(647).
ர--இடையெழுதது (21).
ல--இடையெழுதது (21).
வ--இடையெழுதது (21).
வஞசிசசர வெணசர அலலா மூவசை (1277).
வமபு-கிலையினமை (810). வய---வலி (849).
வயா--வேடகைப பெருககம
(854).
398.
399.
400.
401.
402.
403.
404,
405.
406.
407.
408.
409.
410.
411.
412.
413.
414.
415,
416.
417,
59
வளி--பூதககிள வி (242),
வறறு சாரியை (119).
வறிது--சிறிது (819).
வாரதல -- 1, நேரமை, 2. கெடுமை (800).
வாள--ஒளி (850).
விசை--மரம (263, 313).
விண--காயப பெயர (305). விதிரபபு--நடுககம (790).
வியல--அ௮கலம (647),
விருநது -- புதுவது கிளநத யாபபின மேறறு (1495).
விழுமம -- 1, சரமை, 2. சிறபபு, 3. இடுமபை (636).
விறபபு-- 1. செறிவு (830), 2. அசசம (631).
வழ -- புல, மரம இரணடிற கும பொது உறுபபு (1566).
வெமமை--வேணடல (817).
வெறிபபு--செறிவு (630).
வை-- கூரமை (870).
ழ-இடையெழுதது (21). ள--இடையெழுதது (21).
றி--வலலெழுதது (19).
ன-- மெலலெழுதது (20).
இணைபபு..-2.
தொலகாபபியம
அவையல கிளவி மறைததனர
கிளததல(925)
சிரததி மிகுபுகழ...... (796)
அமம கேடபிககும (761)
ஆஙகஉரையசை (702)
மியா இகமோ மதி இகும சின
எனனும அவயினாறும முனனிலை யசைசசொல (759)
யாக, [ பிற பிறக கரோபோ மாதுஎ வரூஉம ஆயேழ சொலலும அசை
நிலைக இளவி (764) ஏயும குரையும இசைநிறை யசை
நிலை (757)
ஒபபிலபோலியும அபபொருடடா
கும (763)
அவைதாம,
இனனே வறறே அததே அமமே ஒனனே அனே அ௮ககே இககே அனனென களவி உளபபடப
பிறவும அனனவெனப சாரியை மொழியே (119)
காரமும கரமும கான ஒடு சவணி நேரததோனறும எழுததின
சாரியை (134)
ஐ ஒடு கு இன அது கண எனனும அவவா றெனப வேறறுமை யுருபே (113)
௮ இ ௨௮ம மூனறும சுடடு (31)
ஆ ஏ ஓ அமமூனறும வினா (32)
வ
சேநதன திவாகரம
இடககர எனபது மறைதது மொழி Glan off (225)**
சரததியும கரததியும மிகுபுகழா கும (226)
அமம கேடபிககும உரசையசைச
சொலலே (228)
ஆஙகு அவவுரையசைச சொல
லெனலாகும (228)
மியா இகமோ மதி இகும சின
எனனும ஆவயினாறும முனனிலை யசைசசொல (228)
யாகா பிற பிறககு அரோ போ மாது எனவரூஉம ஆயேழ சொலலும அசைகிலைக களவி
(228) /
ஏயும குரையும இசைகிறை யசை நிலை, ஒபபில போலியும அப
பொருடடாகும (228)
இனனே வறறே அறறே அமமே
ஒனனே ஆனே அககே இககே yo எனகிளவி உளபபடப
பிறவும ௮அனனவெனப சாரி
மொழியே (229)
காரமும கரமும கான ஒடு சிவணி நேரத தோனறும எழுததின சாரியை (229)
ஐ.ஒடுகு இன அது கண எனனும அவவாறெனப வேறறுமை
யுருபே (229)
௮ இ உ அமமூனறுஞ சுடடே (229)
ஆ ஏ ஓஇமமூனறும வினா (229)
* இககடடுரையில அடைபபுக குள உளள எணகள, (இணைபபு--3, சேநதன திவா கரப பகுதி நஙகலாக) தொல காபபிய (தொல. மூலம, கழகம, 1967) நூறபாககளைக
குறிககும.
** சேநதன திவாகரம (கழகம, 1958) பககததைக குறிககும எண.
8. கலைககளஞசியததில தமிழியல
போதுககடடுரைகள
“கு. மோகனராசு, பி. ௭9௮., எம.ஏ.,
சானறிதழ--மானிடவியல, ஆராயசசித துணைவர,
இருககுறள ஆராயசசிப பகுதி, தமிழததுறை.
கடடுரைகளும கணணோடடமும --தமிழுணரவின தனிபபணபு --
கலபபும கலககமும -- கடடுரைகளில கவிதையின ஊறறு -- நடையும
நினைபபும -- வெறுபபின வெளிபபாடு -- சஙக இலககியமும தணியா
வேடகையும--கோணமும கோலமும -கலைககளஞசியமும காளைய
கடனும. 7
கடடுரைகளும கணணோடடமும
பலகலையின வாயிலாக விளஙகும கலைககளஞசியததில கடடுரை
களாகவும, சிறு குறிபபுகளாகவும உளள தமிழத தொடரபான
தலைபபுகள ஏறததாழ: 3500. அத தலைபபுகளில கடடுரைகளாக
உளளனவறறுளளம பொதுவானவைகளாக (சமயம நஙகலாக)
உளளனவும, தறகாலத தமிழ இலககிய உலகின புதிய வடிவஙக
ளாக விளஙகுவனவுமாக உளள மொததம 25 கடடுரைகளின மதிப
படே இக கடடுரை. (பாரகக : பினனிணைபபு - 1]. இடையில அவறறின
உளளடாக மிளிரும சில பணபியலபுகளும சுடடபபடும.
மொழியியல அறிஞர தெ. பொ. மனாடசிசுநதரனார அவரகள எழுத
யுளள * தமிழமொழி வரலாறு ' எனனும கடடுரை காலப போககற
கேறப தமிழின எழுததொலி அமைபபிலும சொலலமைபபிலும
எததகைய மாறுதலகள நிகழநதுளளன * எனபதைத தெளிவு
படுததுவது. இது, நுணணிதின ஆயநது கால முறைபபடி அமைககப படட மிகச சிறநத ஆயவுக கடடுரைகளுள ஒனறு. இதில காணும,
* மொழிககு முதலில சகரம வநதபோது அது கெடடது. அது அசோகர காலததிறகுப பினனர எழுநத மாறறமெனறு
சிலர கொணடாலும ஈ எனற பகுதி மொழி முதல சகரததை இழநது தென திராவிட மொழிகளிளெலலாம வழஙகுவ தோடு, அவறறில சொலலுருபாகவும அது அமைநதுவிடட நிலையை நோககுமபோது இ.ஃதொரு பழைய மாறறமே எனல
வேணடும.
62 தமிழாயவு -- 3
சானறோர “ஆனறோர ? சாயதல - ஆயதல; சபை - அவை ; செடடி - எடடி. ; சேனாதி - ஏனாதி
என வருதல காணக, சகரம கெடட காலததும சில சொறகள பேசசு வழககிலோ, இலககிய வழககிலோ வழஙகி இருநதவை சஙக காலததில மறுபடியும வநது புகுநதன எனல வேணடும ”?!
எனனும கருதது ஆழநது சிநதிககவலலது. ஒரு மொழியினமது பிற மொழியின தாககுதல ஏறபடின சில நேரஙகளில எழுததொலி அமைபபிலுஙகூட மாறறம ஏற.படும எனபதை,
“தொலகா.பபியர டகரம நாமடி ஒலியாகும (௨௦1) எனறு கூறவிலலை ; றஐகரமே காமடி எழுததெனறு கூறுகினறார. வட
மொழி டகரமோ காமடி எழுததாம. வடமொழி, பலலவர
காலததில கறறோர பயினற மொழியாதலின அதன சாரபால
தமிழில சில மாறுதலகள எழுநதன ; டகரம நாமடி எழுததா
யிறறு??? எனனும கருததால விளககக காணகினறோம. அனறியும, சமுதாயப போககிறகேறப ஒரு மொழியமைபபில மாறுதலகள ஏறபடும எனபதை,
* ஒருமையில பேசுவது உயரவனறு எனறு தோனறியபின தாய, தமககை, தஙகை, அணணன முதலியோரை ஒருமையில பேசச சிலர கூசினர. தெலுஙகில பெணணை ஒனறனபா லாககி வழஙகுகற வழககம ஒருபுறம ; துறவிகள ௮: றிணை யாகத தமமைததாமே இழிததுப பேசி வநத வழககம பெரு வழககானபோது இழிவு ஒனறுமினறிப பிறரும * அடிகள வநதது” எனப பாராடடும உயர வழககானது மறறொரு புறம. இவவிரணடின போககாலும மரியாதை வழககாகப பெணகளையும உயரகதோரையும ஒனறனபாலில பேசுவதும வழககாயிறறு ??₹
“சமுதாயததில ஏறறததாழவு கறபிபபது பெருய காலததில முனனிலையில கினறு பேசுவார, தனமையில நினறு பேசு: வோரினும தாழநதவர உயரநதவர எனபவறறிறகெலலாம ஏறபச சில சொறகளை முடிககுஞ சொலலில விகுதித தனமை பெறறு வழஙகக காணகிறோம ”*
எனனும கருததுகள தெளிவுபடுததக காணகிரரம.
' பேராசிரியர தெ.பொ, ம. அவரகள எழுதியுளள மறற கடடுரை களுள * இலககண வரலாறு” எனபது பல நுடப வெளிபபாடுகளுடன
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 63
விளஙகுகிறது ; * தமிழசசஙகம * எனனும கடடுரையில தாம அறிநத
வறறைத தொகுதது அளிபபதோடு கிறுததிககொணடுளளார ;
அவறறுடன ஒரு விளககப படடியலும இணைததுளளார. ' இருபதாம
நூறறாணடு தமிழ இலககிய வரலாறு * எனனும கடடுரையில வாய
மொழி இலககியம, பததிரிகைத தமிழ,. சிறுவர இலககியம, பொது மககள இலககியம, கவிதை, நாடக இலககியஙகள, சிறுகதை, காவல BAUM எவவெவவாறு வளரநதுளளன எனபதை ஆராயகினறருர.
பேராசிரியர டாகடர மு. வாதராசனார அவரகள எழுதியுளள
தமிழ இலககிய வரலாறு ', * தமிழர” எனனும இரு கடடுரைகளும
தமிழ இலககியததில அழநத புலமையொடு தமிழ உணரவு மிளிர
“எழுதபபடட கடடுரைகள ஆகும. முதல கடடுரையில, சஙக காலம,
சஙகம மருவிய காலம, சமய காலம, முகமமதியர -- ஐரோபபியர
காலம எனப பகுதது அவவக கால இலககியஙகளையும, அவறறின
தனமைகளையும விளககுகினறார.
தமிழறிஞர மொ. ௮. துரையரஙகனார அவரகளால எழுதபபடட அறநூல வரலாறு: எனனும கடடுரை சமயச சாரபை அடிபபடை யாகக கொணடு எழுதபபடட கடடுரை எனலாம. எடுததுககாடடாக,
“ வடு ஏதுவாக உலகியற பொருளகள நிலையிலலாதன எனறு கருதும கருதது அறததாறறில மககளை ஈடுபடுததும எனபது காஞசிததிணையில தொலகாபபியததில உணரததபபடு இிறது 338
“மழை பெயயவும, மிகக மழை பெயயின ௮ஃது ஒழியவும முருகனுககுப பலிதூவிக குறவர தெயவ வழிபாடடறம போறறுவர எனவும, சஙக நூறகள அறததாறுகளை ஆஙகாஙகே உணரததுகினறன *?
அறம சிறபபு எனபபடும வடுதரும ; செலவம. எனபபடும தேவலோக வாழவு தரும "7
எனனும கருததுகளைக காடடலாம. இவவாறு சமயததோடு தொடர பான கருததுகளைச சுடடுவது மடடுமே அறநூல வரலாறாக விடாது எனலரம.
தமிழ உணரவு இழையோட, எதுகையும மோனையும நடமாட, ' சிறிய அளவில செறிவு நிலையில சொலலின செலவர ரா. பி. சேதுப பிளளை அவரகளால வடிககபபடடுளள கடடுரை தமிழ அரசியல கருத
துககள” எனபது. இதனகண இலககிய மேறகோளகளும, இலககியக கருததுகளும இணைபபுணடு கருததை கெறியூற விளகக முனைகனற நிலையைக காண முடிகினறது.
* தமிழர விருதுகள , * தமிழகம -- பழைய பிரிவுகள ” எனனும: இரு கடடுரைகளும பேராசிரியர ௮. மு, பரமசிவானநதம அவரகளால.
64 தமிழாயவு -3
எழுதபபடடுளளன ; இரு கடடுரைகளும சுருஙகிய அளவில நிறை வான ஆயவுகளாக விளஙகுகினறன. *தமிழர விருதுகள” எனனும கடடுரையில, விருது எனபதறகுக கொடி, படடம, சினனம எனப பொருள கொணடு மனனரகள, குறுநில மனனரகள, தொழில அடிப
படையில சமுதாயததில இருநத மககள ஆகியோரககுரிய விருதுகளை விளககுகிறார.
* தமிழகம--பழைய பிரிவுகள £ எனனும கடடுரையில, சேர சோழ பாணடிய காடுகள, தொணடை காடு, கொஙகு காடு ஆகியவைகளின
எலலைகளையும பரபபுகளையும வரையறுததுளளார. (பாரகக; பினனிணைபபு - 2),
“நாடகத தநைத” பமமல சமபநத முதலியார அவரகள எழுதியுளள “தமிழ நாடகககலை வரலாறு' எனனும கடடுரை ஒரு கதைப போககாய
அமைநது, படிககும அவலைப பாமர மககளுககும தூணடும வகையில
உளளது; காலப போககில நாடகக கலையில ஏறபடட மாறறம
நகைசசுவை மிளிரக கூறபபடடுளளது. இதனகண ஆசிரியர, கமபர ஒடடககூததர புகழேநதி முதலாய பெருமபுலவரகள நாடக இலக கியம படைககாமைககுக காரணம யாது என வினவிப படிபபாரைச
சிநதிகக விடுகினறூர.
பேராசிரியர சி. எஸ. ஸரநிவாசாசசாறியார அவரகளின “பிற நாடுகளில தமிழர * எனனும கடடுரை, வரலாறறுணரவோடு எழுதப படடதாகும. இதனகண,
நாளடைவில அகததியரை மககள தெயவமாகக கொணடாட வும ஆரமபிததனர. முதனமுதலில அகததியரின உருவ மானது சநதனக கடடையிலும, பிறகு கலலிலும செதுககப படடு வழிபடபபடடு வநதது. சுமதரா, ஜாவா, போரனியோ தவுகளில நடைமுறையிலிருநத உறுதிமொழிகளில கூட அகததியர பெயர வழஙகி வநதது. அக நாடடார
அகததியருககு வலாயிங (721402) எனற பெயரை வழஙகி வநதனர ”®
₹ (இநதோனேசியாவில) கோயிலகளின பூசைககாலஙகளில ஓதுவதறகான மநதிரஙகள சமஸகிருதததிலும தமிழிலும
இபபோது வழஙகி வருகினறன ”?
எனவரும கருததுகள உனனறபாலன.
தமிழறிஞர ௧. வெளளைவாரணனார ஆராயநது தடடிய * இசைத தமிழ”? எனனும கடடுரை ஆயவு நுடபம செறிநததொனறு. காலப போககிறகேறப இசைககலையில ஏறபடட தொயவு, மாறறம, ஏறறம ஆகியவறறைப பறறி முறபகுதியிலும, இசைததமிழ ஆராயசசியை
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 65.
இரணடாம பகுதியிலும கூறுகினறார. இக கடடுரை, சிலபபதிகாரம,
சிலபபதிகார உரைகள, கருணாமிருதசாகரம, யாழநூல, பூரவக
சஙகேத உணமை எனனும நூலகளை ஆழநது கறறதன எதிரொலி
எனலாம. இதில காணும,
₹ நிலததிறகும காலததிறகும ஏறபப பணடையோர இசை
வகுததிருநதனர. காலையில மருதப பணணும, ௩ணபகலில
பாலைபபணணும, மாலையில செவவழிபபணணும, நளளிரவில
குறிஞசிபபணணும வாசிததறகுரிபன எனபது இசை நான மரபு 33170
எனனும கருதது சிநதைகொளததககது. மேலும, இக கடடுரை யாகிரியர தறபோது இசையறிஞர கொணட தவழுன கருததுகள
" திலவறறை மறுதது, தமிழ இசையோடு நேரடிபபொருள கொணட
வடமொழிப பெயரகளையும அவறறின பெயரக காரணஙகளையும
வரையறுககினறார (பாரகக : பினனிணைபபு--3).
உரைகடை இலககிய வரலாறு” எனனும கடடுரையில தணிகை மணி ராவபகதூர வ. ௬. செஙகலவராய பிளளை அவரகள உரை
நடையின போககைக காலபபாகுபாடடினபடி மூனறாகப பகுதது விளககுகினறார. இடையே சேனாவரையர, நசசினாரககினியர, பரிமே லழகர ஆகியோரின கடைகளை ஒபபிடுகினறார.
கவிதைககுரிய உறுபபுகள எலலாம மலரின இதழகளும மறற அஙகஙகளும போலாம. இததணைககும ஆதாரமாக மலரின தோறறததுககே மூல காரணமாக உளள தததுவம
ஒனறு உளளே இருநது தொழிறபடுகிறது. அதுவே கவிஞனது இதயத தததுவம ஆகும. இநத உயிரத தததுவம தொழிறபடாமல அககபபடுகிற செயயுடகள எலலாம,
வடிவம சரியாக இருநதாலும வெறும காகிதப பூககள தாம DEL
எனனும கருததொனறை உளளடககிய ம. ப. சோமசுநதரம அவர களின “கவிதையும தமிழும ' எனனும கடடுரை பெருமபானமையும அணியிலககணததைக கூறுவதையே அடிபபடையாகக கொண
டுளளது.
பேராசிரியர ௮. ௪. ஞானசமபநதம அவரகள, “சிறுகதை,”
“தமிழககடடுரை” எனனும அளவால சிறிய, ஆனால கறபாரககு மேன
மேலும ஆயவுணரவைத தூணடிவிடும இரு கடடுரைகளை எழுதியுள
ளார. இதேபோனறு, :நாவல', “தமிழ நாடக இலககியம”, ‘gps’.
“தமிழ லெகசிககன” எனனும கடடுரைகள ஆரியர குழுவினரால
எழுதபபடடுளளன. இவறறுள, இஙகிலாநது நாடடிலே எணண
உருககொணடு, தமிழசேர மதுரையில செயலாகத தவழநது,
செனனையமபதியில வாழவு பெதத தமிழ லெகசிககன பறறிய
௧.09 -
66 தமிழாயவு-53
கடடுரையில அதன தோறறம வளரசசி பறறிய குறிபபுகள நனகு விளககபபடடுளளன. 4200 நாடகள அரிதின முயனறு முதல ஆறு
தொகுதிகளையும, பினனர 1939-ல அதன இணைபபையும வெளியிடட வரலாறுகணித முறையாகக கூறபபடடுளளது.
“அகராதி,” *அகராதிககலை' எனனும இரணடு கடடுரைகளும நுணணிய சில வேறுபாடுகளைத தவிர ஒனறோடொனறு ஒததுளளன.
பேராசிரியர எஸ. வையாபுரிபபிளளை அவரகளால எழுதபபடட “அக
ராதி எனனும கடடுரை கால உணரவோடு எழுதபபடட ஆராயசசிக
கடடுரையாகும. புலவர சுநதர சணமுகனார அவரகளால எழுதபபடட
*அகராதிககலை' எனனும கடடுரை, * அகராதி ”' எனனும கடடுரையை.
அடியொறறிச செனறாலும தமிழ உணரவு மிளிர எழுதபபடடதாகும.
இதில காணும,
* உலகததிலேயே சொறகளின முதலெழுததுககளை அகர
வரிசையில அடுகக அமைககபபடட முதல அகராதி நூல அகராதி நிகணடுதான. அடுதது, இரணடாவதாக இ.மி. 1612-ஆம ஆணடில இததாலி மொழியில அகர வரிசையில ஓர அகராதி தோனறியது 1“
எனனும கருதது,
‘In this manner, for instant, in England by 1450 not only
Latin-English lexicons were in use but also English-Latin dictionaries were being made ”?*®
எனனும எஸ. எம. காதரே அவரகளின கருததோடு ஒபபிடடு ஆயநது உணமை காணபது அறிஞரதம கடமையாகும.
இது காறும கணட அறிமுகததை அடுதது, இச கடடுரைகளில காணும இயலபணபுகளைச சரதூககின மேலும பலவேறு உணமைகள புலனாகக காணலாம.
தமிமுணரவின தனிபபணபு
வெறும அறிவு ஒனறையே அடைபபடையாகக கொளளாமல, அறிவு முனைபபான உணரசசிககும இடம கொடுததுக கலைககளஞசியத
தமிழியல கடடுரைகள வடிககபபடடிருபபதால, இக கடடுரைகளில
ஆஙகாஙகே தமிழ உணரவுகள வெளிபபடையாகவும சில நேரஙகளில மறைமுகமாகவும பறிடடு வெளிவரக காணகிரோம. *அகராதிககலை”, “தமிழ அரசியற கருததுகள,” “தமிழர' போனற கடடுரைகளில
ஆஙகாஙகே காணும கருததுகளும, சானறோரகள சிறபபிககபபடும இடஙகளும, நூலகளின சிறபபினை விளககும இடஙகளும தமிழுணர
வின வெளிபபாடுகளாக விளஙகுகினறன எனலாம.
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள — 67
* பழநதமிழ நாடடு மககளே தொனமையான மககளினம 7714
எனப பேராடரியர டாகடர மு. வ. அவரகளும,
“ உலக இலககியஙகளுடன இடமபெறக கூடிய சிறநத சிறு
கதைகள இனறு தமிழ மொழியில உணடு ”!£
எனப பேராசிரியர ௮. ச. ஞா. அவரகளும,
1 தமிழ, இனறைய ,மேஸஞடடார கூறும இலககியத துறைகளி
லெலலாம சிறநது விளஙகுவதோடு பிற இடததில இலலாத
வகையில புதியதொரு தேசியப பாடலகளை அணியாகக
கொணடு, முனனிலலாததோர எளிமையையும விளககததினை
யும, பேசசு நடையோடு ஒதத இனிய அழகினையும, இசை அமைதியாம சநதததினையும பெறறு, முன ௮ருக வழஙகிய
நகைசசுவையும வளரநது வர, எவறறிலும உணரசசி
ததுமபும உயிரததுடிபபும பெறறு, எலலாக கருததினையும
வெளிபபடுததும வழககததில புகுநது, பல துறைகளிலும
. அவவவறறிறகேறப நெடழநது கொடுதது இயைநதுவரும
புதியதோர ஆறறலையும பெறறு, பயனறறன கழே ஆழநது போக, நிலையானவை மேலோஙகிவரச சிறுவர முதல
பலரககும இனபம தர முனனேறிச செலகிறது “1”
எனப பேராசிரியர டாகடர தெ.பொ. ம. அவரகளும, கூறும கருததுகள
கெஞசில நினறு எனறெனறும இனிககும 'நரமையன ; சுமார 20
ஆணடுகடமுன அவரகளின எழுதுகோலகள தடடிய எணணஙகள
இவை; இவறறில பொதிநதுளள தமிழுணரவை உனனுஙகால
உளளம பெருமிதமடைகிறது. இவையேபயன றி,
சொலலின சுருககமும, கருததின தெளிவும, வடமொழிச
சொறகள மிகமிக அருகக காணபபடுவதும, கறபனையின
ஆழமும சஙக நூலகளின சிறபபுகள '*!*
என. ம. ப. சோமசுநதரம அவரகளும,
“ பழநதமிழ இலககியம மககளின வாழவோடு- இயறகையை இயைததுக கூறும இலககியம 1”
எனத தமிழறிஞர மு. வ. அவரகளும, சஙக இலககியஙகளைப பறறிக கூறும கருததுகளும, பிற இலககியஙகளைக குறிததுப பெருமை
பாராடடும இடஙகளும பெருமபானமையும தமிழுணரவின வெளிப
பாடுகளே. தமிழச சானறோரகளைக குறிதது வெளியிடபபடடுளள கருததுகளை நோககின அவறறிலும தமிழுணரவைக காண முடிகிறது, அவறறூடே ஆழநத சொலலமைபபும கருததாழமும மிளிரவதையும' காணலாம.
68 தமிழாயவு --5
*இவர திலகர யுகததின இனிய உயிருளள குரலாக நினறு தமிழநாடடில பாடத தொடஙகினார”?!*
என மகாகவி பாரதியாரையும,
“மேனாடடிறகும கழகாடடிறகும பாலம அமைததார;
புதுமையையும பழைமையையும இனபப பிணையலாகப பினனிவிடடார 5?
எனத தமிழததெனறல திரு.வி.க. அவரகளையும,
*அறறொழுககாக வரும தெளளிய நரோடையின க&ழிருபபன வெலலாம விளஙகும எளிமையில, மகிழநது, படிபபோர ஓடுகிற ஓடடததில பாடிககொணடே போமாறு, தமிழே முழுவதும விளஙகக கவிமணி பாடியுளளார '?*!
எனக கவிமணி தேசிக விகாயகம பிளளை அவரகளையும பேராசிரியர தெ.பொ. ம., அவரகள பாராடடும இடஙகள தமிழுணரவுளள
எநத கெஞசததும கிலைததிருபபவை. “
சலபபும கலககமும
தமிழுணரவின எலலையைக கணடுகளிககும அதே நேரததில
பிறமொழியின கலபபைச சில தமிழறிஞரகள அளவுகடநது பயன. படுததியுளளதை எணணுமபோது உணமையிலேயே உளளம வேதனை
அடைகினறது.
“ஒரு மொழியில பிறமொழிச சொறகளைத தவிரககவே. முடியாத நெருககடியிலனறிப பிறபொழுதுகளில கலததல
, எவவளவு கொடியது எனற உணமைககு 'எததனையோ
சானறுகளை எடுததுககாடடலாம. நம தமிழநாடடு ஊரப பெயரகளும--ஏன--தெயவப பெயரகளுமே பல வரமபறற வடமொழிச செலவாககால செததே போன செயதி தனமானமுளள எநதத தமிழனின இதயததைததான குததிக' குடையாது.” அநதோ ! பழமலை விருததாசலம ஆயிறறே! வழிததுணைகாதர மாரகக சகாயர ஆயினாரே 2?
எனற: தனிததமிழ இயககததின தநதையான பெருநதகை மறைமலை அடிகளாரின கெஞசக கலககம இனனும சிலருடைய கெஞசஙகளில' எதிரொலிககவிலலையே எனறு எணணுமபோது இனனும எததனை
மறைமலைகளதான பிறககவேணடுமோ என மலைககத தோனறுகிறது.
எடுததுககாடடாக, ‘gulp நாடகககலை வரலாறு” எனனும: கடடுரையில மடடும காணும பிறமொழிச சொறகளைக காடடுவதன" மூலம மறறவறறை விளககாது விடுககினறேன.
t
shear EAugad gOfPusd QurgéaLGQoraer . 69
Ce ONnNnaopn
wn —
te tt
On
- ©
“தமிழ நாடகக கலை வரலாறு” எனனும கடடுரையில காணும பிறமொழிச சொறகள சில :
. அபிநயம 14. துதிபபது
. அபிபபிராயம 13. ரசிகர
. அமெசசூர 16. வசனம
. ஆனததம 17. வாததியககாரன
. இரசபாவம 18. விஷயம
உறசவம 19. வெலவெட கிஜார . கால தேச வரததமானம 20. வேஷம
சநதரபபம 21. ஜாலர
FEC GHD 23. ஜவனம
சமகி 23, ஜோடி.
. சினிமா 24. ஸதிர
. சூததிரம 25. ஹாசியம,
சோடனை
கடடுரைகளில சவிதையின ஊறறு
இததகைய வேதனைககு மாறறு மருநதாக விளஙகுவன ஒரு சல ஓரளவு கடடுரைகளில மிளிரும சொலலாடசிச சிறபபும, கருததோடட
நயமும எனலாம. ஒரு சில எடுததுககாடடுகள:
“உணரசசிப பெருககு வெளளமிடுகிறது 33
“உணமை இலககியததின உயிரததுடிபபு 34.
“இராமலிஙக அடிகளாரைப பறறிய விவாதமும அனறு தமிழ
நாடடையே பிளநது கினறது”?3₹
“இவறறை (பததிரிகைகளை) இலககியத தொழிலகம அலலது அடுககளை எனறு கூறலாம ''**
இவறறில காணும சில சொலலாடசிகள. ஆளபபடடுளள இடததின தனமையால உயிரபெறறு விளஙகி, கவிதையின எழுசசியூடடததை : நிலைசாடட முனைவதைக காணலாம, அனறியும, a
புலவரும பாணரும பொருகரும கூததரும கலையுலகப' பறவைகள ; வலலமையுடன வாழவோம எனறு எணணாமல, பெறற பொருளைப பேணாமல, கலைவானில பறநதது திரிம'
தவரகள.”
“பழைய நூலகளின அரணாகவும, புதிய ' நூலகளின பிறப,
'பிடமாகவும மடஙகள விளஙகின ''**
70 தமிழாயவு -- 3
எனவரும பேராசிரியர டாகடர மூ. வ. அவரகளின வரிகள
எனறெனறும நினைவினினறும அழிகக முடியாதவை எனலாம.
கடையும நினைபபும
இனி, கடையின பலவேறு போககுகளின உறைவிடமாகவும கறறிடமாகவும கலைககளஞசியம விளஙகுகிறது எனபதைக காணலாம.
பொதுவாக, கடை எனபது படைபபாளனின ஆளுமைத
தனமையை--சிநதனையின தெளிவை வெளிபபடுததுவது. கறபாரை
ஈரததுக காலததையும மறகக வைககவலல வலலமை சானறது; வாழும இலககியஙகள வாழவாஙகு வாழ வழி செயவது.
இலககிய உணரவும மொழி உணரவும மேலோஙகி நிறகும
கலலறிஞரகள, அவறறின சாரபுடைய கடடுரைகள வடிககுமபோது அவரதம நடையில அவவவவிலககயச சொலலாடசிகள, கருததுகள மணடியிடடு நிறகும. இதனை,
“எலலோருககும அரசனே தெயவம” எனறார குமரகுருபர
அடிகள. நாடாளும அரசனிடம தெயவ ஒளி உணடு;
உலகததைக காபபது அவவொளியே”, எனபது தமிழகாடடார கொளகை. நமமாழவாரும “திருவுடை மனனரைக காணின திருமாலைக கணடேனே” எனறுரைததனர. ஆகவே, “அரசனே அ௮சசந தரபபவன; அறஙகாபபவன; மூறை செயபவன;
குறை தரபபவன; அவனே இறைவஞாகும? எனபவை பண டைத தமிழர அரசியற கொளகைகள ”£3?
எனவரும பேரறிஞர டாகடர ரர, பி, சே. அவரகளின நடையாலும,
“பநதல அமைததுப புதுமணல பரபபி, விளககு ஏறறி, மலர மாலைகள தொஙகவிடடு, மககட பேறுடைய மகளிர காலவர கூடி, “கறபும நனமககட பேறும உடையவளாகுக? என மணமககளை வாழததி ரராடடுதலும, பிறகு சுறறததார கூடி, *இனனாுனுடைய இலலககிழததி ஆவாயாக” என வாழததிக கொடுததலும திருமணச சடஙகுகளாக இருநதன £?85
எனவரும பேராசிரியர டாகடர மு. வ, அவரகளின நடையாலும நனகு உணரலாம. தககவிடதது தகக சொறறொடரகளைபபொருததி, எளிமை யும இனிமையும தோனற உரைககும தனிதததோர தமிழ நடையை இருவரிடமும காணகினறோம,
அடுதது, எதுகையும மோனையும நினறு ஈடமபயிலும கவிதை யோடடமிகக நடையையும இக கடடுரைகளின சில இடஙகளில காண
முடிகினறது. |
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 71
“அரசன தன கொளகையைக கொளளுவானே அனறித தளளு வானோ எனறு ஐயுறறு நெஞசங குலையமாடடாரகள.
அறததை அடிபபடையாகக கொணட அரசு நலலமைசசரை
நாடும; மறததை அடிபபடையாகககொணட அரசு போலி
அமைசசரைப பொறுககிககொளளும '*5*
எனவரும : சொலலின செலவர £ அவரகளின கடையிலும,
* தமிழகாடு முபபுறமும கடல சூழநததாய, மலையும காடும,
அருவியும ஆறும, வயலும வெளியும, புதரும சோலையும நிறைநது அழகு செயவதாய அமைநத காடு, இயறகை
யனனை தமிழநாடடு மககளை அசசுறுததுபவளாக இலலை; அலையுறுததுபவளாகவும இலலை. இஙகே மககள இயறகை யுடன அடி, இயறகையின உதவிகள பெறறு, இயறகையோடு இயைநது வாழும வாயபபுப பெறறிருநதனர. இததகை இயறகைச சூழலில வாழவு நடாததிய பழகதமிழரின கறபனைக கதைகளும இயறகையோடு இயைநதனவாகவே விளஙகின 53
எனவரும பேராசிரியர டாகடர மு. வ. அவரகளின ௩டையிலும கவிதையின ஆறறொழுககான கடையோடடம மிளிரக காணகினறோம. இவவிருவரதம நடைவளததையும நனகு ஆயநது,
“பேராசிரியர அவரகள கடடுரை ௩டை எளிமையும இனிமையும
நிறைநதது ; கறபோர உளளததைக கொளளை கொளளும உரனுடையது ”£”
“செயயுள நலஞசானற பேராசிரியர அவரகள செநதமிழ உரைநடையில கறறுரககும மறறாரககும களிபபாககும
களிபபாய இருபபது எதுகை, மோனை இனபமே 84
எனச சொலலின செலவரின கடையைப புகழநது, :அராயசசக
கடடுசைகள' எனனும ஆயவுக கொததில தமிழறிஞர டாகடர ௩. சஞசவி அவரகள கூறும கூறறும,
* சினனஞசிறு வாககியஙகள; உளளததிலிருககும சிநதனைத
தெளிவை அபபடியே பிரதிபலிககும தொடர அமைபபுகள ; சிககலான விஷயததையும போகிற போககில எளிமையாக புரியவைததிடும பணபு, இவையே மு, வ. டையின தனிச
சிறபபுகள”*£ [ ,
என டாகடர மு, வ. அவரகளின நடையைப புகழநது பேராசிரியர எழில முதலவன அவரகள கூறும கூறறும எததுணை உணமை பொதிக
72 sOprdicy — 3
தன எனபதை மேலே காடடிய எடுததுககாடடுகளை கோககுவார
ஓரளவு உணரலாம.
அதனையடுதது,
பாடப புததகஙகளாக வருபவை ஒருபுறம; மாணவர நடிகக எழுதபபெறும நாடகஙகள ஒருபுறம, சிறுவரககென எழும பததிரிகைகள ஒருபுறம; தாயமார பாடி வரும பழைய வாய மொழிச குழவிபபாடலகள ஒருபுறம; பிளளைத தமிழ ஒரு புறம, புதியக குழவிப பாடலகள ஒருபுறம; இபபடி வளர கிறது சிறுவர இலககியம 58
எனனும மூதறிஞர தெ. பொ. ம. அவரகளின கடையில ஒரே சொல ஒவவொரு சிறுசிறு தனிததொடரின பினனும அமையத தொடுககப படும சொல தொடரமாலையைக காணகிரோம. படிககுஙகால விழுமிய ஓசை பயபபதாகவும இந நடை அமைநதுளளது. இலர,
* பதினேழாம நூறறாணடின இடையிலதான தனி உரை நடை. நூல எழுதின ஆசிரியரைக காணகிறோம; இவரும தமிழ நாடடினர அலலர; இவர பெயர ராபரட-டி-நொபிலி”5”
எனத துபபறியும கதையோடடம கொணட நடையையும,
* தமிழ லெகசிககன ஆறு தொகுதிகளாக வெளியிடபபடடன. முதல தொகுதி வெளியிடத தொடஙகிய காலம 8--10--1924. ஆரும தொகுதி முடிநது வெளியிடபபடட காலம 20—3—1936, ஆறு தொகுதிகளிலுமுளள சொறகளின எணணிககை 1,04,405° 788
எனக கணித முறையில செலலும நடையையும பினபறறியுளளனர. அனறியும, பமமல சமமநத முதலியார அவரகள தேவையேறபடும போதெலலாம காடகப பேசசு நடையை அபபடியே இடையடாகக காடடிச செலலும ஒரு வகை கடையைப பினபறறியுளளார. எடுததுக காடடாக,
அகோ அபபடி எனறால, ராசாதிராசன விகிரமாரககள _- கொலு வறறிருககிற விதம காணக எனறு கடடியங
கூறுவான. விககிரமாரககன விருதுகளையெலலாம ஒவ Garages சொலலிககொணடு வருமபோது பினபாடடுக
காரரகள ௫௮ஹா” அலலது “ஒஹோ” எனறு கூறிககொணடு
வருவாரகள??? (
எனபதைக காடடலாம. இர ௩டை, தறகாலததில எவவிடததில பேசசு
வழககைப பயன படுததுவது எனறு வகையறியாது தடுமாறித,
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 73
தமிழைக கொலை செயவாரககு, ஓர எடுததுககாடடுப: பாடமாக அமைநதுளளது எனலாம.
இதுகாறும சுடடிககாடடபபடட நடைகளே அனறி வேறு வகை
யான க௩டைபபோககுகளும பல அஙகாஙகே காணபபடுகினறன,
மேலும, மேறகாடடிய கடைகளின அமைபபே அநதநதக கடடுரைகளில
முழுமையும காணமுடிகினறது எனறும கூறமுடியாது. இவை
யனைததும கடடுரைகளில ஆஙகாஙகே அமைநதிருகக, இக கடடுரை
யின போககைக கருதிப பொறுககபபடட பொறுககு மணிகளே.
மறைவும வெளிபபாடும
சமனசெயது சரதூககும கோலபோல அமைநதொருபால கோடாமை சானறோரக கணி'*?
என வளளுவப பெருநதகை முறையுரைததிருபபினும, இலககிய ஆய
வில ஈடுபடுவாரைப பொறுததவரை உளளுணரவு எனனுமகாறறு தம கொளகையுணரவையும மறிச சரதூககும சமனகிலையைச சிலகேரங
களில சறறு அசைபபதுணடு, அதையே காம ஆயவாளரின விருபபு வெறுபபின தலையடு--இடையடு எனகிறோம. பல நேரஙகளில அவ
விருபபு வெறுபபுகள உணமையானதாகத தோனறினாலும, ஓரளவு .
ஆயவாளரகளின உளளவிழைவை நேரடியாகவேனும மறைமுகமாக
வேனும திறனாபவாளன தெளிநதறிய முடிகினறது எனலாம. இதனைப
பினவரும சானறுகளககொணடு நிறுவலாம.
தமிழ மூதறிஞர பேராசிரியர டாகடர தெ.யொ. ம. அவரகள தம
“இலககண வரலாறு” எனனும கடடுரையில,
*பொருளதிகாரததுககு இளமபூரணரும ஈசசினாரககினியரும பேராசிரியரும உரை வகுததாரகள என அறிகிறோம. தொல
காபபிய மரபு மறைநது போனதை இவவாசிரியரகள
அறிநது விளகக மிகமிக முயனறுளளாரகள; முழு வெறறி கணடாரகள எனறு கூறுவதறகிலலை” !
எனக கூறும கருதது ஆழநத சிநதனைககுரியதொனறே. ஆனால, அதே கருததைத * தமிழமொழி வரலாறு ' எனனும கடடுரையில,
உரையாசிரியரகள உரையால கோடலும இலேசிறாலும
கொணட விதிகள சஙககால வழககினைத தொலகாபபியத இறகுள அடகக முயனற மூயறசியேயாம'?*3
எனவும குறிபபிடுகினறார. அதோடு அவர விடவிலலை. மணடும,'
கசசினரககினியரைப பறறி உரைககும போது,
6. — 10
74 தமிழாயவு 3
*உசஙக நூல வழககிறகெலலாம விதி உணடெனக காடட முயலபவர”?*?
எனச சாடுகினறார. இப போககு, அவர உணமையையே--ஆயவிற குரியவறறையே கூறுகினறாரெனினும, மணடும மணடும கூறுவதன மூலம, உரையாசிரியரகளபால அவரகொணட *ஏதோ' ஒரு வெறுப புணரவையே வெளிபபடுததுகறது : எனக கருத இடமேறபடுதது கிறது. அதறகுக காரணம, “இருபதாம நூறறாணடு தமிழ இலககிய வரலாறு* எனனும கடடுரையில,
“நாயனமாரகள, ஆழவாரகள எழுதிய பாடலகள பொது
மககள உளளததைக கவரநதாலும பழைய இலககண உரை
யாசிரியரகள பெருமபாலோர இவறறைப பறறியதோர இருடடடைபபினை விளைவிததிருககக காணகிரோம??*44
என அவரே கூறுவதாக இருககலாமோ எனற ஐயபபாடடினையும விளை
விககினறது. அனறியும பகுததறிவாளரகள, பாரதிதாசன ஆகியோர
பால இவரகொணட வெறுபபுணரவும பல இடஙகளில காண முடி கினறது. அதனால அவரகள பெயரகளைககூட குறிபபிடத தயககம காடடியுளளார எனபதும புலனாகினறது.
சஙக இலககியமும தணியா வேடகையும
பேராசிரியர டாகடர மு, வ. அவரகள சஙக இலககியஙகளபால கொணட ஆரறாக காதலுணரவு அவரதம கடடுரைகளின பல இடஙகளில காண முடிகினறது. “தமிழ இலககிய வரலாறு” எனனும கடடுரையில,
“அககானூறு, ஈறறிணை, குறுநதொகை, ஓஙகுறுநூறு எனனும தொகை நூலகளின பாடடுககளிலுளள காதல கறபனைகள வரையறுதத இலககிய மரபுடையன. இவறறோடு இணைநது அமைநத இயறகை வருணனைகள செமமை FLT DOM | ஒருவர பாடியதைக கணமூடிப பினபறறிப பாடிய வருணணை கள இவறறில காணபதரிது 4 5
எனனும வரிகள இதறகுச சானறாகினறன. அனைததுறகும மேலாக ஐநதிணை ஐமபது, ஐநதிக எழுபது, இணைமொழி ஐமபது, தினைமாலை * நூறறைமபது எனனும நூலகளின தனமைகளைச சுடடுமபோது,
* அவவபபோது உணரசசயுநதப பாடிய சஙகபபாடடுப போல அலலாமல, ஐநதிணை பறறியும பாடவேணடும எனனும கோககததுடன ஒழுஙகுபடுததப பாடிய பாடடுககள இவை. ஆதலின, இவறறிலுளள அமைபபுமுறை ஒழுஙகாக உளளது. ஆயினும, சில பாடடுககள இயலபான உணரசசியின எழுசசி யாக அமையாமல, செயறகையான சொலலோவியஙகளாக
,கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 75
உளளன ; உயரவு நவிறசியும ஆஙகாஙகே காணபபடு
கிறது“.
எனக கூறுவதும, அறகெறிசசாரததைப புகழநதுரைககுமபோது,
: இருமுனைபபாடியார சமணச சமயப புலவர, அறநெறிச
சாரம எனனும நதி நாலை இயறறியதும இச காலததே ஆகும.
நடையாலும கருததாலும இக நூல சஙக இலககியததோடு
ஒபபக கருதத தககதாக உளளது””**
எனக கூறுவதும கோககின, சஙக இலககயஙகளோடு எவறறையும
ஒபபிடடுக காணும அவரது உளளத துடிபபு புலனாகினறது.
கோணமும கோலமும
இலககியக குடிலுககும அறிவியல மாளிகைககும வழிகாடடும “கைகாடடி” மரஙகளாக விளஙகும கடடுரைகளை எணணறறனவாகக
கொணடிலஙகும கலைககளஞசியததில, தமிழியல பொதுககடடுரைகள
தனிததனமை வாயநதவை; இலககியஙகளை நுணணிதின கோகடத
இணணிதின ஆயநது, உரையின அமைபபழகு மிளிர, எளிமையும தெளி
வும இனிமையும தோனற எழுதபபடடு, கறறாரைப பிணிககும தகைய
வாய உளளவை. இககடடுரைகள ஆயவினைமேனமேலும தூணடசசெய
யும வினததூணடிகள; தமிழுணரவைத தடடி எழுபபும உணரசசிப
பிழமபுகள; வரலாறறின பலகோணக கருவூலஙகள: இலககியங
கள மேனமேலும கறகத தூணடுபவை; எனினும, சில இனனும நிறைவு
பெறற கடடுரைகளாக விளஙகவிலலை எனபதும உணமையே:
கடடுரைகளில உவமைகள நடமாடும; கருததாழம, பொருளாழம
செறிநதிலஙகும; எனறாலும, சில கடடுரைகளில பிறமொழிக கலபபு
நெஞசைச சுடுகிறது. பொதுவாக, அனைவரககும விளஙகுமபடியாக,
கலலூரியில உயரதரப படடமபெறறவரகளுடைய அறிவுத துரததிறகுக
குறையாமல, அவரகளே அறிநதிராப பலவேறு நுணுககஙகளை-புதிய
செயதிகளை--ஆயவுக கருததுகளை இக கடடுரைகள கொணடிலஙகு
கினறன. இவ வகையில தொணடாறறும கலைககளஞசியததின பணி
பெரிதும போறறறகுரியதே. இருபபினும, இவ விருபததைநது
கடடுரைகளைப பொறுததவரை கலைககளஞசியம தரகக வேணடிய
சில குறைபாடுகளைச சடட வேணடியது தமிழககடனே என எணணு
AGC par.
கலைககளஞசியமும காளைய கடனும
கலைககளஞசியததின பல கடடுரைகளில காணும மேறகோளகள
ஏநதெநத நூலகளிலிருநது எடுககபபடடவை எனபது தெளிவாக
இலலை, சிலவறறில நூல பறறிய குறிபபே இலலை. ₹* தமிழ நாடகக
கலை வரலாறு? எனனும கடடுரையில பினவருமாறு காணபபடுகிறது.
76 தமிழாயவு - 3
*: ஒரு நூலில, “நாடகததில அபிஈயிககுமபோது முகபாவம முககியம; அதிலும கணகளின அபிஈயம முககியம; அதிலும
முககியமானது கடைககணணின அபிநயமாகும” எனறு வெகு அழகாகக கூறபபடடுளளது.”* *
எநத நூலில இவ வரிகள வநதுளளன எனபதைச சுடடாமல “ஒரு நூல” எனறு மடடுமே குறிபபிடடிருபபதால, ஒருகால இ.,ஃது ஆசிரியரின சொநத கருததாமோ எனறுகூட ஐயுற இடமேறபடுததுகினறது. இத
தகைய குறைபாடுகள நசகபபடல, கலைககளஞசியததின அழகுககு அழகு செயவதாய அமையும எனலாம.
தறகாலக கவிதைத துறையில ஏறபடடுளள பலவேறு வடிவ வேறுபாடுகளின காரணமாகக கருதது வேறுபாடுகள வளரநது வரு கினறன. அனறியும, மரபு வழிக கவிதைகளில : ஒரு பொருள பல கோககுக கவிதைகள' இனறு வேரவிடடு வளரநது வருகினறன.
எஙகு கோககினும கவிதையின முழககமும முணுமுணுபபும பெருக கெடுககும இவவிருபதாம நூறறாணடில மரபு வழியின புதிய போக கையும, புதிய வடிவின நோககையும ௩டுகிலை பிறழாது ஆயநது
கருததை ஈலகவலல கடடுரை கலைககளஞசியததில வெளிவரின சரமை
பயககலாம. :
கலைககளஞசியம, “சாடக இலககிய வரலாறு” எனபதறகு இணை யாகத “தமிழ நாடகககலை வரலாறு”ம, (அகராதி' எனபதறகு இணை யாக *அகராதிக கலையும பெறறிலஙகுவது போல, : தமிழக கடடுரை ' எனபதறகு இணையாகக “கடடுரைக கலை' எனனும
கடடுரையும பெறறிருபபின நலம மிகும, : கடடுரைககலை'. குறிதது சிறநததோர ஆயவுக கடடுரை வடிததுளள பேராசிரியர டாகடர
௩. சஞசிவி அவரகளே கலைககளஞசியததிலும இது குறிததுக கடடுரை எழுதின, சிறநத ஆயவுக கடடுரையை வெளியிடும பேறு கலைக களஞசியததிறகு வாயககலாம.
மேலை நரடடு இலககியக கடடுரைகள வரைபபட -- வரிபபட
விளககமுறைகளைப பினபறற முனைகினற இக நாளில, அததகைய முயறசிகளைக கலைககளஞசியமும ஓரளவேனும மேறகொளளலாம.
தமிழில சிறுகதையின வளரசசியானது உலக இலககியஙகளோடு
போடடியிடுகினற அளவிறகு வளரநதுளளதாகக கருதபபடும இறறை காளில, இது குறிதது 288 சொறகளே கொணடு வடிககப படடுளள
ஒரு சிறிய கடடுரை நிறைவு தருவதாக இலலை. ஆகவே, இது குறிதது விளககமான கடடுரை ஒனறு வெளிவரின, கறபார பயன பெறககூடும.
அனறியும, தமிழில காவல வளரசசியைக குறிததுத தனிதத தோர கடடுரை இலலை. 175 சொறகளே கொணடு காவல எனனும தலைபபின 8ழ சிறுகுறிபபுப போலவே காணபபடுகிறது. எனவே, தமிழ
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள 77
காவல எனபது குறிதது விரிவான கடடுரையொனறு கலைசகளஞ
சியததில வெளிவரின தறகாலப போககை அறிய வழியேறபடலாம.
தமிழில நாடகம எனபது மிகத தொனமை வாயநதது. 1972 வரை
ஏறததாழ 1551 நாடகஙகள தமிழில வெளிவநதுளளன. (பாரகக:
பினனிணைபபு--4). ஆனல, நாடக இலககிய வரலாறு குறிதது ஆசிரியர குழுவால எழுதபபடட குறிபபொனறே சறறு நணட அளவில காணப
படுகிறதேயனறி விரிவாக ஆராயபபடவிலலை. தமிழககடனென எணணிச சுடடிய இவை, இனியேனும தரககப படலாம என எணணு கிறேன.
குறிபபுகள
1 கலைககளஞசியம, தமிழமொழி வரலாறு, தொ. 5, பக, 468.
2 ப ஜிடடு த ud. 469.
3 ஞ டட ள க பக. 476,
4. , » 5 » பக, 476.
5. ” தமிழ அறநூல வரலாறு, தொ. 1, பக. 259.
6 92 22 ” 92
7 a3 . ” 33 ”
8 ல 'பிற காடுகளில தமிழர, தொ. 5, பக. 518.
9. ” "3 ” » a. S19.
10. » இசைததமிழ, தொ. 1, பக. 529.
11. » கவிதையும தமிழும, தொ. 3, பக. 363.
12. » அகராதிககலை, தொ. 10, பக. 42.
13. §. M. Katre, Lexiography, Page 5.
14. கலைககளஞசியம, தமிழர, தொ. 5, பக.510.
15. ” சிறுகதை, தொ. 4, பக. 751.
16... ” 20-ஆம நூறறாணடுத தமிழ இலககிய
. வரலாறு, தொ. 5, பக. 497
17. » கவிதையும தமிழும, தொ. 3, பக. 363.
18. ஜ இலககிய வரலாறு,தொ. 5, பக. 479.
[9. ர 90ஆம நா. த. இ, வரலாறு, |
தொ. 5, பக. 492.
20. ல ஷ ட. பக, 494,
21. வ ட உ. பக.403,
29. மேறகோள--ஆராயசசிக கடடுரைகள, டாகடர ௩. சஞசிவி,
பக. 171.
தமிழாயவு --3
23. கலைககளஞசியம, 20 ஆம நா. த. இ. வ., தொ. 5, பக. 404, 24. ப » oo” 39 ud, 493.
25. ச ” ன பக, 490, 26, ” ன ன பக. 49], 27. ன தமிழ இலககிய வரலாறு ,, பக. 481, 28. ச ச ” ன ud. 486, 29. » அரசியற கருததுகள, தொ. 1, பக. 175. 30. ” தமிழர, தொ. 5, பக. 511.
3]. ல அரசியற கருததுகள, தொ. 1, பக. 176. 32. ” இலககிய வரலாறு, தொ. 5, பக. 478. 93. டாகடர ந, சஞசிவி, ஆராயசசிக கடடுரைகள, பக. 164, 34, க 3 ஜ பக. 211. 35. எழில முதலவன, காவல இலககியம, பக, 166. 36. கலைககளஞசியம, 20ஆம நூ. த. இ. வ., தொ. 5, பக. 401. 37, » உரைஈடை இலககியம, ன பக. 500. கோடட தமிழ--லெகசககள, உட பக. 506, 39. » தமிழ நாடகககலை வரலாறு, தொ. 6, பக. 369. 40. திருககுறள, 118
41. கலைககளஞசியம, இலககண வரலாறு, தொ,5, பக. 504, 42. ” தமிழ மொழி வரலாறு, ,, பக. 476. 43. இலககண வரலாறு, ஜ பக. 504, 44, த 20ஆம நூ, த. இ. வ., » பக, 492, 45. த தமிழ இலககிய வரலாறு, ,, பக, 460.- 46. ற > » ud. 482. 47, ” 3 பக, 486, 46, 2 தமிழ நாடகககலை வரலாறு, தொ. 6, பக. 367.
-1E —Z%
9267-6
6-0
[92
6986-5
660+
00S—S
69$--6
030--1.
663-1
SLI~I
8 --0[
sl —I
19? 0919
Sen — FDIS Ee
Fangs
19 u@ Pl
மரம
O78 “ஜி
fimo reg
eS sgINTs
gle
ராசியா. phe
TIP VETIUSD
“Ag
19D U9 GT CITT
Ut 118 COP HBO)
“+O
LOs1FyH2H
இர
பாகு சு
3.௪௨ இர
‘ing ‘Fo
மமா
ஐ.மாகு
ஐ
வ.ரா
iP பாகு
4107 76௮2
Ero
மிகரு.மம௫ .ச௨௯
vreah
ஷா ழரபாம
:ம.டி
HILT LOQDAS
- மட
ஐ ஐரிராச st
T1017 mEseG
— Ags
“SI
Wueire ராகு௨௫௫ மாகு
af
weld
ge “0
TAs chnF
w poe
6
GT sceire
MEroeG
ww939d10-38 ‘g
1G 109.119
192% 6B
“ச
G@ uceare
NELeHINs FO m
T
GT gsFnDG
‘9 Gres
ewoG 8
மமு ராம முர
a le *
0௪/2௯
rig se
Eg
OBE PEG
visie
த
Guise
"Tl
hoege Sw yr
VNB
— pHLODISSIE
une come
. ரள
916--6
6955-9 086--9 016--6
60S—S
600--0.
900--9
99*--0
996--9
33-09
860--5
90S—S
49 1999.19
BPTI — FOmF-9
சழ
மறு? 03g
AD ௱ழகு*
NF gimvurewgn
an dD
“le
அமரர
TP yi
yregairi dD
le
AD sy ge
DD சாழகு
3092௭௫
1௫ பாகு
:£௫
கபறாமுகரு யாரா௫ ராரார
AD
unypere
IEE 171M
NM BLS
HS ‘me
SG
L@IFgegR_gri@eg 119
‘Fo
Pisum swODQas
அமா @ypeOuad gi
மம
weEDge
signs
மருக.
ககழத mien—as dime
Ted ne
IES ERCO
Figg Gun
ரிபளாகு > ge
T yoo1re
werei8sig Age
mmgseG ess
digg
மாதமா ர
Tey
2p Gi ne
Anws
“Lt
“OT
- “ST
"Fl
399 19 29 Uy FO
¢ துரி
(ரஜா 0௫)
மயாரலகு
"eg Ye
4910.8
(190 Go)
ஞி
முமது பய
௪1/௨ 05
10099 190 71) 8௫
THY TS
ஜிரா மா
சத
Oaw 799 209.98 |
௭௪/௪ 99
ya®
IG 1 19 yo TQ)
109F w
FimDne
து
முர
றா ளி யா
த "(தமோ
ரகுககுமிகு
(ச மதா ௪
GE
, தஸழதா
ராசிஸா-ரதரிறு௪ ,
myseyrmic ‘mA
ie பாழத ராத மாப
௩௫)
TE ue
Hy
KT 4 U9 1879 ©)
19% @
Tu u9usre®
119
MOP WOT
Y
சோக
மு.சறு ரத
TE ue
Og
௪
ஜா
gdin
9-1
GUVs ©
முய
seg
Anan
agus Dae
மம இது
ரமி ஒர௱ற
egy
Deaig
wpeQiu
2 — Hr sg yoo ap §7
௧, 11 ந
82 தமிழாயவு -- 3
பினனிணைபபு--2
இசையும ஏதும*
தமிழில ,. வடமொழியில இசைப பெயர இசைப பெயர காரணமசன ஒலி
விளரி ரிஷபம பசுவின ஒலி
கைககிளை தைவதம குதிரையின ஒலி
உழை கிஷாதம யானையின ஒலி
தாரம காநதாரம ஆடடின ஒலி (ஆண மககள
குரலுமாம)
குரல மததிமம மகளிரின ஒலி
துததம பஞசமம ?
இளி ஒடஜம அனைததிறகும' அடிபபடை யான ஒலி
* இவ வடடவணை புலவர ௧. வெளளைவாரணனார அவரகளின *இசைத தமிழ” எனனும கடடுரையிலிருநது தொகுககபபடடது.
கலைககளஞசியததில தமிழியல பொதுககடடுரைகள
பினனிணைபபு--4
தமிழ நாடகஙகள
ஈழததுத தமிழ நாடகஙகள
பளளு நாடகஙகள
குறவஞசி நாடகஙகள
கொணடி காடகஙகள
மொழி பெயரபபு
வடமொழி
ஆஙகிலம (செகபபிரியர நாடகஙகள 46 சேரதது)
கிரேககம
பிரெஞசு
செரமன
உருசியன
eri gl Guam.
பெஙகாலி.
இநதி குசராததி மலையாளம
கனனடம
தெலுஙகு
eas
*தமிழ காடகப படடியல சுருககம (/972 வரை)
967
319
48
54
10
‘83
* இப படடியல, பேராசிரியர டாகடர இரா. குமாரவேலு அவர களின டாகடர படட ஆராயசசிககான ‘Dramatic Literature in Tamil எனனும ஆயவு நூலிலிருநது தொகுககபபடடது. \
4, நடையின வகைகள
இ. சுநதரமூரததி, தமிழ விரிவுரையாளர, திருககுறள ஆயவுபபகுதி,
தமிழததுறை, செனனைப பலகலைககழகம.
7. இலககியககலையும உணரததும திறனும
1.1 இலககியககலைககு உயிர நிலை- உயரநிலை உணரததும இறனே. உணரததும திறன ஒர இலககியததுககு ஈனகு அமையவிலலையெனில அதனை இலககியம எனறே இயமப முடியாது எனபர,” உணரததும
கலைஞரின உளளததில தெளிவு இருகதரலதான உணரததும பொருளும உணரவாருககு உளளததில கனகு பதியும,
1.2 . எணணிய கருததுகளைப பிறருககு எடுததுரைககும அரிய கலையான உணரததும கலையில ஒவவொருவரும வேறுபடுகின றனர.
சிலர எளிமையாக உரைபபர ; சிலர எளிமையோடு இனிமையாகவும உரைபபர ; கேடபோர உளஙகொளக கூறுவார சிலர; நுடபமாகவும
செறிவாகவும எடுததுரைபபார சிலர, இவை ஒவவொருவருடைய உணரதிறனையும உணரததும திறனையும பொறுததன.
1.3 அழகிய செஞசொறகளால இனிமையாகவும எனிமையாசவும நுடபமாகவும கருததினை உணரததுவதே கலல ஈடையாகும.” எணண ஒவியததினைச சொறகளால அழகுபடுததும வலலமை நடைககு உணடு. எனவே மொழி௩டை எனபது உணரததும இறனை அடிபபடை
யாகக கொணடது எனபது தெளிவு. நடை ஒருவருடைய உணர
திறனையும--உணரததும திறனையும உளளத திறனையும நனகு புலப
படுததும.
2. அறிவின இருதிறனகள
2.1 சொலலின திறததை அறிநது சொலலை வழஙக வேணடும எனற கொளகையினர வளளுவர.” கறற பொருளைப பிறர ஈன குணர விரிததுரைகக மாடடாதவரை * நகாறாமலரனையர * எனபார.”
-” ர
1. Abercrombie, L., Principles of Literary Criticism, p. 24.
2. Webster’s New World Dictionary of the American Language,
ற. 1449,
3, @ per, 645. 4. குறள, 650.
நடையின வகைகள 85
*யரகலததும காலமே நலனுடைமை' எனறு 'கவினறவர வளளுவர.” பிறர கூறும பொருளை நுடபமாக உணரபவரே: * நுணபொருள றிவு ’
பெறறவர எனபது வளளுவரின தெளளிய கருததாகும.”
2.2 இதுபோனறே தொலகாபபியரும, *: தான கூற எடுததுக கொணட பொருளைப பிறர உணரும வாயிலறிநது உணரதத வலல வனாய ஒருவன இருததல வேணடும. அபபொழுதுதான அவன கருதிய
பொருள கறபாரககு இனிது திரிபின றி விளஙகும” எனபதனை,
“பொருடகுத திரிபிலலை யுணரதத வலலின”?
எனற நூறபாவான கூறுவார. மேலும சொறபொருளை உணரததும
Gof கேடபோரது உணரவினைப பறறுககோடாக உடையது எனபதனை,
“உணரசசி வாயில உணரவோர வலிததே””
எனனும நூறபாவால அடுதது விளககுகினறார.
2. 3 எனவே கருதுவது அரிய பொருளாயினும பிறரககு எளிதாக எடுததுரைககும ஆறறலும, கூறுவன அரியவாயினும எளியவாகக கேடடுணரும ஆறறலும அறிவின இருதிறனகள -- இருகணகள
எனலாம.” இதனையே வளளுவர,
“எணபொருள வாகச செலசசொலலித தானபிறரவாய
நுணபொருள காணப தறிவு!!?
எனனும குறளால புலபபடுததுவர.
2.4 உணரதலும உணரததலும வாழவுககு எததுணை அளவு இனறி
யமையாதனவாய விளஙகுகினறன எனபதைப பேராசிரியர டாகடர
௩. சஞசவி அவரகள, அணமையில வநதுளள “இலககிய இயல - ௮ஆ””
எனனும, தம திறனாயவு நூலில விளககுவதும இஙகு எணணுதற குரியது.
(1) “தெரிதலும தெளிதலும பகுததறிவு வாழவின இரு. கணக ளாகும”.
. ௬
* *
5. @per, 641.
6. குறள, 494, 5. தொல. உரி. 94. 8. தொல, உரி, 05. .
9. வெளளைவாரணனார, &, தொலகாபபியம (தமிழிலககிய - வரலாறு), பக. 89.
10, குறள, 924.
86 தமிழாயவு -- 3
(2) “இனி தெரி?/தெரி*நததின பயன யாது? தெரி*விததலே (To communicate) .y@b. எவவாறு ஆறறிவு படைதத மனிதனின அடிபபடைப பணபு தெரிசதுகொளளல (1௦ 10054) எனறு கணடோமோ, அவவாறே தெரி4விததலே (To
communicate) 4p Ha um_gs மனிதன -- சமூகப பொரு ளாகவும -- சமூக விலஙகு (Social animal) எனற சொல வானேன ?-- இருபபதால அவனுககுரிய பெருவிழைவாப இருபபதாகும. தெரி'வதெலலாம தெரி*விபபதறகாகவே எனபதே உயரநத உளளததின -- மனிதனின கருதது, அதனாலேயே அனறோ தமிழ மறையாம பொது மறையும,
தாமினபு உறுவது உலகினபு உறககணடு காமுறுவர கறறறிந தார
எனறு கலவிப பயனுககுப பாராடடுரை பகரகிறது 2211
எனபன அவரதம ஆயவுரைகளாகும.
எனவே உணரததும இறனும உணரதிறனுமே அறிவின தலையாய இயலபுகள எனலாம. இவறறுள உணரததும திறனே ஆசிரியரின கடைரலமாகத திகழகிறது.
9. கடையும உளளமும
3. ஒருவருடைய நடையே அவருடைய உளளம எனறும நடையினை வைததே ஆசிரியரின இயலபை உணர முடியும எனறும கூறுவர.1*: நடைககும படைபபாளரின உளளததிறகும பொதுவாக நெருஙகிய தொடரபு உணடு. உளவியலின ஒருகூறாுகவே அவரதம ஈடையியலபு திகழகிறது எனலாம. ஒருவருககு அமையும கையெழுததைக கொணடு அவரதம உளபபாஙகை அறிய முடியுமெனறால உளளததின மலரச சியால உணரசசியின வடிகாலாபப பிறககும நடையுமைபபுககும அததகு திறன உணடு எனபது தெளிவு. எனவே நடையமைபபே படைபபுக கலைஞரின ஆளுமைத தனமையாக (Personality) விளஙகு கிறது. ௩டை ஆரியரின உளளப பணபோடு ஒனறியது எனவும, ஆசிரியரையும நடையையும தனிததனியே பிரிததுக சாண இயலாது எனவும கூறுவர, 19
11. சஞசவி, டாகடர, ந., இலககிய இயல ௮, ஆ, (தெரி* எனனும ஆயவுக கடடுரை), பக. 64-90. தெரி! அறிதல; தெரி? ஆசாயதல, தெரி? - தெளிதல; தெரி4 - அறிவிததல. :
12. Murray, M., Problem of Style, P. 8,
13. Hudson, W. H., An Introduction to the study of Literature, p. 30.
கடையின வகைகள
புலவரின உளளததில உணமையும உறுதியும சிறநது விளஙகினால, அவருடைய ௩டை திடபமும நுடபமும அமைநத தாகும. அவருடைய உளளததில தெளிவு இருநதால கடை
யில எளிமை விளஙகும. அவருடைய உளளததில
ஆரவம மிகுதியானால கடையில ஆறறல மிகுதியாகும.
அவருடைய உளளததில துனப உணரவு பெருகினால கடையில சோரவும குழைவும பெருகும. அவருடைய உளளததில இனப உணரவு பெருகினால நடையில சுவையும கவரசசியும பெருகும. அவருடைய உளளததில குழபபமும கலககமும இருநதால கடையில சிககலும தடுமாறறமும காணபபடும”? 14
எனறு டாகடர மு, வ, அவரகள கூறுவதும இஙகு எணணததககது.
3.2 மனகிலையின கெகிழசசியினை அவரவர எடுததாளும சொற!
களே நனகு வெளிபபடுததுகினறன. மகழசசி, துனபம, வெறுபபு, கோபம, ஊடல , முதலாய உணரசசிகளை அவரவர பயனபடுததும
சொறகளும, உணரததும திறஙகளும பிறருககு எளிதில புலபபடுதத விடுகினறன.
4, நடை வேறுபடுதறகுரிய காரணம
4, 1 உணரததும திறனாகிய நடை ஒருவரைப போலவே மறறொரு வருககு அமைவதிலலை. மாநத மனம ஒவவொருவருககும வேறுபடு
வதுபோல அவரவர கடையும வேறுபடுகிறது. பழககவழககஙகளும,
உடைகளும வேறுபடுவதுபோலவே உணரததும வகைகளும வேறுபடு
கினறது. ஒவவொருவருடைய எணணஙகளும சூழலகளும வெவ வேறாக அமைவதுதான இதறகுக காரணம எனலாம.
4.2 கவிஞர ஒருவரின உளளப பணபை மபடும அலலாமல,
அநதப பணபை உருவாககியவறறையும, அவர வாழநத சூழல, கறற
நூலகள, பழகிய பழககம முதலியவறறையும நடை புலபபடுதது கினறன. அவருடைய வாழவில அவர படிபபடியே பெறறுவநத
வளரசசிகளையும நடையில காணலாம எனபர '£ மறுமலரசசித தமிழ உரைநடை வரலாறறில தனி இடம பெறறுத திகழும திரு. வி.க.
அவரகள இதுபறறிக கூறும கருததும இஙகு எணணுவதறகுரியதாம.
“ஓரே மனிதர வாழககையிலே பலதிற நடைகள அமை
கினறன. எழுதிப பழகப பழக அவருககெனறு ஒரு நடை
இயறகையாகும. இனனொருவருககு வேறுவித கடை இயறகை
14, வரதராசன, டாகடர, மூ., இலககியததிறன, us. 238, (மேறகோள). ட
15, Hudson, W. H., An Introduction to the study of Literature, ற. 30.
88 தமிழாயவு-- 3
யாரும. இவர அவரைக குறை கூறுவதும, அவர இவரைக குறை கூறுவதும தவறு. ஒரேவித ௩டை எலலாரிடததிலும
அமைவது அரிது. உலகம பலவிதம. ஒரேவித விதைகள
ஒரேவித நிலததில விதைககபபடுகினறன. அவை முளைதது
மரஙகளாகுஙகால எலலாம ஒரேவித வடிவஙகளையா பெறு இனறன? இலலையே, மரஙகள எததனையோ வடிவஙகளைப
பெறுகினறன. இ.ஃது இயறகை அனனையின திருவிளையாடல.
மொழிநடையும அவரவர இயறகைககேறற வணணம அமையும ...... 7716
எனறு கூறுவர. திரு. விக.-வினுடைய வாழககையில மூவித கடைகள இலஙகுவதாக அவரே தம வாழககைக குறிபபில கூறியிருபபதும இஙகுச கருதததககது.
* எனனுடைய வாழககையில மூவித நடைகள மருவின. ஒனறு இளமையில உறறது. இனனொனறு சஙக இலககியச சாரபு பெறறபோது பொருநதியது. மறறொனறு பததிரிகை உலகை அடைநத நாளில அமைநதது. இறுதியதே எனககு உரியதாய-- உடையதாய -- நிலைததது ?17
எனறு எழுதுவர. எனவே, எலலாக கலைஞரகளும கடையமைபபில வேறுபடுகின றனர எனபது தேறறம. ‘
5. திறனாயவாளர கூறும அறுவகை நடையும தமிழிலககியமும :
5. 1 நடையின இயலபை ஆயநத இறனாயவாளரகள நடை அறு வகையின தாக வேறுபடககூடும எனறு கருதுகினறனர. (1) ஆசிரியர (Author), (2) காலம (486), (3) நோககம (0௦௯), (4) கருதது (Theme), (5) இடம (வேதாகம), (6) மககள (Audience) முதலிய வறறால கடையமைபபு வேறுபடும.” ப
BAA it
5. 1. 1 கடை, ஆசிரியரின இயலபோடு பெரிதும தொடரபுடையது எனபதனை முனனரேயே கணடோம. ஹோமர, சேகசுபியர, மிலடன முதலானோர பயன படுததும நடையினை அவரதம பெயராலேயே அழைககினறனர. (Homeric, Shakespearean, Miltonic Styles), அஙஙனமே தமிழிலககியததை ஆயநத பணடைத தமிழரகளும ஒவ வொரு புலவருககுரிய பாகடையோடு அவரகளை இயைததுப பாராடடி னர. நாவுககரசரைத * தாணடக வேநதர £ எனறு அழைததனர.
16, திரு. வி. ௧.-வின வாழககைக குறிபபுகள, பக. 144. 17. திரு. வி. க.-வின வாழககைக குறிபபுகள, பக. 145.
18. Dhosh, Prof. D. N., Principles of Literary Criticism, PP, 142- . 144,
கடையின வகைகள 89
வெணபா நடையில நிகரறறு விளஙகினார புகழேநதி; விருதத கடையில
புகழபெறறவர கமபர. இதனை,
வெணபாவிற புகழேநதி பரணிககோர
செயஙகொணடான விருதத மெனனும
ஒணபாவிற குயரகமபன கோவையுலா அநதாதிக கொடடக கூததன
கணபாய கலமபகததிற இரடடையரகள
வசைபாடக காள மேகம
பணபாக வுயரசநதம படிககாச லாதொருவர பகரொ ணாதே?
எனனும பாடல இனிது உணரததும.
திருததககதேவரது நடையினைக காவிய ஈடை எனவும; சநத நடை மிககது விலலிபுததூரார ௩டை எனவும சிறபபாகக கூறுவதுமுணடு. பா. நடைவகையாலும நாலகள பெயர பெறறு விளஙகின: களவெணபா, கலிததொகை, நரிவிருததம, பரிபாடல, திருககுறள, நாலடியார போலவன அததகையன.
தமிழிலககியததைப பொறுததவரையில பொருளவகைப பாகு பாடுகளையே பெரிதும கொணடனர (காணக: பினனிணைபபு : 1) எனபதும எணணததகும.
5. 1.2 ௩டைததிறன வாயநத ஆசிரியர தம காலததிலேயே தமக கெனத தனி முததிரையைப படைதது விடுவதனறி, அவருககுப பின
வநதவரும அவவகை நடையினைப பினபறறுமாறு செயது விடுகினரூர.
.... இஃது அவர கடைககுக கிடைதத வெறறி-தனி ஆறறல ஆகும. பாரதி யாருககுப பின தோனறிய பாரதிதாசன முதலான கவிஞரகள
பலரும இனறு பெருமபாலும பாரதி வகுததுததநத கடையினையே-- சிநதுகணணி போலவனவறறையே--பினபறறுவதைக காண இயலும.
5, 1.3 உரைகடையமைபபிலும ஆசிரியரகள பலர தஙகளுக
கென ஒரு தனி இடததையும பிடிததுக கொணடனர. மறைமலையடிகள
நடை, இரு. வி.க. கடை, சேதுபபிளளை நடை, அணணா கடை எனறு
ஆசிரியர பெயராலேயே ௩டைகள சுடடபபடுவதும எணணுவதற குரியன.
காலம
5.2.1 soar காலததோடு நெருஙகிய தொடரபுடையதாய விளஙகுகிறது. ஒவவொரு காலப பகுதியிலும ஒவவொரு வகையான
19, பெருநதொகை, 1804 க... 12
90 தமிழாயவு -- 9
நடையினை ஆசிரியரகள கையாளுகினறனர. சஙக காலததில ஆசிரியபபாவும, இடைககாலததில விருததபபாவும வெணபாவுமே மிகுதியாயக கையாளபபடடன. இருபதாம நூறறாணடிலோ :புதுக கவிதை கடை ' ஒனறே உருவாககபபடடுளளது உனனததககது.
5.2.2 காலததிறகு ஏறப இலககிய நடை மாறியமைககுத தமிழ மொழியில பா வளரநத முறையே தகக சானறாகும. ஆசிரியப
பாவும வெணபாவுமே முதனமை இடததைப பெறறிருநத நிலை மாறிக கலிபபாவும வஞசிபபாவும புகுநதன. பினனர விருததம பெரு வளரசசி பெறறது. வெணபா முதலியவறறைவிட ஆசிரியபபாவில எளிமை மிகுநதிருநதது. ஆசிரியபபாவிலோ கடடுபபாடுகள குறைவு. காலபபோககில ஆசிரியபபாவினை அடுதது விருததததைப போறறி னர. ஒரேவகையான நடையும ஓசையும உடைய ஆ௫ிரியபபாவில வெவவேறு வகையான உணரசசிகளை அமைபபதில எவவளவோ தடை உணடு எனபதை இடைககாலப புலவரகள உணரநதாரகள. விருததம எனபது வெவவேறு வகை ஈடையும வகைவகையான ஓசை யும அமைநது மாறி வரக கூடியதாக இருததலைக கணடு, அதைப போறறத தொடஙகினாரகள. இவவாறே மறற மாறுதலகளும ஏற படடன எனபர.??
உரைகடையிலும இடைககாலததில வடமொழியின தாககத தால தோனறிய மணிபபிரவாள நடையையும, இனறு பேசசு வழககில ஆஙகில மொழியோடு சேரநது தமிழ பேகம புதிய நடையை யும காலததிறகேறற கடைககுச சானறாகக கூறலாம. சஙக இலக கியததில எளிய உவமை நடைகள இனிய முறையில விளஙக. இடைககாலததே வெறும ' சொலலலஙகாரக கவிதைகள ” மலிநதன. இவையெலலாம பிறமொழியின தாககததால தமிழபெறற மாறுதல களாகும. எனவே காலசசூழலும நடை மாறறததிறகு அடிபபடையாய அமைகன றது.
“ நடை வெவவேறு ஆசிரியரககு வெவவேறாக இருததல போலவே, காலததிறகு ஏறபவும வேறுபடடு அமைநதுளளமை காணலாம. அதனாலதான பாடடுககலையும காலநதோறும வடிவ வேறுபாடடுடன விளஙகி வருகிறது எனலாம?” எனபர,?₹*
5.2.3 உரைநடையிலும இததகைய மாறறஙகளை விழைநத தமிழறிஞர தூய தமிழகடையினை இக காலததே காதது வருகினறனர. மறைமலையடிகளார, பாவாணர, பெருஞசிததிரனார போனற அறிஞர பெருமககள தூய மொழி நடையினைப போறறி எழுதியதும--எழுது வதும குறிபபிடததககன.
20. வரதராசன, டாகடர, மு., இலககிய மரபு, பக, 129-130.
21. வரதராசன, டாகடர, மு., இலககியததிறன, பக, 245,
கடையின வகைகள 91
5.2.4 நடை, மாறறம பெறுவதறகு ௮வவககாலச சூழலில ஏற
படும அரசியல மாறறஙகளும காரணமாகினறன. பலலவ அரசர ஆணட காலதது வடமொழிககு முதனமை அளிதத காரணததால அவரகள வெடடுவிதத கலவெடடுகளிலெலலாம கூட மிகுதியாகக கிரகத எழுததுகள தமிழமொழியோடு பயனபடுததபபடடன. தனித
தமிழ கடை துலஙக இககாலததிலும அரசியல சூழல ஏறற வகையில
இருபபது உனனுதறகுரியது.
கோககம
5.3.1 கடை, எழுதுவோருககுத தககவாறு வேறுபடுவது போல
சொலலும கோககததிறகுத தககவாறும வேறுபடுகிறது. உணரசசி
களை உணரதத விழைநத கலைஞன அவவவவுணரசசிககுத தககவாறு தனனுடைய சொறகளைப படைககிறான. வர உணரவை ௪டட வநத
கலைஞனின ஈடையில--அ௮வன சொறபோககில--அநதத துடிபபு அவனை அறியாமலேயே விழுவதைப பாரககலாம. அவவாறே துனபமிகுதி யால மெலலோசைச சொறகள நடையில பயினறு வருவதும இயலபே.
5. 3.2 செயஙகொணடாரின போரககள வருணனைப பாடல
களும, வரஙகலநத அவலச சுவைப பாடலகளும கலிஙகததுப பரணி
யில இததகு நடைககுச சானறாகத திகழகினறன.
ந, 8.8 நதிப பணபுகளைக கூறவநத புலவரகள பெருமபாலும
வெணபா யாபபினையே எடுததாணடது இஙகு எணணுதறகுரியது.
திருககுறளும ஈரடிச செயயுள--குறள வெணபாவாலேயே நதி புகடடு
கிறது. புததர அருளிய * தமமபதமும £ குறளைப போனறே ஈரடிச செயயுளாக இலஙகுகிறது. *நதி வெணபா” எனறே பெயர பெறறு
விளஙகுகினற பானமையும அறிதறபாலது. அகவிக கூறுதலை அடிப படையாகக கொணடே அகவறபா எழுநதது எனற கருததும இததுடன
ஒபபு கோககறகுரியது.
5. 3.4 எனவே ஒருவர கருதிய கோககததிறகுத தககவாறும ஒருவகையான *நடையமைபபு' மொழியில ஏறபடடு விடுகிறது எனபது தெளிவாம.
:இழுமென மொழியால விழுமியது நுவலல'
எனனும நூறபாவினை ஆசிரியர தொலகாபபியனார 'தோல' எனறு கூறபபடும செயயுள வனபபிறகு உறுபபாகக கூறினர. பேராசிரியர “இழும' எனற சொலலுககு (மெல எனற சொலலான' எனறு பொருள கூறுவர.”3 * இழும எனற சொல ஓர ஒலிககுறிபபுச சொலலாகவே விளஙகுகிறது எனலாம. ஒலிககுறிபபுச சொறகள ஆசிரியர கருதிய
22. தொல. செயயுளியல, நூறபா. 238, பேரா. உரை.
92 ப தமிழாயவு -- 3
கோககததிறகுத தசகவாறே தம படைபபில இலஙகும எனபதனை இக
குறிபபும உணரததுகிறது.
கருதது
5. 4.1 கருததின தாககததாலும நடை வேறுபடுகிறது. இதனைப
பொருள பறறிய பாகுபாடு எனறும உரைககலாம. புதினம, வர .
லாறு, அறிவியல, மெயபபொருள முதலானவறறை எழுதும ஆசிரியரகள ஒவவொருவரும தததம கடையில வேறுபடுகினறனர.
இவரகள கருததினை உணரததும முறைகளிலும வேறுபாடுகளும
நயஙகளும உள.
5. 4.2 பாடடிலும பொருளுககும வடிவததிறகும இயைபு உணடு. உணரததபபடும பொருளும அதனை உணரததும வடிவமும பிரிகக மூடியாதன, அகபபொருள துறையினைப பாடவநத தொலகாபபிய ஞர, கலியாலும பரிபாடடாலும பாட வேணடும எனறார.
நாடக வழககினும உலகியல வழககினும
பாடல சானற புலனெறி வழககம
கலியே பரிபாடடு ஆயிரு பாவினும
உரிய தாகும எனமனார புலவர.
எனனும நூறபா இதனை விளககும. ஆனால டும முறை சஙக காலத திலேயே போறறப படவிலலை எனபது தெரிகிறது.
கலிததொகை கலிபபாவால ஆகிய தொகை நூலாகும. பரி பாடலும பரிபாடடால ஆகிய தொகை நூல. ஏனையவெலலாம ஆசிரியப பாவாலேயே செயயுடகளைபபெறறு விளஙகுகினறன. எனவே. கருதது அலலது பொருளுககுததகக வடிவம தரபபட வேணடும எனற கருதது இருநதிருககிறது எனபது மடடும புலனா கிறது.
வாழததும பொருளபறறிய பாடடு ஆசிரியமாகவும, வெணபா
வாகவும அமையவேணடும. கலிபபாவாலும, வஞசிபபாவாலும அமைதல கூடாது எனறார தொலகாபபியனார.“* வாயுறை வாழதது,
புறநிலை, செவியறிவுறா௨ முதலியனவும இஙஙனமே அமைய வேணடும எனபார.
5.4.3 கருதது வகையால சில புலவரகள சிறபபுபபெறறு விளஙகுகினறனர. பாலை பாடிய பெருஙகடுஙகோ, மருதனிளகாகளார போனற புலவரகளின பெயரகள இதனை விளககுவனவாம. உலா,
253. தொல. அகத. 56.
24, தொல. செய, 109, 156, 159.
நடையின வகைகள 93
பரணி, கலமபகம, தூது போனற இலககிய வகைகளும இனன இனன
நடைவகைகளைப பெறறு விளஙகவேணடும என வரையறுததுளளனர.
பனனிரு பாடடியல, வெணபாப பாடடியல, சிதமபரப பாடடியல,
இலககண விளககப பாடடியல, பிரபநதத திரடடு முதலான நாலகள
இப பொருளபறறிய நூலகளுககு இலககணம வகுததுத தநதுளளன.
கருதது வகையால இனன இனன நடைதாம அமையவேணடும எனப
தறகு இவைகளைச சானறுகளாகக கொளளலாம.
இடம
5. 5. 1 காடடுககு காடு மொழி வேறுபடுகிறது. ஒரே மொழி பேசுகினற காடடு மககளிடததும, பேசசு வழககில மொழிநடை வேறு
படுவதைக காணமுடியும. நாடோடிப பாடலகள அநதநத இடததிற
கேறப அமைநதுளளதும இததகு கடை வேறுபாடடுககுச சானறாக
அமைகினறன.
5. 5.2 ஊரைப பறறிப பாடுவதறகு வெணபா யாபபு உரியது எனற கருததும உணடு.”₹ அதனை ஒடடியே, ஊர வெணபா” எனனும நூல வகை தோனறியதும இஙகு எணணுதறகுரியது. கெலலச சிலேடை வெணபா எனற நூலும இததகு கடையினதே. ஊர வெண பாவும ஊர நேரிசை, ஊரினனிசை எனப பாகுபாடு செயயபபடடது.35
5. 5.3 வரசோழியததில வரும,
சடடக மேதிணை கைகோள ௩டைசுட டிடஙகிளவி
ஒடடிய கேளவி மொழிவகை கோளுடபெறு பொருளெனறு
இடடிகச சொறபொருள எசச மிறைசசி--பயன குறிபபுக
கடடக மெயபபாடு காரணங காலங கருததியலபே37
எனனும பாடல அகபபொருளுககுரிய இருபததேழு உரையினைச சுடடு கிறது. இவறறுள, £*கடையாவது ஒழுககம--இம: பாடடு எகநடை பறறி வநதது எனறால, இககிலததின ஒழுககம பறறி வநதது
25, வெணபாப படடியல, பக. 41,
“வெணபா வாறசிறப பிததா ரொருபான
பாவிரித துரைபபதூர வெணபா வாகும ”*
ழுதது வரியம, யாபபதிகாரம, 134,
26. பாடடுடைத தலைவன ஊரபபெயரெடுதது கேரிசை வெணபா
வாற சிறபபிததுத தொணணூறு, எழுபது, ஐமபது எனனுங தொகையாற பாடுவது ஊர நேரிசை வெணபா எனறும,
இவவாறு இனனிசை வெணபாவாற பாடுவது ஊரினனிசை
வெணபா எனறும பெயர பெறும,
27. வரசோழியம, 66.
94 தமிழாயவு. 3
எனறறிவது '' எனறு விளககம எழுதுவர. குறிஞசி நடையியல, நெயதல நடையியல, பாலை நடையியல, மருத கடையியல, முலலை நடையியல எனறு மேறகோள செயயுளகளுடன விளககபபடடுளள தும இஙகு ஒபபு கோககறகுரியது.
மககள
5. 6.1 ௩நடையமைபபு தமமுனனே உளளோரககுத தககவாறு மாறுபடுகிறது. கறறோரககுத தககவாறு ஒர நடையும, எளிய மககளுககுத தககவாறு மறறோர நடையும கைவரப பெறறிருததல வேணடும. கேடபோர உளஙகொளக கூறுதறகு இததகு நடை இனறி யமையாதது.
5. 6.2 சிலபபதிகாரததில இளஙகோவடிகளின ஆயசசியர குரவை, குனறக குரவை, வேடடுவவரி முதலாயின, மககள நடைககுத தககவாறு இயறறபபடடுளளன எனலாம. அதேபோனறு காதலர இருவர பாடிய கானல வரிபபாடடும அததகைய இயலபினதே.
5.6.3 பகதி இலககியஙகளில காணபபடும பதிகஙகளும மககள குழுமி இறைவனைத துதிபாடும வணணம மெயபபொருள உணரசசி பெறறதாய விளஙகும தனிதத நடைபெறறுத Sapaar. கிராம மககள பாடும ஏறறப பாடடுகளும மககள கடைககு ஏறப மாறுபடுகினறன.
6. கடையின வகைகள--பொது
(1) செயயுள நடை
6.1 மொழி ஈடையினைப பொதுவாகச செயயுள நடை, உரை நடை என இருவகையாகப பாகுபடுததலாம. உளளதை உளளவாறு எளிதாகக கூறுவதும எழுதுவதும உரை௩டையினபாறபடடது.”? கவிஞனுடைய கறபனை வளமும, சொல வளமும சிறககப பாடுவது செயயுள நடையாகும.3”? உரைகடை இனபக தருவதாயினும செயயுள மனததை ரககும அளவிறகு, Lorber. சர.பபதிலலை. எலலா மொழிகளிலும இவ விருவகை நிலைகளையும காம காணமுடியும.
செயயுள ஈடை
6.2. தொலகாபபியரும செயயுள கடையினையும, உரைஈகடை யினையும வகைபபடுததி ஆராயநதிருககனறார. :* செயயுளியல ” எனற பகுதி முழுவதிலும உணரததும இறன--நடையமைபபு-- எவவெவ வகையிலெலலாம விளஙகுகிறது எனபதைத தொலகாப பியர தெளிவுபடுததுகிறார எனறே கூறலரம.
28. The Concise Oxford Dictionary of Current English, p. 982.
29. Ibid., 937
நடையின வகைகள 05
- பாவிரி மருஙகினைப பணபுறத தொகுபபின
ஆசிரி யபபா வெணபா எனறுங காயிரு பாவினுள அடஙகும எனப”?
எனற நூறபாவான தொலகாபபியர பாவகையான இருவகையாக நடையினைப பகுததுக கூறுகினறார.
ஆசிரிய கடைததே வஞசி ஏனை வெணபா நடைததே கலியென மொழிப”
எனறு வஞசிபபாவிறகும கலிபபாவிறகும உளள இயலபினைப புலப
படுததுவர. இவையெலலாம செயயுள இயலுகினற திறததையொடடி : _நடையியலபினை ஒடடிப பகுககபபடடதாம. தொலகாபபிய உரை.
காரரான இளமபூரணரும இந நூறபாவின உரையில,
* நடையெனறது அப பாககள இயலுநதிறம £**
எனறே கூறுவதும பெரிதும உளஙகொளத தககது. எனவே நடைபெறும அமைபபால பாவகையினை நானகு வகையாகப பாகு படுததியுளளார. ௮வை ஆசிரியபபா, வெணபா, வஞசிபபா, கலிபபா
என நானகாகும. இம காலவகைப பாககளுளளும ஆசிரியமும, வெண
பாவும 'முதறபா' எனனும சிறபபுககுரியதாகப பிரிததனர.
6.3 பேராசிரியரின கூறறால ஓசையின வகையாலேயே இது
இனன பா என உணரநது கொளள முடியும எனபதும பெறபபடுகிறது.
“பாவெனபது, சேடபுலததிருநத காலததும ஒருவன எழுததுஞ . சொலலுக தெரியாமற பாடம ஒதுஙகால, ௮வன சொலலு கினற செயயுளை விகறபிதது இஃது இனன செயயுளெனறு உணரதறகு ஏதுவாகிப பரநதுபடடுச செலவதோர ஓசை *35
எனபது அவருடைய உரையாகும.
6. 4 செயயுளிலககணததை உணரதத முறபடட தொலகாபபியர
தம முதல நூறபாவிலேயே செயயுளின உறுபபுகளை 34 உறுபபுகளா
கப பாகுபடுததி ஆராயகினறார:
மாததிரை யெழுததியல அசைவகை எனா௮ யாதத சரே அடியாப பெனா௮
30. தொல. செய, 103.
1... » 104,
32. » » 104, Gord. eer.
33, 1, பேரா. உரை. ” 93
96 தமிழாயவு -- 3
மரபே தூககே தொடைவகை எனா௮ கோககே பாவே அளவியல எனா௮
துணையே கைகோள பொருளவகை எனா௮
கேடபோர களனே காலவகை எனா௮
பயனே மெயபபா டெசசவகை எனா௮
முனனம பொருளே துறைவகை எனா௮
மாடடே வணணமோ டியாபபியல வகையின
ஆறு தலையிடட அநதா லைநதும
அமமை அழகு தொனமை தோலே
விருநதே இயைபே புலனே இழைபெனாஅப
பொருநதக கூறிய எடடொடுந தொகைஇ நலலிசைப புலவர செயயு ஞறுபபென
வலலிதிற கூறி வகுததுரைத தனரே” *
இவறறுள மாததிரை முதலாக வணணம ஈரறுகிய இருபததாறும யாப பிலககணப பகுதி எனறும இவை தனிநிலைச செயயுடகு இனறியமை யாதனவாய வரும உறுபபுககள எனறும, அமமை முதல இயைபு ஈறாக வரும எணவகை வனபபும--தனிநிலைச செயயுள பல
தொடரநதமைநத தொடரகிலைககே பெருமபானமையும உறுபபாயும தனிகிலைககண ஒரோவொனறுயும வருவன எனவும பேராசிரியர
நசசிஞரககினியர உரைபபகுதிகளால ஈனகுணரலாம.
6.5. இவையெலலாம செயயுள அமைபபில பலவேறு வகைகளைக
காணபதறகும, பகுததாயவதறகும பயனபடுமாறு விளஙகுகின நன.
எனவே இவறறையும நடைவேறுபாடுகளாகவே கொளளலாம.
செயயுள இயலகினற திறததில ஓசை வேறுபாடுகளிறனாலேயே பாவினைப பிரிததாரகள.
6.6 பா எனறாலே ஓசை எனறு பொருள.” பாவின உருவ அழகைப பொருஞணரநது பாடிககாணும ஒசையினபததிலதான பல
வேறு ௩கடையமைபபுக கொணட பாவகைகளைக காண முடிகிறது.
காலபபோககில ஆசிரியம, வெணபா, வஞசிபபா, கலிபபா எனபன
வும தாழிசை, துறை, விருததம, முதலிய இனஙகளால பலவகைப பாககளாகப பிரிததுக கூறுவதும உளஙகொளத தககன. (காணக: பினனிணைபபுகள 2, 3). இஙஙனம நுடபமான ஓசைவேறுபாடடால.--
நடைவேறுபாடடால இவையெலலாம விரிநதன எனறு கூறுவதும பொருததமேயாகும.
34: தொல. செய. 1.
95. பாடடு - ஒலி, பாடடு, இடி, ஆறிரண டொலியினைப பகரும”
சேநதன இவாகரம, பக, 240,
நடையின வகைகள 97
உரைஈகடை
6. 7 விளஙக முடியாத எநதப பொருளையும எளிமையாகவும
தெளிவாகவும உணரததுவதறகு உரைநடை பெரிதும பயனபடுகிறது. :
உரைநடையும காலபபோககில கடையமைபபில மாறுபடடே வரு
கிறது. இறையனார களவியல உரைஈடை, சிலபபதிகார உரைநடை
மூதலான பழைய உரைகளிலிருநது இனறுவரைககும மலரநதுளள உரைகளின கடைபபோககை எணணிப பாரததால ஒவவொரு கால வரையறையிலும ஒவவொரு விதமான ஈகடையமைபபுத தோன றியிருக
ததை--இருபபதை--உணர முடியும.
6.8 உரைநடை வகையினைத தொலகாபபியர நானகு வகையாகக கூறுகினறார :
பாடடிடை வைதத குறிபபினனும
பாவின Opes கிளவி யானும
பொருள மரபிலலாப பொயமமொழி யானும
பொருளொடு புணரநத ககைமொழி யானுமஎனறு
உரைவகை நடையே கானகென மொழிப
எனபது தொலகாபபிய நூறபா. 7
6.9 மேலைநாடடு ஆசிரியர ஒருவர உரைநடையினைக கதைப
போககு (Narrative), GQarcrma MoarésGyop (Argumentative),
BrLeu uTeg (Dramatic), @¢u49 s@qb (emp (Informative), gun
கறறும ஆயவுமுறை என ஐநது வகையாகக கூறுவர.£
6.10 மொழிகடையின பொது இயலபைத திறனாயவாளர பின வருமாறும பகுததும தொகுததும ஆயசதுளளனர.”
(1) சொலலுககும அது குறிககும பொருளுககும இடையிலுளள
தொடரபின அடிபபடையில மொழிஈடை,
கருதது நிலையானது -- புலனுணரவு நிலையுடையது
செறிகதமைநதது ௮ நெகிழநதமைநதது
36. தொல. செய. 166.
37. Marjorie Boulton, The Anatomy of Prose, (4. மு. ப. தமிழ
உரைநடை, பக. 56.)
98. ரெனிவெலாக & ஆஸடின வாரன, இலககியக கொளகை,
(மொழிபெயரபபு, திருமதி குளோறியா சுநதரமதி, பக, 264.)
க. 13
98 தமிழாயவு -- 3
குறைபபது - மிகைபபடுததுவது
திடடமானது ௮ தெளிவறறது
அமைதியானது 4 இளரசசியறறது
தாழநதது -- உயரநதது எளிமையானது . ௮ அலஙகாரமானது
எனப பிரிககப படடுளளது
(2) சொறகளுககு இடையிலுளள உறவை வைதது,
இறுகியமைநதது -- தளரநதமைநதது
குழைவுடையது -- இசைகிலையுடையது
மெதுவானது ௮ குரடுமுருடானது
வணணமறறது — வணணமுடையது
எனவும மொழிநடை பிரிககபபடுகினறது.
(3 சொறகள மொழியின முழுகிலை அமைபபோடு கொணடுளள தொடரபை வைதது,
பேசசு நிலையிலமைநதது -- எழுதபபெறறது
பழகிப பழகச சலிதத நிலையுடையது -- தனிபபடட நிலை யுடையது
எனறு வகுககபபடடுளளது.
(4) சொறகளுககு ஆககியோலனோடுளள தொடரபை வைதது,
தறசாரபறறவை -- தறசாரபுடையவை
என அமைகிறது. இப பகுபபு முறைகளை எலலா மொழியியல கூறறு களுககும பொருததி அமைககலாம.
தொகுபபுரை
தமிழிலககியததில நடையமைபபு, மிகுதியும பொருளவகைப பாகுபாடடாலேயே சுடடபபடடுளளன. யாபபருஙகல விருததியில
*நாறபா நடை தெரிநத நனனூற பெருமபுலவர '$* எனறு பா வகையினை “நடை' எனறே கூறுவதும கருதததககது. கடை வகையினைச செயயுள, உரை எனறு பொதுகிலைப பாகுபாடு செயதுகொணடாலும, சிறபபாகக கருதது வகையாலும, உணரசசி வகையாலும, கால
39. யாப. விருததி, ஒழிபியல, பக. 379,
நடையின வகைகள 99
வகையாலும, சொலலாடசிச சிறபபு வகையாலும கழககணடவாறு பிரிததுப பாரககலாம :
கடையின வகை
பொதுநிலை |
செயயுள ors
| | ॥ | | | 1. ஆசிரியபபா 2.வெணபா 1.பாடடிடை 2. பாவின 3. பொருள 4,பொரு
வஞசிபபா கலிபபா வைதத நெழுநத மரபிலலாப ளோடு குறிபபு களவி பொயம புணரநத
மொழி நகை
மொழி
சிறபபு நிலை
நடை
]
| | | | பெசருள உணரசசி காலம சொலலாடசி
1. அகப 1. ககை 1. சஙககாலம 1. உவமை
பொருள (அகவல-வெணபா) நடை
2. புறப 2. அழுகை 2. இடைககாலம 2. உருவக கடை பொருள (விருததம-வெணபா)
3. இளிவரல 3. அடைமொழி
4. மருடகை 4. பழமொழி
5. அசசம , 5. மாபுததொடர
3. இககாலம
6. பெருமிதம (1) விருததம 6. சொலலலங - சநதபபாககள காரம,
சிநது, கணணி அநதாதி முதலியன முதலியன
7. வெகுளி
8. உவகை (2) புதிய கவிதை முதலாய நடை
மெயபபாடடு நடைகள
100 தமிழாயவு -- 3
பினனிணைபபு -- 77.
1. பாவகையினால பாகுபாடு பெறறவை
அகவல (ஆசிரியம) 6
ஆசிரிய விருததம 7
3. எழுகூறறிருககை 8.
4, கணணி 9
5. கலிததுறை 10,
(ஐமமணி மாலை)
கலிபபா
கலிவெணபா
கழிகெடில
கொசசகம
வெணபா (கேரிசை,
சிலேடை, பஃறொடை)
2. சநதவகையால பாகுபாடு உறறவை
. ஆனநதக களிபபு 6. தெமமாஙகு
2. €ரததனை (தோததிரம, 7. பதம
சரிததிரம)
5. சநதபபாடடு 8. வகுபபு
சிநது (காவடிச சிநது, 9. வணணம
வழிகடைசசிநது)
5. இருபபுகழ 10. வரிபபாடடு
11. விறபாடடு
பாடல எண தொகையால வேறுபடுததபபடடவை
1. அடடகம (எடடு) 6. அலஙகார பஞசகம
2. ஆயிரம 7. எணசெயயுள
3. கடகம 6. தசகம
4. பஞசகம 9. சோடசம (சநதிரகலா
மாலை)
5. பஞசரததினம 10, தொளளாயிரம
* தமிழாயவு-- தொகுதி--1, பகுதி -- 1ல, திரு. மு. சணமுகம
பிளளை அவரகள எழுதியது -- பக, 19 8:20.
கடையின வகைகள 101
4. பாடல அமைபபு வகையான அமைநதவை
1. வமகவநதாதி 5, பிரபநதம
2. திரிபநதாதி 6. திரடடு (கொதது, மஞசரி,
சேகரம)
3. நிரோடடக யமக வநதாதி 7. சுருககம (சாரம,
சஙகிரகம)
4, பதிறறுபபததநதாதி
5. வாழசசையோடு நெருஙகிய தொடரபுடையவை .
1. அனுபூதி 11. சடடுககவி
2. எசசரிககை 12. சோபனம
3. பராககு 13. தாலாடடு
4. லாலி 14. திககுவிசயம
5. கடடியம 15. தலுஙகு
6. ஏசல 16. புலமபல (இரஙகல,
7. கவசம அழுஙகல, அலைசல)
8. காதல 17. மஙகளம |
9, சிஙகாதனககவிதை 18. மூளைபபாடடு
10, வாகனசகவிதை 19. விணணபபம (முறையிடு
(தணடிகைக கவிதை வேணடுகோள)
வாகனமாலை)
6. மகளிர விகாயாடடின அடிபபடையில பிறநதவை
1. அமமானை 5. உநதியார
2. கழல 6. குமமி (ஒயிறகுமமி, வழி
3. பநது நடைககுமமி)
4, பாவை 7. சாழல
8. பூவலலி
102
7. தொழில முறையில எழுநதவை
1. ஏணியேறறம
2. ஏலபபாடடு
தமிழாயவு -- 3
ஓடபபாடடு (கபபல
பாடடு)
வளளைபபாடடு(உலககைப
பாடடு)
8. பொருளகளின தனமையால பிறிவுபடடவை
அலஙகாரம (வரணிபபு)
சதை
தலபுராணம (மகாத
மியம, மானமியம)
லலை
திருபபணிமாலை
அமமாளைபபாடடு (கதைப
பாடடு)
காடகம (குழு காடகம,
கொணடி காடகம)
6.
9,
10.
11.
12.
13.
14,
நாமாவளி
பலலாணடு
பாடடு (கஙகிபபாடடு,
சேவலபாடடு,
துமபிபபாடடு)
விலாசம
விஜயம
விளககம (தபிகை)
வினாவிடை
எருதது
நடையின வகைகள 103
பினனிணைபபு 2
தொலகாபபியப பாவியல
பா பசவகை பாவியல பொருள உரிய அடி.
ஆசிரியம 1. அறம, பொருள, இனபம 3—1000
2. வாழததியல வகை கானகு
(புறகிலை, வாயுறை, அவையடககியல, செவி
யுறை) 3. கைககளை
வஞசி 1. அறம, பொருள, இனபம 3—~1000
2. வாழததியல வகை நானகு
வெணபா நெடுவெண 1. அறம, பொருள, இனபம பாடடு 2. வாழததியல வகை நானகு
குறுவெண 3. கைககிளை 2—19 பாடடு 4, பரிபாடடு
5. அஙகதம
கலி ஒததாழி 1. அறம, பொருள, இனபம சைககலி 2. வாழததியல வகை
1. ஒனறு 3 அகபபொருள அடிவரையில
2. ஏனைஒனறு
BONO eu oir பாடடு
கொசசகக கலி உறழகலி
மருடபா கைககிளை
வெணபாவால தொடஙகி
ஆசிரியததால முடியும
பரிபாடடு அகப பொருள 25 — 400
(உறுபபுகள) கொசசகம
அராகம
சுரிதகம
104 தமிழாயவு -- 3
பினனிணைபபு--3
யாபபருஙகலம -- பா - பாவினம
uir வகை விரி
வெணபா குறள
சிநதியல
இனனிசை
கேரிசை
பஃறொடை
குறள வெணபா
விகறபக குறள வெணபா
கேரிசைச சிநதியல
இனனிசைச சிநதியல
ஒரு விகறப நேரிசைச சிநதியல
இரு விகறப நேரிசைச சிநதியல
ஒரு விகறப இனனிசைச சிநதியல
இரு விகறப இனனிசைச சிநதுயல
ஒரு விகறப நேரிசை வெணபா
இரு விகறப கேரிசை வெணபா
ஒரு விகறப இனனிசை வெணபா
பல விகறப இனனிசை வெணபர
பல விகறப கேரிசை வெணபா
ஒதத விகறபப பஃறொடை வெணபா
ஒவவா விகறபப பஃறொடை வெணபா
ஆசிரியபபா நேரிசை
இணைககுறள
நிலைமணடிலம
அடிமறிமண
டிலம
இனனியல கேரிசை ஆசிரியபபா
விரவியல கேரிசை ஆசிரியபபா
இனனியல இணைககுறள ஆசிரியபபா
விரவியல இணைககுறள ஆசிரியபபா
இனனியல நிலைமணடில ஆ௫ரியபபா
விரவியல நிலைமணடில ஆசிரியபபா
இனனியல அடிமறிமணடில ஆசிரியபபா
விரவியல அடிமறிமணடில ஆசிரியபபா
நடையின வகைகள 105
ur வகை விரி
கலிபபா கேரிசை
ஒததாழிசை
அமபோதரஙக
ஒததாழிசை
வணணக
ஒததாழிசை
வெணகலிபபா
தரவுக கொசசகம
துரவிணைக கொசசகம
சி.ஃருழிசைக
கொசசகம
பஃறாழிசைக
கொசசகம
மயஙகிசைக
கொசசகம
வெளளைச சுரிதக நேரிசை ஒததாழிசைக கலிபபா
அகவற சுரிதக நேரிசை ஒததாழிசைக
கலிபபா
அளவியல அ௮மபோதரஙக ' ஒததாழிசைக கலிபபா
அளவழி அ௮மபோதரஙக ஒததாழிசைக
கலிபபா
அளவியல வணணக ஒததாழிசைக கலிபபா அ௮ளவழி வணணக ஒததாழிசைக கலிபபா
கலிவெணபா வெணகலிபபா
இயறறரவு கொசசகக கலிபபா
சுரிதகததரவு கொசசகக கலிபபா
இயறறரவிணைக கொசசகக கலிபபா சுரிதகத தரவிணைக கொசசகக கலிபபா
இயற ௪சி,.ருழிசைக கொசசகக கலிபபா
குறைச சி.-ருழிசைக கொசசகக கலிபபா
இயற பஃறாழிசைக கொசசகக கலிபபா குறைப பஃறாழிசைக கொசசகக கலிபபா
இயல மயஙகிசைக கொசசகக கலிபபா அயல மயஙகிசைக கொசசகக கலிபபா
வஞசிபபா குறளடி
சிநதடி
இனனியற குறளடி வஞசிபபா
விரவியற குறளடி வஞசிபபா
இனனியற சிநதடி வஞசிபபா விரவியற சிநதடி வஞசிபபா
மருடபா புறநிலை
வாயுறை
வாழதது
செவி
யறிவுறா௨ கைககிளை
புறநிலை வாழததுச சமனிலை
புறநிலை வாழதது வியனிலை
வாயுறை வாழததுச சமனிலை வாயுறை வாழதது வியனிலை
செவியறிவுறூஉச சமனிலை . செவியறிவுறா௨ வியனிலை
கைககிளைச சமனிலை
கைககிளை வியனிலை
10.
11.
12.
13,
துணை நூலகள
கலியாணசுநதரனார, திரு. வி, திரு. வி.க.-வின வாழககைக குறிபபுகள, சைவ சிததாநத நூறபதிபபுக கழகம, செனனை,
1969.
சஞசவி, டாகடர ந. இலககிய இயல -- ௮. ஆ., தமிழ எழுத தாளர கூடடுறவுச சஙக வெளியடு, செனனை, 1974.
. சேநதன திவாகரம, சைவ சிததாநத நூறபதிபபுக கழகம,
"செனனை, 1958,
தமிழாயவு (தொகுதி இரணடு), செனனைப பலகலைக கழகத தமிழததுறை வெளியடு, 1973.
திருககுறள, டாகடர, மு.வ. தெளிவுரை, கழக வெளியடு,
செனனை, 1969.
தொலகாபபியம (பொருள)) இளமபூரணர உரை, கழக
. வெளியடு, செனனை, 1953.
தொலகாபபியம (பொருளதிகாரம இரணடாம பாகம), பேரா சிரியர ம. ௩. சோமசுநதரம பிளளை குறிபபுரை, சாது அசசுக
. கூடம, செனனை, 1935.
பரமசிவானநதம, ௮. மு., தமிழ உரைநடை, தமிழககலைப பதிப பகம, செனனை, 1967.
sg fas, Printed at the Albinion Press, Madras, 1889.
யாபபருஙகலம, மே. வ. வேணுகோபாலப பிளளை (ப, ஆ), அரசினர கழததிசைச சுவடி நூலகம, செனனை, 1960.
வரதராசன, டாகடர மு., இலககியததிறன, பாரி நிலையம,
செனனை, 1965.
வரதராசன, டாகடர மு, இலககிய மரபு, பாரி நிலையம, செனனை, 1966.
வரசோழியம, சைவ சிததாநத நூறபதிபபுக கழகம, செனனை, 1969,
நடையின வகைகள 107
14. (வசசணநதிமாலை எனனும) வெணபாப பாடடியலும வரை யறுதத பாடடியலும, இராமலிஙகத தமபிரான விளககவுரை, சைவ சிததாநத நூறபதிபபுக கழகம, செனனை, 1936.
15. வெளளைவாரணன, ௧., தொலகாபபியம (தமிழிலககிய வரலாறு), அணணாமலைப பலகலைக கழகம, சிதமபரம, 1970.
16. ரெனிவெலாக & ஆஸடின வாரன, இலககியக கொளகை, (மொ. பெ, குளோறியா சுநதரமதி), பாரி நிலையம, செனனை,
* 1966.
ஆஙகில நூலகள
17. Aber Grombie L. Principles of Literary Criticism, Yora & Co., Bombay, 1971. ‘
18. Dosh, Prof. D. N., Principles of Literary Criticism, Kitab Ghar, Gwalior, 1970.
19. Hudson, W. H., An Introduction to the Study of Literature, Kalyani Publishers, Ludhiana, 1971.
20. Marjorie Boulton, The Anatomy of Prose.
21. The Concise Oxford Dictionary of Current English, Ed., by H. W. Fowler And F. G. Fowler, Delhi, 1972.
22, Webster’s New World Dictionary of the American Language, The World Publishing Company, Eleveland & New York, 1964.
கருததரஙகில தமிழததுறைத தலைவர
பேராசிரியர டாகடர ந. சஞசவி அவரகள
ஆறறிய குறிபபுரை
நடையியலைபபறறிய ஆராயசசி இனறு இலககிய உலகில குறை வாகததான உளளது. முனனர ஒருவகையில ஈம பணடைய உரை பாசிரியரகள நடையியலைபபறறி ஓரளவு ஆயநதுளளனர எனலாம. அவரகள தஙகளுடைய உரைகளில சொலலைபபறறியும, பொருளைப பறறியும ஆராயநதுளளனர. நடை எனபது சொல--தொடரகிலை யின இயலபேயாகும.
1950ஆம ஆணடிறகுமேல இநதப பொருளபறறிய ஆராயசசி மூதனமைகிலை பெறறது. இனறைய மொழியியல ஆராயசசியில நடையியல பறறியும ஆயகினறனர. நடை குறிதது படடியல செயது நல - கடடுரைக குறிபபுகளுடன ஒரு நூலடைவு ஆஙகிலததில வெளி வகதுளளது. அது ஆயவாளருககு மிகவும இனறியமையாததாய விளஙகுகிறது.
இனி மொழி எனபது ஒலி. ஒலியினுடைய அடிபபடை, ௩டையி னுடைய மூலககூறும ஒலியேயாகும.
மொழியும இலககியமும ஒனறு சேருமிடமே நடை. நடையே உணரததுவாரையும உணரவாரையும இணைககினறது.
சொல 4 தொடர 4 பாடடு 4 காபபியஙகள எனற வளரசசி நிலையினை இஙகு எணணிப பாரததல நலம. ஒலி, உணரசசிககுத தகுநதவாறு வேறுபடுகிறது. சானறாக இநதிய விடுதலை வேணடித தம உளள உணரசசியினை வெளிபபடுததிய புலவரகளின உணரசசியினை யும அதறகேறப அவரகள வெளிபபடுததிய கவிதைகளின நடை யாறறலையும - சொலலாறறலையும காணக. எனவே, ஓலியும உணரசசியும ஒனறோடொனறு பெரிதும இயைபுடையன.
நடை வகைகளைப பொதுவாக இருகிலைபபடுததி உரைககலாம. ஒனறு காலவகை; மறறொனறு ஆசிரியர வகை. நுணுூச செலலச செலல பலவேறு வகைகளாகப பகுகக இயலும. அவறறை இக கடடுரை வகை தொகைபபடுததித தநதிருககிறது.
சொலலின வரலாறே நடையின வரலாறும ஆகும. *நடு” எனபதன அடிபபடையாகப பிறநதது *ஈடை' எனனும சொல. *நடு' எனபதறகுப “பொருதது எனறும பொருளுணடு. எனவே, உணரசசியோடு பொருநதுதலும, உளளததோடு பொருநதுதலும, சொறகளோடு பொருநதுதலும நடைககுரிய தனி இயலபுகளாம.
நடை ஆசிரியரககு ஆசிரியர வேறுபடும விதம குறிததும, எநதெநத வகையில எலலாம வேறுபடுகிறது எனபது குறிததும மேனமேலும ஆயதலவேணடும.
* மேலும காணக: “நடையின நடை, : நடுவின ஈகரவு' எனனும இரு கடடுரைகள. கடடுரையாளர; டாகடர ௩, சஞசவி, தமிழததுறைத தலைவர, செனனைப பலகலைக கழகம.
கலைககளஞசியததில தமிழியல கடடுரைகள
ஒரு வகை தொகை
7. சஙக காலம
கு. மோகனராசு, பி.௭௫., எம. ஏ., சான றிதழ-மானிடவியல, விரிவுரையாளர, திருககுறள ஆராயசசிப பகுதி,
தமிழததுறை, செனனைப பலகலைக கழகம.
குறுகக விளககம
க, ௨ கடடுரை
க. 4 பா. 5 கடடுரை பாரகக
கு. - குறிபபு கூ. பா. ு குறிபபு பாரகக
சி. கு. * சிறுகுறிபபு சி.கு.பபா, ௯ சிறுகுறிபபு4பாரகக
{ 25 வரிகடகு மேல கடடுரை
4—25 wflactr குறிபபு
1—3 வரிகள சிறுகுறிபபு ]
os
8 மசகு
ரகர
மிகு ௫7௪௪௫
SZ ௦2
2-8 800
7 5
2.0௨
மமக கலகலதத நகக ஙக
| 25
ந 8061,
ன
GinGe |
66 |
65 ச
GLE; ec
s@SFusesin GoEOe |
7 |
22 ஓ
698 66
“ D@
1909 1909 1 D7)
109 7 Uf
AE 18
16 ஓ
‘8 “ce
“
3௫
௫முழுல amg ie
06 06
“ Over
a 1737 G யு
ஈம |
6 |
6I fe
148 த
.
ging மமா ௪
81 91
ழு 496
“ec 6௭
£10
OAD 199
LGD noe
LI LI
4 06
ப “«
1@EP
ue Ly Eile
91 91
இ
676-176
42 6
மே ரதஙரா௫/
61 cI
‘© 78
906; 2
மமரிகு முழ |
Fl |
ot இ
ச]
“ ஷ
௮௯௪
அாாராகுர/
$I €I
"ஓ து
* ஜ
« முகி
| zt
| at
இ
601 “ce
ce 1
19 1907 TIE
11 Il
நு 001
“ “
LO IA7C|
IPP IVIg
wrele ule
01 01
“ £6
த «s
1@1g9we ௪/௪
6 6
‘ 66
“ 8
திக
1009 go மரு
8 8
"இ த
9916
எ எ
LLCO 9A Ou
co yoo le
L ர
“ 96
ய “
குமமி wea
s 7 w8le
9 9
"இ 06
“ 6
சசா முலற
௪௫
1009 1F
ெ 6
‘28
0
“ &
LLHE 099
109 6
Ble *
ப 7
25 82
கிரா உ॥ம49/
6 6
ல cel
cs சமாதன
we@ie |
8 |
6
48” @FRe
wosnwengne I
2-8
#1 I
ADD smyee
வ
170 I
en 29D 1S
|
1009 19 மல
10999 19 wy
e
லகு
சலப 2௪
ராு.ஐ2 (ona
GOsse
கு
௮துராமற/
meme
"|
“
ce
ce
€6
€€
ce
¢
"ஓ ‘Int இத
841 ௦ [3]
[*1 171-071
ee
681 651-861
68 08 65 Gb
66
66
LEG
(13
ee
€6
oP
bry 46
1** lop
DD sumer
ede wD ehOad 6
1@ 19
7118 © 19
bum sgn
G மமாகு
மல பருர.டி௫
, 1@F Fin
08
Gps
vil ehq
uwG 1@¢ 19
96
322௨௫
ரத ம௫
மமாசலல.ரத
ம௫
மமா சமாநாரல௫
reel
waT ரகு PuFIs ouD
1@ 29 w
eer
Le win 0௫6
ம. பலறங௫
109
Bg we HADI
HESIDAD rn yoo
1G -
1@ 1g 0
1] 718
தரதற௫ுககு ௨1௬௫
திஇமிமபஐகு ௩௫௮
ரா 1ம௫
மமகு ராமு
ிஇஉர.௫
௮/௨
௭௯ ௫
௫௪2௪௫௮ பூழு
0 1பய ம
ிக ௭.௫
9௪2௫௫
லாகு பகரா மம0/௫ய09 17%
su @emacodd
1 Fee
மருத
௨07௫10
ரர Gu
poe (கர
110/௫ sie
LLG 1S
1@WOEF QUP LEE guy
2 see
மமா
381/2 ழுது
மபு
LIES oe
பற நஙு
திரா
ரதாமியா 2 ராழ*
இ
6ஃ 65
se மபா
ரம இறத
GF UNG 29s
$8 58
இத
“ “
ழ LIMGOSH wBE
| FB
€8 இ
bby “
“ sombre
| 68
| 69
ன “
25 6
IOC
1S OE
AD uFidwes
16 1g
96
&e ௭
0) LOSES CE
AD uid ws
08 09
2 “
“ 62
LOPE ve
19.100 woBlE A)
uFiG w-~e
6L 62
“ ‘ce
65 66
LIS
ALUNDHLG weoeEEODn sid ws
SL BZ
5] 6
62 ee
LOmMusen Nutid w-s
tL LL
“ “
“ 62
L@OFueiG ig
euFid ws
OL 97
5 «
« 14
தூ.ரபராஇ ஐரா[ம0௮
27700௪
| 67
GL 9-6
“ 8
ce LOGE uw
ensveese Puli’
wow 52
54 ஓ
“ “
ழ HIMGINQID weorywoe
swFiT@~e |
gy 67,
16 ர
“ “
மிய
wingnuG widow
|
57 ol
6 ௦3%
66 65
L@md w-s
17 IZ
Oe |
79E “
“ trechnwegGDe |
07 07
4 8
“ “
£@s1gaeeh TNE ueepunse
| 69
| 69
ன 202
ee “
௪22௪
| 89
| 99
6 SIE
“ 6
32.72
உ 8௰॥.ரத ச
79 49
‘© 212
65 se
(௦2௮0௪2090௫
மத: ௪
| 99
| 99
66 COS
“ 66
1@IGEDs
¢9 09
2 45
15 48
மிர குற றர பிரச
| 59
| 39
௭ 212
“ “
1@ se
pee miu
QrueGnige
09 69
"இ த
(06 ழ
“ Ludig
ADemues
z9 29
ஓ 903
1 *
குமமு
Vise.’ |
19 |
19 ee
6 «
« (ர)
1@OwFg wEA HES dix
09 09
16 008
“
(௭27௮) ௪௪ 24
77 ges
fis |
66 |
66 இத |
ம *
3௪/௨
2௨202௫ |
90 |
96 ஓ
661
802 அழகு *
மரம ௫
| is |
76
மங
1099 19 £089 13
அடி
sng
லிசா °
.
ee? | geen
162180 “mes
2 குலா
17-2௪
oe
88 98 99 Ld ee
66
1[
ட 964 967
03 se
829 949
v9 66
069
alg 109 66
666
ce
AMD srnyig he
‘AD ‘2 00S
1179 ec
“
66
ee
66
“
66
டம
66
se
ee
64
ee
ce
L@Opuie S18
1F HIOsS அதல கு ௨ஓறு௨
1@ 09
w9— UIGED~@s yiBnae
GANwDnOTwE
Famin wae
மம ௦2
அ. 00-1௯
௮9௪22௨
௫. 11ஐ1௫.௪௨ LIMPO@ioa OIN|IS
LS (OTT 190
SE Ose
eOIN|IngeeP 39௫௪22௨௨௦௫
ட ஐ
கு 2௨ மிரு
மு.கு மஙக
மமராமமாம௫
LWAD IDS
மமா தாழ
sumeunigns&
LLME
099 1088 & youre e
ரமமி
யா 277 ௪௨2
ரரி
L@OEF IGS SES SSi7g9y19&
922-5௩௦
மரழாடி
ரமல௰க
LIMP
sei ywe~pS
S@OECF
ue iT ses
Ladi rucodd
1178
1@Qr 1d
177
LIT LOE
2 109 WOT Gg
2G umnB
1@10® wes9 Twn
சம
சர
ர௫ பகர
1OMywree
18D.19
1m
ys ree 710
D 19
SO
109 9 S
M
mMIFE YDIUS SD 19
LLNS
CoG 109 619
இறா ராடி
SIT Fil 611 211 It 011 601 801 401 901 001 *01 601 601 [01 001 66 86 46 96 6
*6 66 66 16 06 68 88 L8 98 08
SIT ttl 511 cll [1[ 017 601 801 LOI 901 col *01 601 601 101 001 66 86 6
96 06 v6 £6 66 16 06 68 88 £8 98 28
a எ
PP ee
w@npinimy uBDe
571 Shi
Pa <
6 “
s@EFue minIeg £1TDS
சோ ௦
“ “
ts I@eueg
PuweDe
1*1 1*1
த ப
6 LHASPuEDS
011 OFT
ஓ த
6 66
86 இவக
375ஐ
6&1 651
ன “
‘“ 2
1@SS ue
wQ4wHINES STOP
SEL |
BEI ©
‘ 2
2 மழமநாராசக
உர
£61) Let
1n+-D'B, 79z
6௪ 66
you DEB LOH
901 981
‘© 005
ee ‘
௪47
ouguwginDe |
Cet |
681 ஒழ
க
te 1@¢FseEeH#OGaDS
PEL |
FSI ஓ
64 ப
86 அரா
661
661
இழ
682
“« 6
Lrg
LIE Fray
521 261
த 812-618
6 “
109 619 [61
181
ஒ:கு |
56 “6
45 L@EE
LG ae
081। 08
“ 91
“6 45
1
1009 1009 BE
UB 621
| 6
14 601
“ ‘s
QT
Ora Fi sw9r yoo ©
8ZI |
98 «
7 “
2 திர
/21 /21
6 [51
“ “
௮222
பக ஐ.மஐ
9811 98
ஓ
& க
& 1 @& 1099 1099 ©
௦:11) Sat
a “
எ “
2@ 09.094
7 1099 1009 ®
*61 rol
“ aul
16 5
1G 419
71 G7 £999 1009 9 G21
| Sol
ce ce
66 66
LO
F uP Ory
1000 1909
Gol
661
எ 6
& LOE
T uP)
109.1 1% 199
1909 P 161
161
4 111
5 “4
1@e 1909 1099 © O31
| O81
த ல
ce “
றிட. ௪
601। எ
ஃ “«
Pe 4
.ஐதாமு.ம௫ ௪
9111) 8
68 “
2 3.௭.௫
mwroOe AIT)
சா ஒடி
te ¢
AD wnyee
1@s1 pie swGovO@eF
|
911} 911
மஙக
‘1009 19 1988 19
1989 29
E s
wD
ain
௭௧௧௪ |
000 1௪௨௦௪௫
sree 5
GOn | 7169
696 196
665
682
1@19% 1g
1@reve Qgseg
en seP@gucrany
wg
LILES MOSM NYS
wep4 GID CEUs
1@TTsPO WON
1௫1௫ ௬௫-1௫
1@ 9
M9 SMI Epi egw
1@ 109
SEG USE
SEF woINTF
YH Ue
1@ we
wp 9 SO
£1EF woINgT
Foy Boe
1@
9 wweSy
ue CIES waIngAny
909
1@EFE IF
ae SEF warangahiny
gue
Om 1G 1
ue 1@FFi nopwed
wraue ௫௪
- LLMBOEE
F090 1%
LL4EE WD se_Onie
LUMEN முகர
மோத
கரிமா பக
௮92௨௮2 இ௱தா ௫
1@19 wngse
SITRUQUIPO
PI LumMyohsn Popup
1@MIS SEC
cys ue 1@awewhaehi 14DS youee
மமா ஜமா
195G Foose
LIMGMT ens
w1g gysdiv
LUMNQE
F udie 1S
71190 £71 10909
LUM LOGE
gD swe
1@¢ 19SFi NEF
ee
eODOng 76
1@FE
se OSH niBOe
லிரா ரர
சா)
SLI 641 [41 OLI 691 991 691 991 091 *91 691 91
191 091 601 961 81 961 001 FSI 561 661 191 081 orl 911 ரா
941 ர
Pol
bLI ELI GLI (Zi OLT 691 891 91
991 cot *91 691 691 191 oor 6S1 901 Lot 9cI 061 bGl 561 261 Ist OST 641 841 சா ச
ரோ
ori
te “
66 BE 1909 1009
0917 71.8 KE
Te
208 08
28
“ se
3007௫ 187%
10g |
102 ¢
oer “
66 மமமமா
008 |
005 2
Og! “e
66 தி wonee wen
sidigsisG wD
66I 661
ப 4
“ oS
1@en ywASsiG
wD |
961 | 961
ி ;
“ யு
மாறா
| 161 |
LEI ee
or “6
6* 269279
ராம.௭ாஇ 961)
91 ர.
“ மாகும
| co |
cel ட
14 6
100g sFi Fire g
aw®
61 |
F6 2
62 6
6௪ ௪௪0
மகஒஙமிஓ
661 S61
ட 4
‘ 1@1g MCD
261) Z6I
‘Dg |
cl ட
ட pind
eng®
611 81
“ eet
“ 4
gognem® wead ®
O61 |
61 ன
“ ந
புமசா௩ம.ம௫ மகர
681 |
681 2
61
se 66
பபா
மஇ
௦01 881
ts “6
“ 1@n71#2®D
L81 |
L8t ம
991 “
ழ fer
ee DD
981 |
981 66
fumgenna sedi
மா
௦
ந
oF ‘
“ Lp
m0 ae
nee vabnn®
ger |
se
க fe
ம 1
‘gamgiueg en@n® |
981 | set
ve | ede
“ ரோச
சாமக |
91 | 21
ee
ef “
1@E umoos
109 SO we®D
181 |
181 2
a
௫ 6
சப
ழுமு முதா
1இ 081
OST
ட *4
“ “s
1@ee
Ig wHnsrei®
641 மோ
a8
5 “
1@FS Ig
wEnswe1® SLI]
8ZI எ
oye 6
“ ஜமா
சச ச!
க er
“6 “
ரத றலி
911 கா
இ
ப ாம)-7
® CPL
6 DD wmyee
இம.ம
ஐ GLU}
027
LPP PH
ல 99
19 1099 49
கம
(el)
சாமிக அம
Qn | sag
௭௧௧ |
00, 1௪:௪௦
g ©
[96 GPS 819 80*
902 918
ogg 088 665 966 606 466 986
096
ட 996 L9G
666 660066
666 064 61 081 881 991
நள
66.
ce
ss 46.
88
ee
66
ee
66
“
€€
«ee
66
ee
86
(அ
“ஏர
ce
ge
ce
ce
ce
66
66
ee
66
சச
ce
PDD பாழ
PLUMS woUSs
we (9௪௪0௮
29௫/௮
திஇ.ரளஇஙா 0௮
௫௫/௨
௫2௫
முழுப ர/௫.ரகு.ஊ௰ ௨௮௫
அஇரராஇக.ரல
சர ௮0-70 00.௮2. ௫0/௧2
1@mfieo Ova
ssi gshiw sep
1@dT 1eo
HF 1eH
' gS
eaDrig
(ew wwe
HVS)
மிமரிகு ப$
ம பத
19771௮2190
மு 1722
மிஇராசரஐத
ரோ பசதறடுவகு பராம
1@FSAATDN
Mohsin WuPg
LumGouse@s sa TIPD
௮௮.௮2 ழு
சிமா
11/௧2
1@C7CA
wOHr ue
1G
1e6
1@G
GF 19 HUTT
19H
1@PlPSNT
19419 1H)
1@ 109 LH
HOW IPH
ழி”
மு ௪௪௪ ரகக ஐ
ரம
1770௯0
FILSHT I
yoSure SF oevadh
1H
இரு ராஐ
38௫௪
1@1nDad
Gwe 1@0C 1969 fiw
இராமு மமக
885 025 [85 08% 655 82% had 958 988 522 956 558 185 02% 672 918 LIZ 918 918 518 918 218 115 013 603 80% (05 905 905 508 £06
885 388 185 085 686 922 458 925 58 $C 658 325 [58
- 08
| 618 818 LIZ 912 915 IZ 815 215 118 015 605 808 408 902 006 505 806
இ OF
ழு “
1O 09120 TAT 1920S
195 |
19% சார”
075-605 6
“ மஇழுழுமஓகும£
மாகு முயகஙக
098 |
093 முர
இத
65 66
se 10 FCO 09106 MOWUPOTVIG
wuSwsE
662 66%
“ 60%
16 1
1O 109 M
EM LE
WUMIDEL TS wuss
906 |
908 16
து “
6 Yo no graces
199 Fi U2
L4G 08
ம ன
“ «
WIGEDE ws
wdiueg |
903 |
905 “
8LZ 1
“ 1919 WTO YSU
MESOE FEECTAw®D wveg |
Gsz} 605
"இ [606066
“ “
LIMP TE IDS g
P1IS Meeh)
OTE 1#Y
Gz |
9
‘Dg “
“ Foumojunowg |
202] 602
218 a
“ LPHAIOSADNIS MOINBIN WIT ILY
006 |
565 பி
64 6௪
45 சில1௪த௨0 MEOE FEF
@OIKINUED 00.22
102 1SZ
இ
65 6
sc TOLNIOUDLO
uP
HS 1iMy| 1 UT ILD
0SZ 0SZ
“ 118
“ ழ
WROIWwW
wGF munseg
66 |
66
இ
:ழ 4
ழ ‘s
09 ரத
6௮௨௫
976 |
95
ee ce
66 $$
29277
TNE UL
g LPS
LbZ
6 806
“ 6
௮9.0௯ ஜஐஙகிய௮த
976) 95
5 “
“6 “
1@AGTFsPoQaFSATDng® sOean
ssAg sKBwre
96 |
65 “ஓ
"6 “
“ 1@
29 19h IWS
GZIEH SUNG wWLe
PPS |
PPS "இ
த 981
ழ “
1@7C7 190
SuSE VL
672 |
855 4
081 “
4 ௮இம'மி.ப௫௫
WSF se
WINHTwHS 10௫௫
ZvS |
055 “
921
“ 9220௮௫
wreMusre FMF
1G |
175 6
691 **
14 PIIg@MNG TehTNL®
076 |
055 ய
go! “‘
ழ மோத
௫0 66% |
685 இ
IST “
‘ 1G 1009 1909 @ 12) P ©)
966 |
985 ஐ
6-4 6
ழு LOGE uP P0QEES
B LEZ
| LES
இ
66 ss
66 மமா அகம
925 022
16 ம
“ “
LLM 168F
g 1000 19 ENT
985 |
025 இத
197 *
௦ ஈழத we
மபா
ம sg
HES | PES
௧௪211)
டி
10919 | டி
189 10 F
(eee
G@sFo
சழக
oD se
குல
|
84
886 [86
796-696
696 016 216 806 0௦ Pi 081 6LI 091
261-161 611 Lil 66-86
08 95-76
8
689
18S 040 646 00
LES
64
“ce
66
ee
66
64 86
te
ce
92 பாழா
$8 19 9 BS 9
௱ழகும.07ஐ Fg
SGT 1
yee TA ETT ee
86
ce
ce
ee
ce
84
ce
ce
ce
64
ce
66
ee
AD பாழதக
“ம [7கு இரு
79௨௫௧ லள
ce
65
ee
oe.
$6
“ce
te
ADD sy ee
(NENA
sink se) 62222௮
7௪2௪2௪
PIM
UD WP OPI
HLGSY
மம.
மழ மலய
மர தாபசமும2கு
£09 G10
1F © 1@ES
se ei A 6.109
1F© 1@EweE
EAD ageFhsSe
1@wF g
LUBE
CoD rOF g
IQIF IF gH
1@dC pemdn nyhms 9
HEM
Y 10
OP ULE
LiF BIW
wid
wil
1@CT
se 9901
CG pPINnTODeG
wE
1@ wgseo
HITE 1@es9
Gy wg
£10 GD 19 T
OD G
இராப
திமப எறற
LAT [seo
மாறாம
©
1099 1000 BU
PA UE ௫.2 பரதம
1@ 29
noe enon
s@ernyoR
19M FiF ODOUO GT P
PODLEE £EF wie mc©umeg?s
88% 495 995
008 86 606 066 168 086 646 948 646 946 SLE LS £16 646 148
0/8 698 696 496 99௦ 696 $96 696
698
882 £86 906
996 766 50௦ 686 196 080 646 846 LLG 9/6 6௦
*46 GLG GLE ILS
026 695 8906 498 996 006 $96 £92
698
©. .
fo ற
மமரிகு 1B% GFMES
mie Tm
| 916)
IE க
ee “
umeruue TIM |
Cig} SIs
ன 068
“ 4
1௫௪௪௪ முலரசகு
| 418
| 516
“ «le
« 1@roc
yoo pp
OOWI |
Eig | SIE
ட Log
த சமானா
| SIE |
819
டட பி
1,
« s@EEmooe~nggs®
| 1g |
112
es Lg
இ இ
முர
HES Dew
| 018 |
018 “
949 “
று -.
நிமாளலன மு. |
608 | 608
. 084
டட த
1@ iwwF
FOTRISHSRee ஐ மறு
| 908 |
BOE “
GOP .
ce ட
99 1009 1099 9 1 19
GOST 1070௪
706 106
« |
568 ட
“ 1@EF
IN Ogeus 906 |
908 Lt L
TR® OO
மல
cog
006
இ
86 ce
6-5 |
ol 6
ட 29௪௦௮௪
| 508 |
508
“ 618
1 «
erg yy
| 808 |
£08 “
sie “«
ய 3077௨0
ஐ007௪ 508
| 206
இ
66 ct
66 ௨௮20௪
108
106
ர «
“ “
நடா
மக |
OOS} 008
ஓ
ர.) Ts
“ ee
PUTTY
ISR OOT
666
663
ஓ
86 66
ee தி
v
19 5994
966
866
ஓ. ce
« ட
சசாஜசராதிகு 2௫௫௪.
| 768]
066
a
v7 ry
«e 1@rnd
@ g90og
966
966
எ 808
« க
yufig yuwe~y
| 068 |
068
ee
ce 66
cc 4 eee Lees
$62
$66
6 LOS
“ :
“
தப Ge
aA) Boom
$66
866
@ |
Zee «
« sarneg®
g e@rooue |
Z6C | 665
angel 2
ce சல 10) கரச
[6 165
; t
065)
0 ஓ
165 9
AD பாழத*
முரச
607 bee
: ¢
pewePn
£209 49 ரு
Tie 199
(cole )
சழ
ஓ கல
1898 19
௭௫ஓ | G2+%o
2௦
குலா 1௪3௫
66
ce
460 os 619 Ish PIE 065
996-198 145 LEZ 9€2 805 991 941
68[ 991 gg 68 11 ப vol 617 912
689 $60 619 519.
DD
wumy ge
LE
HEEFT Oueronsspg One சதல
அரர மற
277 1@ 109
0௦௦௪19
1009 1009 1a) FF
மமா ரம
௫.2௪ ௮௦
ஐ FF
1@OeO@ 199
109 GSA
h UF
BQuFinse 199
H 109 919
ES ee iB
LOPE
up wu gg
guentg
LLG OGIO BH
LLOAAISO
PIe@un
மிஐவறுதஙலோகு moun wun
LONE weO_
SOBs
Lyoen yan
1@reF ggDng mbin
ராச. ரமா finveion
கு
wGsin
wom wow
WIE IS O19 wn
1099.97 1@i9
மம கமுகு
69.௫ ௨ம
மட ப
ராரா
மம ம/[பலகுவல
டு புரம
ம
பாபாபரா தசா
மமா
18 7
மஜரா டர
மமமமா போ
1@CTHiwseH Sing
SFsngOri
L@OIgegung CEsangn
LIT
ழு ல.ஐ.ய
ஐன ஐஇ
LUNG LTMIVY
அிமரிகுறராது குத
௨0
476 918 ChE rE 676 GPE 116 076 668 666 LES 966 GEE PEE 566 GSE 188 086' 60£ 608 242 968 068 766 666 666 168 066
| 618 816 LIE
|.
47% 916 GbE 16 616 GbE The 075 666 965 LES 966 066 VES 566 086 185 0₹6 08£ 606 LOS 966 065 UGS 565 008 168 (43 616 818 Lig
௫/7 MIP OUHTTY
948 GLE
66 66
_ Fane
*48
746
ee) ee
| “
சாரலி
| 9/8.
22 ©
869 |
தத 65
. Hm
ee 7
8 11
oe
ere
‘
45 .ரதா.ம௫
முருகு
இ ச
eo ட
« 1
57௧7 பனனல
கமத 0/8
OLE 00
| *
pinpone wusmeh
Gs sr® | oof
006 ‘ce
* *
ழு தார /ச
௮ ச
29 ee
ee 11.1.7 yooe 1009 © 1009 106)
WET
ade Pern
Ae த
20௦ 5
. ee
ர PIES NSS?
4719
|
இ த
909
. 86
Lum
seu
B 3
VINES une
006
09 ts
ore ec
« சமரில
ஐழாரதாத. |
$96 |
599 9
“ «
௮௫௪ பயா
896 |
696 ஓ
rea “
22 HMLMO LAN’
oe oe
‘
5 சமாபது
| ஐ
189 a
0 s@nng
098. 096
: ce
66 (550
மமக
த
66 |
“ 64
“ அதாலை
ospaone
eee |
906 “
609 2
fe 1@eei7N@e
68
LSE "9
“ ம
சகல
281 996
‘ ce
“
DMEOrALE gu
77கு 90
[
தி 809
ரி 66
ச
er
ne LBP ID NE
706 USE
44 “
9௪௪/௮.
808 |
ESE
; 409
எ “
௮9௪௫. டககுஙல
கு
668
206
oe | om |
« ‘
tatig yw Owono | ise!
isp ‘
. yn
6 | 99809;
“ ce
OE 618 !
652 ‘2
| £09
ப “te
so@hagn |
ss! gee
PD
பாழத
‘Be |
560 ச
me
| mo
4௨௪௪!
ஐ.டி inge®
wD une
GQn | 47128 H
T188 19 oon
௪௪
AD sper
L@FDAIDN nswen
ம இருழமுபஐகுறடு
கு .ர A
மி -ராரத
were
29728577
ரமா ௫07
1
1090 1009 ஐங௫ழு/7
17.1091 a1
மர
0றி£ற பா௱ழது॥முமா
ரர
ரா தடமுமாறச மாழகுமமுமா ரூ.௫0
I@SFDuee
1@en siigaGOa ywwnnI@Gn
1@wSg w919 wFSw vig F10Fn
1@
1299 109
9 YE SS சரர
I@OF ING
Tig we PLE 7
1@OSED 19190)
WUWISO SIGEN
2000 19090918 PLOT
L1@ESEw vo ai
I@OFSFosunny yooen
ie SLEEA
rew@h 16D@ie SI@ea
12
09 Me
WEE MIwE” pose
SLED
1@SESA
swwmywlee
ஐ.ரம/சரா 1
109 mE EES
S Neale ai
LOMIPS
WO
P IIE T
மம
ஐஐ
B NOE TN
1@OEF
SE 1909 09S FLEA
LOSE swe
PLolGa
LOLA 10910)
mw HT
VISE MIS SIE a
மமரர பழம மகுமுல
பா ரமன
ரம சர
IOEFF
rn ss1GiBDh
ரூ.ம௨மஐஐ௫-மஐ ௫63 ரர
I@EA wEveg wwiSFAL 19H
2
மசத மழு மயா
ம௫ ரர
மி௫.ம௫(ு
P yoo 1009
ra no
GF 109
1G a1 1@CT
sO MINED பாழ Lown
1@ 191
1@e9d L191
wep wie
s001F aT
I1@I/gwFan may டர
90% SO? *0* 60* GOP 10* 00
665 866 466 966 008 766 £66 ௦68 168 066 68¢ 88S 606 906 006 *06 60% 088 196 086 6LE 846 LLE OLE
90% 00% DOF 80% 50 10% 00+ 668 866 462 068 966 566 666 566 168 06 696 995 098 999 996 506 699 506. 196 08s 6LE 818 LLe 948
ன ‘
66 66
7௫௪௦௫௨ ஙல
கு ரு
நர ச
‘“ 502
6 62
L@OlCuee wpm
ESP SEP
« «
65 6
Lumeenna FFeigun
567 GSP
ஓ
9௦5 ce
6 32017௪
புணரா. ரம
5/6 ௫40ஐ1ர
ISP [gh
Int Ow
SCZ
86 “ce
மபா
கு தாமர
Ost
06
‘ce te
“s ‘ce
LQOEE
wo r9un
க 66
‘D'S 1௦6
ழ 4
1@T snagun
92 |
98 ஓ
14% “
* அர ஐஐ
பர Lab
|. La
இத
|
058 5
“6 3.0
ஐ. 981
9 ஐ
8966 ‘
“ இருப
Sep | Sob
6 LEZ
“ “6
திம
bGb |
Fob a
365 “5
“ IEF
IGun
62 |
85 ®
FZ
ce 66
3001
LEANN
௦2 (244:
ant® |
812-212
9 “c
அலர
GD aun
lov lor
‘® Z1Z
se 8
LLG
யர
02 1144
சாம
18 “
ப மூடி 17
0116
® "6
#81 ன
&s திரனா
81%) 919
cc ஞா
« ப
ரதறடுற
௭௫
பரமா ரகர
Liv |
LIP ‘®
és “
65 3௪77 மச அம
பரா இர
9௪
975 ஓ:
2 2
“ ஓ eSuegrEE whan
பமமஙலர
SIF CIF
௪ ஞா
ee 66
௮ குலு
Li8g yeaa
FIP PIF
‘ Ce
ce 65
WEBS
1 979g
100 IE n
CIF SIF
இ
16 66
ஸர அமம மாமத ஞ
215 Z1P
கு 16-96
வ “
L@OQLuV wyoeSOa
109 0
lI lit
« <
“ 62
(இ. 0௦% ரகு 10௪0 ரபரிகுஙலரா
.ரூ.£ர
OIF OIF
ன ts
“ “
அச
பாதராமடு ௨௨0 vsisaeon soa
607 60%
& எ
Le “
ம சச
பிகர
907) 90
‘99 96
8 AD
smnye® 1@e1u
wEOADN® லர
| 0
| LOv
௪௫
19 ௬
ஓ 1208 49
மல
49 லிமா
° .
ராம 99
(wie) ௪2/௪௫
sms
* 5
குலு | 12௫
006 216 276
116 661 781 961
66
625 928 FOE
DD பாழகு*
றக
77௫.2
LumseG®
7199
LAME
Grip 18
மித
19 10g Te
1 E1009
1009 © 1a 8B 9967. 1
PPUNIG My Ke
மிமி ரர] 19979 கிழா
L1@EE IGue
2G hr
1089 109 19 1@sITDDADAD
vg 19H
1099 199 19 Lu
gQeaF sage
1S
1eEDDN 19%
% 1099 wo9TR T7118
இரச பராஐம
19H
H 10 190979
G77
3௫௪௫௨1
மம
பராத -
மி துமருத
30௦௦
கூரளது
மத
௫௭0௫ LOE
|S 1909 109]
1g vd
மரரகக.
1@s1guced 2G
1909 1099 ௫௫0
LUNG vFi
yo ud
smsieusGd
uFiBg@oad
1@euy
பாதாளம oF 11 DEES
AID L LTT
yoo wee STE Sad
ஆ
ப௫.ர௮ஐ (எக
Firs
eswadAd
LLTH
1 U9 TOE) W
D 01௮79 weed
£106
09 IF GF sw.) q
1@SF|
sw 19g weg
_ SOF FOF 69* GOP 197 097 60
60
ர 9
cop boy 66
68
ISP OSH
|. 6?
ர
கரா SbF Str brP SUP னா
lbp OVE 06* 8௦
LEP OEP SEP
00% ror 69* 60
197 090 60
Bor கரே ocr ச toy 60
664 19% 0 ர ர
இக
ர
SUF CUP 4
OFT 687 66
LEP 96h S&P
* *
“ ,
1@10® eswGTrgweg
|
(99) 86
5 PES
“ “
LOSS ~~ 19109 u
peSUUGTITeS |
98h | 00%
‘ a
“ ‘$
முரற
| 01
005 இ
906 “
“ LAH pe
SE AuS
MAUI
| 58
| $8b
இத
| 66
‘ “
மமக
| 88
| 88
‘ “
“ ழ
39௪0௮ இத.
cop | 085
இ 86h
“ SUTMCBEPHwWOwMH |
19 |
18h இ
“ 1
“ UME poyowreg
| O8h
| Ob
“ 96%
“ ழ
[email protected] wGumywowee |
Clb) GLP
இடி |
“ ‘é
மோர பமாக
| 8/5
| ௨
“ 99h
“ ட
சாகு பை
யாகு |
ly | LLb
ce <¢
ee “ec
ff umn & Fi 1009
ro OL¥
OLF
ன 69+
2 «
L@E Fi 1999 196)
GLb | GLP
“ “
6 ழ
LIME F இதழ. மறக
சக। ஆகு
2 20
௭5 “
1@TT 196
09100 €Lb |
lb “
vce «
2 மாமா ரை
| 5
| 85
“6 925
4 ‘
I@IGseH OMI
1F OF wey go
டாக sé
64 66
66 ௮9222
199 %
$ 1099 020 [ம
GO 1G & go
OLY
0/*
“ Leb
2 ௭
அ.ஐ.ரா௫கும பிரம
| 609
| 69%
“ 61%
4 ழி
ம. ஹஙலாகு பசமா2ச௪மிஐ |
99% |
995 ழு
LGE .
“ 1@@ig
wows: |
1941 95
இ 906
6 AD
wnyewe மெய 177
|
99%) 95%
“ஷு |
௮2
wDin
“pi
௮4
mee
een
கி.மு
ree
©
GQn | 1711S eo
ட ட
* 4
WNLITN Geieyeuey
4 oz |
809 ட
“ “
எ wFue1eg@OiQ
“ 61}
800 6
ழ “
1 TOINQTIDGY
ILD 1999719
8 81
106 2
ன ‘
‘“« முலற ஒடு ஓ
4 ct
| os
FwsurignD gol#H
6 “
6 és
DONO seg
411619 mg 19RD2
65 91
667
66 66
“ec “ce
TO LNOMD
9 1 PP
199% %
“ GI
066
“ “
“ “
WK yMPFs10e
wEHPIOS ஐர07௮த
“ I
டச இ
5 “
ப 9MQAQD
சிககுமுறகு ர
பரு நரக
62 Si
LOY இ
க
116 “
ழக 19
MODI டி௫
“ ZI
655
ஐ
[12018
“ AD
swumypee TwoinonD
ole _gOeGake win srg
Ul O6r
arr |
291 9
~ ௮௫௫
|
01 |
ஞூ “
08% “
65 OUTIL] MEOE
SEF enqarieg
6 918
’ TeswignnDcoLe/g
“s 9/5
¥ 64
இரக
௮2
1௪.2ஊஜ.॥ர 2007௮௨220௪
9 POP
இ
016 4
6 WILHLAD ING
Yoo 19% SMU
US
L ௦
‘9's
686 6
“6 I1@EFue wsinseg PLO
9 real
‘®@ |
* “
“ மாச
[6 |
36 ant-@s5)
695 5
« WLP HDMNG we
5 ட ரச
‘9's 096
“ 4
“முரு மகர
6 ௦ஞ
இ
GSE ஸர
65 IWF
LOL’
EHIINIAIF OO’
Z 687
மா ஓ.
OP I
AD
wumy ge
GF wIIe
I 83h
~~ மஙகலா.
டி
me |
மறி
mew?
(orn
கசடு
rage
ணப
GOn |
452g (4௪)
LeupeilF
முய
ஐஙற௫ :௪
இத |
L168 “
DD பாழத*
mF 101299090
கோகு கருங
| 66
| 984
“மார se
66 _
மிரைகு௱லடூ ௫.௮9.
06 016
“ $23
** ழ
LIF UIT
LE FIG
இ 1
8 “
seguOsawE mbin
geoan |
% |
LIb
ஐ LEB
6 “
4eQwOewDn® moun
cpsrr |
906 |
988
சாக ப
மர L
“ டு ஓ
Aeovse pmgumen |
og |
EIS ௪
[090-640] “
“ ‘eFucele_gQOu
|
868 |
819 இ
068 9
89 பாழகு**
1@wO7®
gqgs |
2 |
119 *
9818-6181 “
‘£0 ச
“கிாபரா-௪ ஆட ௫
௮௪22 |
1€ |
168 ‘PQ
LIP nF
உ 1910-8181)
| [இஒ.எாயாகக ஐ
24௪2 |
08 |
009
“ .
ன F099
090) 11g
62 005
இ த
4 “
ன கு
8 95
| 606
66 86
66 ce
A B 8)
1099 19
yt aT
ce LZ
80S
65 16
“ OF LWIPY WAG
1e9BODNS
“ 9%
LOS “
எ 6
66 2920௫9.7௮26இ077
* 06
900
“ “
“ “
மகதஙடுகஙமாகு ரபா
puri 65
52
5௦3 499 199.
0) 1# ) uo G இ
18 ற
ம ம ஜ0ஐயமலாலகு
உனா ரடுஒஸயார. *
sz | sos
உ 518116)
“
TwINOTD
VQ IS99ONO Gig@ipOse
* 28
|
506 இ
118 9
DD umypee
|Fweusoein ராகு FEFenigataisy
pinseg |
15 198
கசா
மட: அம
| மஜ 19
mee? | சதா
| 69180 |
true னிய
கலா | 712௪
| 665. 889 1
6/0 812-618
66
ce
66
66
[34
66
86
ட 66
86
805 86-18
te
LLG 891 466
511-611 1*0
916-056 19
*45
86
ee
66
66
ee
ce
se
66
[13
«“ €6
86
ce
ee
ee
“ee
86
86
86
ee
66
ce
DD singe he
9S
FS 1979.01 19E
F G MWANLD Time
Coe ADIEn
$9.19
G WOVE)
mie Gy1u9G 10-10
1099 1S 0 oweCiDrie 19@" 710"
rg
15 மகர
லகு பற
ச ரர0 “
Youery DIO
nuKg ௩௯17
4 (2௮0 1௮29.ம௫
ம.௦0ஐஙமு
லகு “¢
IMIG
ES ug OuT HIS பூ
மனாஙமுய
“ பகு றருய
று 19IGE
DIKE cou
“ [5.2௮1௮269.0௫
௪௨7 மு மியா
று 200௮
“ அடி மழ
MB
DIE FIESAC As
*e 199
7 9 FO
INDEGIDN® mgOeE
$F youn
11D
66 ௮ மம.மகு ரு சமா.
6 052௫0 1௮2
YO Ug
i wow
MEO
F youn nee
G ure 1G
பமாக கு
7M) TADLsssG
wdiueg
1@mginsg
wie]
DDNOnILeg
MOTELS YOu MBE
FES ACA 1D
த.ம
மு. மகுவடுகக MEOeE
GOT urnyse
10 09. D
புகு
உலகு Weg
nMHL5116
GPLOISPS
210 191 OR
௮04௮2 (௪)
ுூ மி ஐல. 0 ஸர 222 அவ வவ வவ வவ Qrw = சர.
aN HIN OM ON
66 960 FES 6880 066 168 066 668 966 L6G 606 906 966 966 GCG
726 500
666 160 660 166 008 616 SIS 416 98
இ ஐ
45 “
பு கதா மாத
| 5
96 இ
13% I
AD பாழத&
1@ECFnsgGumn
ve semyiwe
| ர
92 ௮௮௪ my
wie
emp
(#)
“80
6 ழ
ஆரி
மமபா ம/.ஐறு
ரமான
56 1
Leg” மா
இஃு
11Z 66
66 190 1A DE Sa)
SZ OFF
ஓ /68
5 44
1@G 10
ஜம
08 8
இத
165 “
“ GFugun
18 |
96S 15
119 8
௫௦
கு 0:
|
8966 க
இ 16
“6 16
M6 DIG
FIG F
cor Tr yo
49 1) a
61 GES
இ
‘B “
“ 6
Gare
டார
ee SI
126
45 14
*6 4
MUGIE
OOswnN “
LI 065
15 62
ad 66
குரல
பகு MOLEA esLe
ராமு 56
91 PPS
ce o
ee ce
19 Gu 07 1
999 mEDe FEIN IGS B
rc? GI
656
ee “
“ ‘
& Fre மர மர ஈதர
BIEE 0197
66 +I
SPS
ஓ
66 86
| 66
108௮09
ரத its
§1 1S
ஓத
“ et
“ குடகு
14199 uMoS0
wD e
“ ZI
| 056
சாம |
Bet L
* முஹை
மறுகு
௫௫௫.௫ இர
2
| 1]
| 688
es 6LS
15 |
5 emGeQ@OsiD® |
Ol 688
6 SLY
9 |
“ மரமமா
மறாலமு மரற
| 886
| 4pm
fir OMOU®
ட LEG
9 ழ
ம.ஜாகு௦௮கு ௮௫
மம௰ஙமுயாஞா |
g 696
6 09
2 sé
GArDno|diwS
Sumsin 2௦/௫௪
L ZIl
“ 019
66 62
ஜாம மபா
ச77 மற
uFicpe@e&
9 66
65 902
66 65
லகு
ப.ரகு௨-௪ 9
19 இ
LLI 3
“s wTiniws
MgO
yours eoguweG
| 480
“ 02
“ “
ரழி
இடம ௪௨௪
எமாாராழ |
¢ 966
ழ 95
“ 6
ga wk
aie |
% 8[
இ ZS
I AD
wnyee
இம
மலரா பஜ
|
| 9
கா!
௮
ஹட
1 ௮
29 a1
109 F (ore
EGi¢0
fgg
wD
wr சலா
[14௪௫
பாரமா
(௫)
ற Ors
. *
யக |
58 |
840 ட
PLE த
‘é whe
| 96
| TLS
‘ 011
‘ ‘
பாகு
| 88
| 046
இ 98
‘* ‘s
௩௫1௩2௫௨0௫௪
| 18
| 696
"ஓ :ஐ
99 6
“ 192 0-1
02 900
உ [6764]
90 ராழகு**
MTUSHEMbe~@D OIGZuuTMS
| GI
(96 “
“ ‘
‘s wF
umnge@ge ws
| 81
| 999
un ¥OL
“ _
LeFumgowy muni
| 71
096 மார டசி.
690 ற
“ ஜிடி
| 91
| $95
இ ட
890
4 ஐடி
| 91
| 699
இ த
| 656
ந ழ
தாம
| 57
| 896
ழ 061
“ LOT iT
wMIGY wsviguiGuuw
| 8]
199 ட
881 2
ட. மஓஐஐ.ரளாதற.ம௫
| ZI
| 099
இ “
“ DO
yryee இமுதாமறள
| [1
| 660
மார 66
“ எ
mie |
01 806
இ
"ஸூ 65
66 ce
$9 ©
FW BS
Fe 6
LSS
ஓ 9968
“ “
ழு ஐ
| 9
9௦0 ““
66-66 “
“5 ரத
19 RIE ake
L 000
2g |
% a
ஓ
பாழகு* mungGule
| 9
560 an
+8 நு
- wunimGie
| 9
900 இ
aS ழ
“ £99.06
2009 >
5 200
இத |
9 1
* e@e |
¢ 100
‘ 66
“ “
௪௯௫/௪ Zz
oss
இ
G I
AD
snyewe
wIDSIE
I 65S
ச அகக
ap 19 ஓ
டு
| மு.
ரம.
itm
டுமா க
Geen
௦௨௫
nes
குலா
|
LPO
UI UTS WOUPBMP
*§
"இது |
161 6
* ieEumyogis
GOs
| |
666
ஓ 901
8 ‘¢
Gunyue wutiggoen
|
OF |
166
“ 269
“ “
wutigeGTumGein® |
Ge |
960
ச |
89 “(2
பாழத௫ திகு
யாகு |
ry 666
உ [098690
| OP
4 ‘Teg yee weg |
Se |
169
6. 866
ட no
ஆாழாகு |
tb |
066
ச |
89 பக
L788 மூர
Ip |
68¢
ல 608
4 7 ஃ
nemgeien win
| Op
| 88g
| 069
s அழைக
மம
| 68
| 196
an |
186 “
= ePiwsnOs |
BE | 999
sane gw | PEE SE] a
‘ mpaDineGe@iy
| LE |
089
A 818
‘ :
yous |
96 |
166
ant 808
. ச
mIUSHEmMEs~@G |
GE |
886
2௪
மா
மாரா சத
| FE
| 696
90 9
1971 1:09 G
88 199
“ 740
ட .
MUSHeH wiSg
wunsG |
56 |
0896
66
bee 66
66 ௦-ல
g@no nhiee
15 626
1 5/8
1 “
eee
BEE 1eOONG”
% |
5
wen மசின. தா
NOTIVG LPH
6
LLS
புதிய
1099 1999 9
ரர முல
U9 | ©)
16 806
9 ரு
MUTT LIT
THIET
Le OF படு
01௮2
85 OLS
7 197
‘
wp 1 97)
we udigg ODM Se
| LZ
| 640
OFZ S99
FI & I 199 1 1099
i) BO) 95
| 36
இ 90
b AOD
smnygse 199 1909 71 @)
96 6/0
¢ 199
TUS EO
609 19 ©
1209 18
nesmeg |
(it ) sms
yD "
“es ௫௨
குலம௪
ano
கூலா [02
et ee.
“இ ool
19 r9QD7D 61
919 ௫
| 605
“ 4
அபரிகு பார௪
| 81.
| $19:
14 98
6 15
MMOTWOHOIO
mae 41° |
$19 இ
919 “
“ IB UPHET
@ £9 91
29 4 இது
700 “
66 190.0F%
7109 D.19
01 119
“ Lop
“ DD sy
ewe 19
71 158 சா
019 “an
£92 இ
எ மரன
௫-௪ $I
609 “st
DB
ர
6 5
1S OPE £ I
1G
21 909:
சா!
௫7 “
“ . 19 1099 71 B19
9 GF
[1 £09 '
ஐ 45
“ HIS HDG
01 909
ழ 6L
“¢
IOUT WY IS
OH] w 19 G 6
009 “
00 ழ
“ Pe
8 509
6 9/6
6 “6
Soa he
L £09
"இத |
/96 “6
“ wade Ge
9 Z09
இ 098
“ “
முகரிடி 1908 1
9 109
த 5/6
ர: பு
4 190 Ie
¥ 009
‘ 89%
“
© 09 IT Ke 6
66S ‘
14% ‘
“ eile
6 86S
இ 66-86
I ADD
பாழகு* F@¢oOwe
wudigunnh
1 L6S
மதஙக
ம
1009 AS whe
சாழதசு
லம
1999 19 5
meee
Coen ௫௮௪௫
9௪ 2
நண 2௪
WE UTES FuBs—
wesue IT? ip
— weuisiwod wD
ஐழு௪ ஐய
‘y
48 ல
a
« [Mer
| ;
ஆள சற
| 98 |
189
6 965
64 ee
அரைககு
அத
56
020
5 “
ஐஐ.
| 89
‘ Ble
4 45
spe ner]
MIG
றபரு௫5 |
BE 929
“(006661
“ “
wre |
1g |
£29
4 281
8 «
ஸு ®
நிரல |
og |
969
ce 69%
66 86
03 அமல
ர ௫௦%
ஈழி.ர௮2 மரா
6:
௦59
இ 01
L “
WOT 1S e
W1IG) 95
$29
சாம” ரம
‘ *
அமா
85 869
௫
612616
65 66
LES AF
93 259
8 Ts
“ [3]
(egamg 19) neg
06
169
௨ஓ
42 ec
9 55
019
ஓத
a
2 2
(ச.சசமுமக) wrngg
6% 619
‘@ |
sel ௦
“ anne eee |
% 919
2 194846
* AD பாழத*
ree
(5
219
றா]
ஆடி
௭௯௮௧௪
(een
௧626
srg
சாகு
£209 29 100919
குலா 12-௮௪
இது
| 08
“ ட
மதா
| ரர
| 99
“ 68
ர ற
அாரிலா |
el |
9
சார”. 069
e மா
| 81
| $%9
இ (ஜோ
ne ௮2௦0௮௪
mpredgrcguy |
BI |
$$9 ற
018 “
ந ரஸடுசக
| [ர
| 659
இது |
981 ப
i ராதாரமஓ |
01 |
[9 “இ
191 tc
ட ட அமக
| 6
09 ஒத
| 811
ற புரி.டி
ஐ.மம மஐ
8 669
இ OF
“ a
nae L
869 இத
9 8
“ லு
ஐ 9
89 5
8/9 6
ற IEF ISBONS weniwsig 177௫
௦ 969
* 919
“ ‘6
wwEgrDE G@L
¥ 969
ஓ 919
a ‘6
Tog 2
6 529
‘un+® | opt
6
௫0௨
மார.ம௫
5 959
இ 66
1 AD
ymnyowe ஆம௫ரா
DED
I 569
wemeen|
௮
டி 1 ௬
nie 5
.
meee | த
1822௦ 196
உக
சலா [௪௧
௮2. ஐ--.மரமம2சலா
ராமுபஐங௫
‘S$
ட சா
SIS 8
வய LBP EETY
66 999
ஓ
தி
906
66 66
- .
"மாறி
22
௦90
இ
5௦௦ “
ts ஒஹோ
ply wh
009s
Fi 1Z
OFE ஐ
202
66 ன
. Loe ழா
0£ PES
ட 011
ம ந
மரா
| Ey
$99 ஓ
263 9
4 ஆரரி௮௫.இ௫ுகறு
சரச |
gj 899
இழ
205 ee
66 we snkeues
LI Z99
ஓ 911
9 «
ஓ
| 91
199 இழ
lil 46
AD
swamp se
& 1089 1985 61
009 “2
9-9 6
"மிமி 2
*ஐராம.ர றாத
ewe
tI 609
‘®-g |
969 ய
மி அமுக
ஏ 809
‘ ஆ.
4 15
ராமும.ம௫ |
ZI 499
‘® 66
6, ட
samegesurgia@D®@ |
ரர |
oF ௭
0
« emg
| 0
969 ‘Bg |
soe “
DD ஈழ
குரி” ௧௪%
| 6
9609 “ant
575 «
— SDT
yowle |
8 09
ஐ 202
46 “
றப
L 209
®
65 “
“ £19 ue
Die 9
069 “
002 65
65 £99.71 D kee
௦ 109
“« 66
“ 4
mEFie mmGue
ஆ 0௦9
“ “
2 2
(௮௫0 ழா) மஐய/௪
6 669
ts 3
“ “
(asreSFe@ue ௩.௫)
௩ கற/௪
8 619
இ: 81
I DD smyth
Look
I L¥9
மறக?!
ஆடி 2
009 19
mi ge &
சா
*
மமம -g
130-610
ts
ட “
G@sBuedh
6 ௦/9
“ 19979961
“ பம
ரகமாக தோமாழா
| 8
$49
‘GB gree Suisse
“ [8/4]
“ இ.ச பரப
சாரிடா
| /
19
ம 918
9. கு
மிரர |
9 549
* 961
vO 6
Sweus Quad
® 6
1/9
இய 086
6 a
POU
OF go” +
0/9
“ 059
* 5
மபரிமற |
௨ 699.
“ 66
6 |
“ ஐ பகடி
z 6909
ஐ 01-6
| 1
ஸி Ss fF
O19 Gus saole
I £99
MOP MPP ஐ.டி
wont |e)
டரா |
nano on
leurs
௨0௪௫ எம
(௪) Heels ims
Fone 2
‘2 ‘Gain
* 1௭௪௭6)
9 4௨௮௨0௮ஐ
ராதுரமகமசகு
| 3
909 "111
“EO
௪ ]890-9001
69 "@sF veg
I@g மதலக
| |
L89
wee iT
mgt
(௫)
«| Bb
“ |
இரா ரஷி
| [1
| 989
சா 81
ரு —
மாதமா
|
01 |
989 ant
Gs] $6
8 AD
ymye he
குபா ர |
6 $89
“ £99
5
“ ரமி ம.ம.க
8 €89
an 809
L -
ர ரமி OO 17171 D
re Ll
289 “ம ரகு
“இரு 65
$1/-204 65
(௫௨௪ மடு
காடவ
9 169
6 199-099|
“ 116
“ரஸ 0௩%: agunnwesan
|
¢ 089
ரா. ஒத
ட 180-096
“ SANTO WTP HOH
109 179. 09
TOI 5
629
‘ant-B-s| 1%
9 ஓ ாழது*
“வாமி
பலலக
| 6
849 48
096 *
¢ AONE CA ure
Bg z
LL9
சா 022
01 _
ஒரமா NEOT@ |
ர 969
¢ asemeeeri|
1990 19 ர
ஐ ஓ
199.19 | 1909 19
mn சா
nw 99
(267 பசக
srg ம
க gon
lpese
முசா ஈசா
(௫)
தமிழறிஞரகளும கடடுரைகளும
தமிழறிஞர | தொடர எண
கடடுரைத தலைபபு (ஒபபு கோகக)
ஆறுமுகம, இரா. படடினபபாலை 680
உமாபதி, த.செ. சேரன செஙகுடடு 291 வன
கனகசபாபதி பிளளை, சேரர 510 டாகடர, கே.
சுபபிரமணிய பிளளை, நகரேர 285 பேராசிரியர, விததுவான, ஜ.
சோமசுநதர பாரதி, ௪. தொலகாபபியம 688
துரைசாமிப பிளளை, சிததாநத | பதிறறுப பதது 673 கலாநிதி, ஒளவை, ௬. பரிபாடல 674
பூறகானூறு 675
மகாலிஙகம, வ. ஆர. பாரி 588
மாணிககம, டி. எஸ. பேகன 991
மனாடசிசுநதரனார, தெ. பொ. திருவளளுவர 270 பததுபபாடடு 631
திருககுறள 687
வரதராசன, மு. ஒளவையார 105 அககானூறு 667 எடடுததொகை 608 HIG DI HT HI 669 । கலிததொகை - 070 குறுநதொகை . 671 நறறிணை 672
வேஙகடராமன, கூ. ரா. கஙகர 659
வேஙகடராமையர, கே. எம. கெடுகலவாடை 679
கலைககளஞசியததில விடுபடட பெயரகள OPN
OW Fwd
NON NN
ரக ரஷ
௫ meee
ம
டம
ம
மை படடவை
ஐ ௧8%
[8 ம.க
௨௦௨௦2
29.
அஞசியததைமகள நாகையார
கடலூரப பலகணணஞனர
கதபபிளளையார
கருவூரக சணணமபாளனார
கழாரககரெயிறறியனார
காடடிரகிழார மகனார கணணனார
காரிகிழார
காவிரிபபூமபடடினததுப பொனவாணிகளார மகனார நபபூதனார
நபபசலையார
கபபணணனார
நலலசசுதனார
நலலழிசியார
நலலுருததிரனர நலலெழுநியார :
நலவழுதியார
நனபலூரச சிறுமேதாவியார
பாணடரஙகணணஞனார
பாரகாபபான
பிரமனார
புலலாறறூர எயிற.றினார
பெருஞசிததிரனார Cur ger
மதுரை இளஙகெள௫ிகளார '
மதுரைக காருலவியங கூததனார
மதுரைத தமிழககூததனார மதுரைப படைமஙக மனனியார
மதுரைப பாலாசிரியர சேநதன கொறறனார
மதுரைப பூதனிள நாகனார
முதுகூததனார
[இபபடடியல, கலைககளஞசியததையும செனனைப பலகலைக
கழகத தமிழததுறைத தலைவர பேராசிரியர டாகடர ந. சஞசிவி
அவரகள வெளியிடடுளள *சஙக இலககிய ஆராயசசி அடடவணைகள”
எனனும நூலையும ஒபபிடடு அறியபபடடது.]
VOCABULARY AND DIALOGUE
(English and Malabar)
Edited By
Dr. N. SANJEEVI, .a., M.xitt., ph.p.,
Dip. in Anthropology, Dip. in Pol. & Pub. Admn.,
Professor of Tamil, University of Madras.
&
V. JAYADEVAN, B.sc., M.A., Certificate in Linguistics, Lecturer in Tamil, University of Madras.
UNIVERSITY OF MADRAS
1974
NOTE
The manuscript entitled as ‘ Vocabulary and Dialogue—English and Malabar’ is available in the Govt. Oriental Manuscript Library, University Buildings, Madras. The description about this work found
in the Descriptive Catalogue of Tamil Manuscripts in the Govt. O. Mss. Library, Madras (Vide, Vol. 1, pp. 4, 5) is as follows :
No. D. 6
அகராதி (இஙகிலஷ--தமிழ) Tamil Vocabulary
Substance, palm-leaf. Size, 11} x 14 inches. Pages,54. Lines,
7,8 ona page. Charecter, Tamil. Condition, good. Appearance,
old. Complete. This Vocabulary gives the Tamil equivalents for
English expressions.
இதில ஆஙகில மொழிகளும அதறகு இசைநத தமிழபபதஙகளு மிருககனறன ; இது இஙகிலஷ பாஷை கறகும சிறுவரகளுககு மிக
உபயோகமானது.
ஆ * *
Vocabulary and Dialogue
(English and Malabar)
am b—~ ec —~d—e— fF — ஜய ந ய
ஏ பி ச le 9 யப ஜ ஏடச
கதை 1] 4 ந 1 4 மு 4 நு. 0 வெறு —
யின 2 ஜே கே எல எம என ஓ பபி
வச qmrm~ து வ நு. அ ழு. வ ஆ. வம இத வை நே.
லாறு இயூ ஆர எஸ டடி யூ வ டபபிலயூ எகஸ
நூ த ஒய ஜேட
LBOCDEFG H ட இ யப ஜ ஏடச
IL HD MSC 2 CGH கே எம என ஓ
POR TUF பபி கியூ ஆர எஸ டடி
ஜு. 2.22 Linge, எகஸ ஒய ஜேட
மஜ
ல
> Of Heaven
God
Heaven
Sky Stars
Planet —
Sun
Moon
Comet
Light
Dark New Moon
Full Moon
Eclipse
Moon eclipse Sun eclipse East
West
South
North
North east
North west
South east
South west
' Water
Fire
Air
Flood
Tank
River
Revulet
Sea
Waves
Port
Shore
Hill or Mount
Hillock
Mud or mire
Sly Clay Cloud
வானததினுடைய கடவுள
வானம
ஆகாசம
நகஷததிரஙகள
கிரகம
சூரியன
சநதிரன
வால நகூததிரம வெளிசசம
இருடடு அமாவாசை பூரணசசநதிரன கிராணம
சநதிர கராணம
சூரிய கராணம
கிழககு
மேறகு தெறகு வடககு
வடகிழககு வடமேறகு
தெனகிழககு
தெனமேறகு தணணர 8ர நெருபபு
ஆவி வெளளம குளம
ஆறு ஏரி
கடல அலைகள
கரை, துறை கடறகரை
மலை
குனறு--மேடு சேறு உளை உளை
களிமண
மேகம
42. 43,
45,
46.
47,
48.
49,
50.
51,
52,
53.
54,
55.
56.
57.
58. 59.
61, 62. 63. 64, 65.
67. 68. 69. 70. 71. 72. 73. 74, 75. 76. 77, 78. 79. 80. 81. 82. 83. 84.
Rain
Rain cloud
Rainbow
Shower
Storm
Monsoon
Dew or snow
Thunder
Thunderbolt
Lightning Wind
Breeze
Seabreeze
East wind
West wind
South wind
North wind
Hot-gr tena-Warm
Smoke
Of man
Man
Woman
Child
Children
Bachelor
Girl
Boy Vergin Young man
Old man
Old woman
Body Head
Fore head
Face
Eye Eyebrow Nose
Mouth
Lips Tooth-21@ ay-Teeth Beard
Whiskers PIE
ered
bt bebe
eee
tee
ee eee aad
Vocabulary and Dialogue
மழை
இநதிரதனுசு கனதத மழை
பெசல- பெருஙகாறறு மழை காலம
பனி
குமுறல--இடி இடி மினனல
காறறு கடறகாறறு கடறகாறறு
Spar po Cw har hg தெணணல
வாடை காஙகை, 10.
புகை மனிதனுடைய
மனிதன
பெணபிளளை
குழநதை குழநதைகள விவாகமிலலாதவன
சிரிககி பையன
கனனி
பிளளையாணடான
இழவன
கிழவி சரரம
தலை. சிரச--சிரம
நெறறி முகம
_கண--கேததிரம-- விழி கணபுருவம
மூககு வாய
வுதடு பறகள
தாடி மசை
English and Malabar
85. 86. 87, 88. 89. 90. 91, 92. 93. 94, 95.
96. 97. 98. 99.
100. 101. 102. 103. 104, 105. 106. 107. 108, 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 417. 118. 119. 120. 121, 122. 123. 124. 125. 126.
Ear
Hair
Throat
Breast or Chest
Belly
Navel
Hip
Waist
Thighs Ass
The arse |
The Breach-Buttocks
Leg
Feet
Heel
Toe
Elbow .
Shoulder
Hand
Right hand Left hand
Finger
Nails
Yard
Testicles
Heart
Brain
Liver
Guts-Bawels
Blood
Bile
Swelling-Tumaur Wound
Sore
Rupture
Flux
Belly-ache Father
Mother
Children
Child
Son
காது மயிர
தொணடை
மார முலை
வயிறு
தொபபுள
இடுபபு இடுபபு தொடைகள
சூதது--(116 ௧௭56 பவன வாய---அசனமி
The Fundament—u wear air as புடடம
கால பாதஙகள
குதிககால கால விரல
முழஙகை
தோள
கை வலது கை. இடது கை
விரல நிகஙகள
நரததாசை
புடுககு இருதயம மூளை
ஈரல குடலகள ரெததம
பிததம வககம--அதுபபு காயம
புண
வளிபபுடுககு கழிசசல வயிறறுகோய
தகபபன தாயார
பிளளைகள பிளளை மகன
127. 128, 129, 130. 131. 132. 133. 134. 135. 136.
137.
138, 139. 140. 141. 142. 143. 144, 145. 146. 147. 148. 149, 150. 151, 152. 153. 154. 155. 156. 157. 158. 159. 160. 161. 162. 163. 164. 165. 166. 167.
Daughter Grand father
Grand mother
Grand son
Grand daughter
Brother
Sister
Eldest
Youngest Uncle
Aunt
Nephew Cousin
Wedding Bride-groom Bride
Brideman
Bridemaid
Husband
Wife
Father in law
Mother in law
Sister in law
Son in law
Daughter in law Stepmother
Stepfather Stepdaughter Stepson
Monthly course Barren-waer Born
Stepson-Brother in law Pregnant First born
Second born
Twins
Concubine
Christening Baptism God father
God mother
God son
Vocabulary and Dialogue
மகள
பாடடனார
பாடடியார
பேரன
பேததி சகோதரன
சகோதரி
மூததவன இள யவன
சிறிய தகபபனார, பெரிய தகபபனார, மாமனார , சிறிய தாயார,
பெரிய தாயார, அததை
அணணன குமாரன பஙகாளி
கலியானம
மாபபிளளை கலியாணபபெண
மாபபிளளைததோழன பெணதோழி
புருஷன பெணசாதி
மாமனார
மாமியார
மசசினிசசி மருமகன மருமகள மாறறான தாயார
மாறறான தகபபன மூநதினதாரததின மகள முநதினதாரததின மகன மாதவிடாய
மசசினன கெறபஸதிரி தலைசசன இடைசசன
இரடடைபபிளளைகள கூததியார
தடசை கொடுககிறது
ஞானததகபபன ஞானததாயார தோன மகன
English and Malabar
168. Nurse
169, Widower
170. Widow 171. Relation
172. Family 173. Estate
174, Master
175. Mistress
176. Visit
177. Guest
178. Visitor
179. Servants
180. Slave
181. Neighbour
182. Friend - Companion
183. Life
184. Dead
185. Burial
186. Food and Drink
187, Hunger 188. Thirst
189. Victuals
190. Meal
191. Breakfast
192. Tiffin
193. Dinner
194. Supper
195. Bread
196. Loaf
197. White loaf
198. Brown loaf
199, Flaur
200. Bran
201. Grits 202. Rolong 203. Meat
204, Boiled meat
205. Roasted meat
206. Fried meat
207. Beef
208. Mutton
209. Pork
210. Pickles
தாதி--ஆமாள தாரமிழநதவன
கைமபெணசாதி
உறவு சமுசாரம--குடுமபம
ஆஸதி இசமான--துறை துறைசாணி
(விருகது)--சநதிபபு விருநதாளி சநதிககவநதவன வேலைககாரர
அடிமை அணடை வடடுககாரன
சிநேகிதன
பிராணன
#1 ey—Death.
அடககம பணணுகிறது தினனுகிறதுங குடிககிறதும
பசி
தாகம
தனி சாபபாடு
காலபோசனம
மருமததினி
பகலிய தனி
சாவிய சாபபாடு ரொடடி றொடடி
வெளளை றொடடி
தவுடடு மாவு றொடடி
sy கொய
கோதுமபைகொய
இறைசசி
அவிதத இறைசசி
சுடட இறைசசி |
பொரிதத இறைசசி மாடடிறைசசி ஆடடிறைசசி பனறி இறைசசி ஊறுககாய
211. 212. 213. 214, 215, 216. 217. 218, 219. 220. 221. 222. 223. 224, 225. 226. 227. 228. 229. 250. 231. 232. 233. 234, 235, 236, 237. 238. 239, 240. 241. 242, 243, 244. 245, 246, 247. 248. 249, 250. 251, 252.
253.
Beef steaks
Sheep head Shoulder of mutton
Breast of mutton
Neck of mutton
Mutton chops
Lain of mutton
Meat Bolls
Sauces
Stue meat
Baked meat
Ham-Gammon
Salt beef
Salt pork-Bacon
Mustard
Soup
Broth
Chicken Broth
Mutton Broth
Sauce
Capers
Fawls
Capon
Wing Fish
Fried fish
Boiled fish
Salt
Oil
Sweet oil
Vinegar
Cinnamon _
Butter
Ghee
Milk
Butter-milk
Vocabulary and Dialogue
மாடடிறைசசிக கணடம
ஆடடுததலை ஆடடின முனனநதொடை
ஆடடின மாரிறைசசி
ஆடடின கழுததிறைசசி
ஆடடிறைசசிககணடம
ஆடடினிடுபபிறைசசி
கறியுணடை
லுஙக
இஸடடு பணண கறி சடட இறைசசி
பனறிததொடை உபபு போடட மாடு
உபபு போடட பனறி கடுகு
புஷடி, ஆணம ஆணம
கோழி ரசம
ஆடடு ஆணம சாறு ஊறுககாய
கோழி
கபபததுசசாலை செககை மன பொரிதத மன
- அவிதத மன உபபு
._ எணணை
சமையெணணை
காடி மனுககு வாரககிற சாறு மசலாச சாமபா...கஙகள
முளகு இஞசிககு சாதிககாய சாபததிரி
லவஙகம--கிருமபு லவஙகபபடடை
வெணணை--நெய
கெய
பால
மோர
English and Malabar
254. 255. 256. 257. 258. 259, 260. 261. 262.
263. 264. 266. 266. 267. ‘968. 269. 270. 271. 272. 273. 274. 275. 276. 277. 278. 279. 280. 281. 282. 283. 284. 285.
286.
287. 288. 289. 290. 291, 292;
293.
Eggs Fried egg
Poached eggs Drink .
Liquor
Tea
Coffee Sherbet |
Lemanade
Punch
Wine
Madeira Claret
Beer
Brandy
Arrack
Of the Apparel
Clothes, dress
Suit of Clothes
Banian
Shirt
Long dress
Pantaloons
Breeches
Short dress, Short drawers Waist coat
Jacket
Neck cloth
Sleeves
. Coat
Hunting—drefs
Mourning cloths
Buttons
Cloth
Long cloth
Stockings Cotton
Thread
Silk
v—2
முடடைகள
பொரி அவிதத முடடைகள
குடிககிறது சாராயம தேயிலை
சாபபிககொடடை சறபடடு
சரககரையு எலுமிசசம
பழமுசாறுக தணணியுவ கலநத பானம
பொஞசு ஒயினசாருயம WESC சாராயம
கஇிளாரடடி சாராயம
பர சாராயம
பிராகதிசாராயம ருககிசாராயம உடுபபுகளுடையது
உடுபபு
ஒரு திஸது உடுபபு உளளரைச சொககாய கமமிசு
நிசார கால சடடை
கிகள காலசடடை
குளளக கால சடடை
உளளறைக கால சடடை வாசுகோட
சாககடடு - மேல அரைசசடடை
கழுதது குடடை சடடைககை சடடை - சாககு
மேலசடடை
வேடடையாடப போகுமபோது ; போடும உடுபடி,
- துககவுடுபபு பொததான புடைவை
_ முூழபபுடையவை மேசோடு
பஞசு
நூலிழை படடு
10
294. 295, 296. 297. 298. 299. 300. 301. 302. 303. 304. 305. 306. 307. 308. 309. 310. 917, 312. 313. 314, 315. 316. 317. 318. 319, 320. 921. 322, 323. 324, 325, 326. 327. 328. 329. 330. 331. 332. 333. 334.
335. 336.
Vilvet
Cavas
Stox cloth
Salampore
Palampore
Gingham Shoes
Boots
Spurs
Shoe Buckles
Bell Bukles
Sandals
Slipper Cap Hat
Wig Curl
Womens clothes
Gown
Petticoat
Jacket Shift
Tucker
Bonnet
Ribbon
Hand kerchief
White hand kerchief
Packet hand kerchief Gloves
Frock
Damasth
Chintz
Stain
Tron mould
Jewel
Necklace
Bracelets
Ear Rings Gold chain
Ring Fan
Comb
Brush
Vocabulary and Dialogue
சூரியகாநதிபபடடு
செடடுபபிடவை
மெழுகுசசிலை
- சிலமபிறி
பலமபோழ
கணடன
செருபபு
EL
பூடடுசு முளளு
செருபபு பொககிளஸ அரைககால சடடை
பாதககுறடு
. வைசசார
குலலா
தொபபி
களளமயிர
சுருடடுமயிர ஸதிரிகளின வடுபபு
அஙகி LUT ALT GL.
ரவிககை, 8125. பெணகளின கமமிசு
மாரபு மூடுகிற துணி பெணகள தொபபி படடுமாடா
- லேஞசுகுடடை வெளளைகுடடை
சாககிலே வைககிறகுடடை கைககுப போடுகிற கோடு சினன அஙகி 7
மூ படடு
சிடடி. கறை இபபபுககறை உடைமை - நகை அடடிகை
காபபு - கஙகணம . சரி கடுககன - கமமல
பொனசஙகிலி மோதிரம of Af சிபபு
பிசு
English and Malabar
337. 338, 339, 340, 341. 342, 343.
344, 345, 346. 347.
348.
349. 350. 351.
352. 353. 354. 355. 356. 357. 358, 359. 360. 361. 362. 363. 364. 365. 366. 367. 368. 369. 370. 371. 372. 373. 374, 375, 376. 377. 378. 379,
Musk
Civet
Lavender
Rose water
Soap
Pin
Needle
Thimble
Snuff Box
Snuff
Tobacco Pipe Scissors
Looking glass
Umbrella
Watch
House
Home
Hut
Floor
Ground
Foundation
Wall
Brick wall
Mud wall
Plonks
Rope
Stone
Brick
Chunam
Clay Sand
Tile
Joint Roof
Pillar
Ladder
Entry Hall
Step Steps Office
Cook room
Store room
it!
11
கஸதூரி
சவவாது
வாசனைததணணர பனனர
சவுககாரம குணடூசி
ஊசி
அஙகுஸதான
மூககுததூள பரணை
மூககுததூள சுஙகான கததிரிககோல
கணணாடி குடை கடியாரம
வடு குடிசை தளவரிசை
மனை
அஸதிவாரம
சுவர
கலசுவர
மண சுவர
பலகைகள
கயிறு கலலு செஙகல
குளிஞசம-சுணணாமபு களிமண
மணல
தடடோடு
சஙகாவடடம - குறுககுவிடடம மேறகூரை
தூண
ஏணி
தெருகடை கூடம
Li படிகள
எழுதுகிறயிடம
சமயல வரு கிடஙகு
12
380.
381.
382.
383.
384.
385.
386.
387.
388.
389,
390.
391.
392. 393.
394.
395.
396.
397.
398.
399.
400.
401.
402.
403.
404.
405.
406.
407. 408. 409. 410. 411. 412. 413. 414, 415. 416. 417, 418. 419.
420. 421.
4 Barn
Shop
Veranda -
Stable
Straw
Well
Necefsary
Room
Yard
Backyard
Door
Window
Lock Bolt
Key
Badiock
Furniture
Box
Trunk
Rat rap
Hearth
Hoven
Ladle
Kettle Pot
Pan
Grid Iron
Twine
Knot
Nail
Towel
Napkin
Table cloth
Tub
Winnaw
Basket
Scales
Balance
Weight Jug—Jar Lamp
Lantern
Vocabulary and Dialogue’
களஞசியம
கடை
சறுககாறு
குதிரைலாயம வைககோல
கிணறு
சலவாதியிடம
அறைவடு வடடின முததம
பிழைககடை
கதவு ஜெனல
படடு தாபபாள
சாவி
மாஙகாபபூடடு
வடடுத தடடுமுடடு பொடடி - பரணை தோலபொடடி
எலிபொன
அடுபபு ரொடடி சுடுகிற அடுபபு அகபபை ' கரகம
பானை சடடி.
இருபபு அடுபபு - க.றிசடுகிற
இருமபு சனபபிரி
முடிசசு ஆணி
துவாலை
பெரியதுவாலை மேசை துபபடடி பிபபாய--தொடடி
முறம கூடை தராசுதடடு தராசு படிககல சாடி விளககு செவிரலாநதர
English and Malabar
422. Globe
423. Wall lantern
424, Shade
425. Shade stand
426. Candle
427. Candle stick
428. Wax candle
429. Wick
430. Broom
431. Broom stick
432. Scissors
433. Looking glass
434, Bench 435. Stool
436. Carpet—Tapestry
437. Mat
438. Bed, Bedding 439. Cot, Bedstead
440. Pillow
441. Pillow Cover
442, Sheet
443. Couch
444. Chair
445. Champer pot
446. Picture
447, Table
448. Desk 449, Comb 450. Vile
_ 451. Pason
452. Cup 453, Saucer
454, Sneaker
455. Bowl
456. Teapot
457. Plate
458. Dish
459, Knife 460. Fork
_ 461. Spoon 462. Salt cellar
463. Mustard Bottle
V—2a
13
குளோபலாநதர செவிரலாநதர
ஷேடு ஷேடடுததணடு வததிவிளககு வததிததணடு, குததுவிளககுத
தணடு மெழுககுவததி வததி, திரி துடைபபம
துடைபபககடடு கததிரிககோல
கணணாடி விசபபலகை
மணை
சமுூககாளம
பாய
மெததை கடடில
தலைகாணி திணடு தலைகாணி உறை துபபடடி
கவுசசுககடடில
நாறகாலி
மூததுரபபரகான
படம மேசை
சாயபபான மேசை சபபு
Ger
தடடுபபாததிரம கூசா கோபபை
தஞா அடிககோபபை பெரிய கோபபை
போல
தேததணணர கரகம
பஙகான
நணட தடடைப பஙகான
கததி முளளு கரணடி
உபபு சலலர
கடுகு புடடி (
14 Vocabulary and Dialogue
464. Glass — Gare 465. Tumbler -- தமபிளர
466. Water glass — தணணி குடிககிற இளாசு
467. Bottle — பூடடி 468. Provision இனி சமபராஙகள சினன புடடி
களில தினுசு வாரியாய வைத இருககினற விருததமான சடடம
469. Cork புடடியடைககிற சடை 470. Cork serew சடைபிடுஙகிற இருபபு வளையம 471) றக சாயபபு மேசை 472. Bureau பரோ--அறைககுளப பெட 473. Of city படடணததோடே சேரநதது
474, City படடணம 475. Reins கடிவாளவாம
476. Bridle கடிவாளம 477, Horse shoe லாடம
478. Cart மாடடுவணடி 479, Cart man வணடிககாரன
480. Church கோவில சபை
481. Haltar படம--மரடம பலிபடம 482. Bell மணி 483, Burying place புதைககிற இடம 484. Burning place சடுகிற இடம 485. Grave குழி 486. Coffin சாவு பெடடி 487. Bier பாடை 488. Mass பூசை
489. Litany பிரரரததின 490. Alms பிடசை
491, Bishop பெரிய குரு
492, Clerk உபதேச
493. Greve - digger குழிவெடடி
494. Heathen அககியானி
495. Bramin பிராமணன
496. Prayer மநதிரம- ஜெபம
497, Blessing ஆசரவதிபபு, ஆசரவாதம
498. Glory மோடசம .
499. Hell நரகம
500. Sin பாவம
501. Devil பிசாச, பேய
502. Feast திருநாள
503. New year | புது வருஒம
English and Malabar
504,
505. 506. 507. 508, 509. 510. 511, 512. 513. 514. 515. 516. 517. 518. 519. 520. 521. 522, 523. 524. 525. 526. 527. 528. 529. 530. 531. 532. 533. 534. 535. 536.
537. 538. 539, 540. 541, 542, 543, 544.
Christmas
Lent
Account Account Current
Arrear
Auction
Bag
Bale
Bond
Broker
Bundle
Business
Charge
Cheap Dealer
Debtor
Town
Country
Gate
Street
Channel
Road
Market
Fort
Rampart
Barrack
Justice Petty Court Supreme Court Jail
Debtor Jail Grant Jail Hospital
Tavern
Punch house
shop
Poor house
Bridge Boat
Bank
Bank note
15
கரததாவின பணடிகை, முறாஜா பணடிகை
குபசு காள-உயிரததெழுநத காள
கணககு
கொடுககல வாஙகல கணககு நிலுவை ஏலம
மூடடை
கடடு
பததிரம gran
கடடு
வேலை
சிலவு
கயம
வரததகள கடனகாரன
படடணம
நாடு- ஊர
கெவுனி வாசல
தெருவு தணணர கான
வழி கடை கோடடை
கொததளம
இராணுககள சாலை ஞாயம விசாரிககிற சாவடி சினன கோடடு
பெரியககோடடு
சிறைசசாலை - கிடஙகு கடனகாரரை யடைககிற இடஙகு பெரிய கோடடுக கிடஙகு ஆசுபததிரி-கோயாளிகள விடுதி,
வடு சாராயககடை
பொஞசிககடை
களளுககடை
கஞசிததொடடி - அனனசததிரம வாராவதி படவு திரவியசசாலை
பணம பி.றிதிக கடடு
16
545. 546. 547. 548. 549, 550. 551. 552. 553. 554. 555. 556. 557. 558. 559. 560. 561. 562. 563. 564. 565. 566.
567.
368. 569. 570,
571.
572. 573. 574, 575. 576. 577.
578. 579. 580.
581. 502. 583.
Custom house
Duty custom
Tax
Quit rent
Assessment
Post office
Arsenal]
Mint
Boundary
Inhabitane
Native
Foreigner
Stranger
Governor
Secretary
Counsellor
Town major
Contractor
Collector
Examiner
Writer
Sea customer
Land customer
Paymaster
Judge Lawer
Interpreter
Painter
Book binder
Hawker
Workman
Goldsmith
Tronsmith
Gilter
Plater
Engraver Barber
Watch maker
Auctioner
Vocabulary and Dialogue
தரவை வாஙகிறயிடம--மேடடு தரவை
வரி
குபபை வரி
வடடு வரி
தபாலாபிஸ
ஆயுதசாலை தஙகசாலை
குணடுசாலை குடிததனககாரன
உளளூரான
அசலூரான
பிறததியான
ஊராளுகிற துரை பெரிய கிராணி
ஆலோசனைககாரன
கோடடை சேரவைககாரன குததகைககாரன குமபினி தணடலகாரன
ஒததிடுகிறவன எழுதுகிறவன
கபபலமேல வருகிற சரககுகளை . தரவை போடுகிறவன
கரைவழி சரககுகளுககு தரவை
போடுகிறவன
சமபளங கொடுககிறவன :
ஞாயாதிபதி
ஞாய சாஸதிரி.-ஒரவழககு பேச. கிறவன
ஒரு பாஷையிலிருநது மறு
பாஷையில விடுவிககிற HUTA
வரணககாரன புததகங கடடுகிறவன HOTE SUT SHOT தொழிலாளி குடடான கருமான பொனமுலாம பூசு...
வெளளி ...
சிததிரவெடடு வேலைககாரன அமபடடன
கெடியாரம பணணுகிறவன ஏலம போடுகிறவன
English and Malabar
584,
585,
586,
587,
588.
589,
590.
591.
592.
593.
594.
995.
596.
597.
598.
599.
600.
601.
602.
603.
604.
605.
606.
607.
608.
609.
610.
611.
612.
613.
614.
615.
616.
617.
618.
619.
620.
621.
622.
623.
624,
625.
626,
Weaver
Tailor
Baker
Butcher
Fisher man
Oil monger
Water man
Washer man
Iron-man
Servant
Cook
Cookmate
Butler
Dubash
House breaker
Liar
Perjurer
False witness
Murderer
Pimp Ware
Wore longer
Gallows, Gibbets
Grammar
Story
Fencing Dancing
Drawing
Writing Painting
Picture
Claur
White
Red
Blue
Yellow
Green
Pale
Gray
Purple
School
College
17
சேணியன
தையறகாரர
றரொடடிககாரன
ஆடுமாடு அடிககிறவன மன பிடிககிறவன
வாணியன
தணணிககாரன - பஙகாளி வணணான
இஸதிரிககாரன
வேலைககாரன
குசினிககாரன
குசினிமேடடி
பொடளர
துபாசி
கனனமிடுகறவன
பொயயன
பொயயாணையிடுகிறவன
பொயசாடசி
கொலை பாதகன
சஙகமாஙகி
G gs atie. wir or —Whore
வேசிக களளன
தூககுமரம
இலககணம
சரிததிரம
சிலமபம
கூதது படமெழுதுகிறது
கையெழுதது
அசசெழுதது படம
HER
வரணம:
வெளளை
சிகபபு
நலம மஞசள
பசசை
மககல
ஊதா - மேக வரணம
ஊதா
பளளிககூடம
சாஸதிர பளளிககூடம
1g.
027. 628. 629. 630. 631. 632. 633. 634. 635. 636. 637. 636. 639. 640. 641. 642. 643. 044. 645. 646. 647. 648. 649. 650. 651.
652. 653. 654. 655. 656. 657. 658. 659. 660.
661. 662. 663. 664. 665. 666.
667. 668.
Learning Schoolmaster
Monitor, usher
Scholar
Form
Ink Bottle
Sand box
Sealingwax Seal
Wafer
Paper
Rule
Line
Pen knife -
Pen
Quill
Copy Letter
Direction
Sign
Book
‘Spelling Book Cliphering Book Page
Translation
Language Lesson
Punishment
Forfeit
Rattan
Lash, stroke
Block head
Clever
Box
Case
Chain
Wheel
Screw
Hammer
Scissors
Nail
File
Vocabulary and Dialogue
விததை - படிபபு
வாததியார
சடடாமபிளளை
சஷன
வரிசை, மேல பாடம
இஙகி புடடி மணலபுடடி
அரககு முததிரை வொயபர
கடுதாசி
கோடுகிழிககிற கொமபு வரி, கோடு
இறவு சவுகிற கததி சவின இறகு முழுயிறகு சடடம-ஈகல-காபபி .
எழுதின காஒிததம மேலவிலாசம
கையெழுதது
புததகம
கணககதிகாரம
ஏடு
பாஷையைததிருபபுகிறது, மொழிபெயரபபு
பாலை பாடம
தெணடணை
அபராதம
பிரமபு
அழி முடடாள
கெடடிககாரன பரணை
உறை கொலுசு சககரம திருகாணி
சுததி &5HA — Scissors ஆணி
அரம
English and Malabar
669. 670. 671, 672. 673. 674, 675. 676.
677. 678. 679. 680. 681. 682. 683. 684, 685. 686. 687. 688. 689. 690. 691. 692. 693. 694. 695. 696. 697. 698. 699, 700.
701.
702. 703. 704. 705. 706. 707, 708.
709.
Axe
Hatchet
Gimlet
Razor
Whelstone
Hook
Coach
Carriage
Harness
Saddle
Fright
Income
Interest
Merchandise
Merchant
Mortgage
Outstanding Partners
Principal
Retail
Muster
Security
Fruit
Ripe
Unripe Flower
Bud
Leaves
Garden
Grapes Rose apple Pine apple Orange
Lemon
Pome granate Plantain
Guava
Mango Jack fruit Sugar candy
Sug arcane
19
கோடாலி கைககோடாலி
துரபபணம - 19011
அமபடட கததி சாணைககலலு
தூணடி. நாலுருளை ரதம
வாகனம - சவாரி - நாறசககர வணடி
குதிரை முஸதபபு சனி கேளவி
வருதது வடடி. வியாபாசம---வரததகம
வரததகன
குதுவை வெளிபாககு
பஙகாளி--கூடடுவரததகள
மூதறபணம சிலலறை விககிறையம மாதரி
ஜாமின கனி
பழம
காய
& மொககு, தளிர இலைகள தோடடம
கொடிமுநதிரிபபழம சமபுராகபபழம
அனனாசிபபழம
கிசசிலிபபழம, பொமபிளிமாசுப பழம
எலுமிசசமபழம
மாதுளமபழம
வாழைபபழம
கொயயாபபழம மாமபழம
பலாபபழம கறகணடு
கருமபு
20
710, 711. 712, 713, 714, 715, 716. 717. 718. 719. 720. 721, 722. 723. 724, 725. 726. 727. 728. 729. 730. 731. 732, 733. 734, 735. 736. 737. 738. 739. 740. 741. 742. 743. 744. 745. 746. 747. 746. 749. 750, 751. 752.
Beast
Horse
Jackass
Ass
Mare
Ox
Cow
Calf
Bullock
Bull
Sheep Lamb
Kid
Hag Stag
Bear
Lion
Tiger
Camel
Buffalo
Elephant
Jackal Squirrek
Mangoose Rabbit
Dog
Puppy Cat
Monkey
Rat
Bandicoat
Mouse
Bird
Crow
Sparrow Swallow
Parrot
Braminy kite
Kite
Paddy Bird Peacock
Peahen
Partridge
Vocabulary and Dialogue
மிருகம
குதிரை கோவேறு கழுதை, நபம
கழுதை மாதவான
ரிஷபம
பசு. சேஙகண
எருது, மாடு ரிஷபம
ஆடு ஆடடுககுடடி வெளளாடடுககுடடி
பனறி
wrer - Deer
கரடி சிஙகம
புலி
ஒணடை
எருமைககடா
யானை
நரி
அணிபபிளளை
கரிபபிளளை (p#e - Hare
நாய
நாயககுடடி
பூனை
குரஙகு எலி
பெருசசாளி
மூஞசூறு - சுணடெலி
- குருவி காககை
அடைககலான குருவி தகைவிலான குருவி கிளிபபிளளை ஆளவார - கெருடன பருநது
கொககு
மயில
பெணமயில கவுதாரி
English and Malabar
753. Teal
754, Snipe
755. Pigeon 756. Dove
757. Fowl
758. Cock -
759. Chicken
760. Turkey
761. Duck
762. Fish
763. Seer fish
764, Whitins whtng
765. Salt fish
766. Milk fish
767. Mullet
768. Crab
769. Prans
770. Oyster 771. Frog 772. Turtle
773. Alligator 774. Poison
775. Snake
776. Coppra capel 777. Lizard
778. Spider
779. Scorpion
780. Ant
781. Dig
782. Lause
783. Nit
784. Bug 785. Fly
786. Musquito, gnat 787, Diamond
788, Emerald
789. Carbungle 790. Coral
791. Ruby 792. Peari
793. Gold
794, Silver
795. Copper V—3
21
கிளுவை
உளளான
Y@ 4G கோழி
சாவல
கோழிககுஞசு வானகோழி
வாதது மன, வவவால வெளளருமன
கிழஙகான
கருவாடு
SF HY மடவை கணடு
இரு ஆளி
தவளை
ஆமை
முதலை eff ag ib
பாமபு
காகபபாமபு
பலலி
சிலநதி
தேள
எறுமபு
உணி
பேன
FG மூடடுபபூசசு
௪ கொசு
வசசிரககல பசசை, வைடூரியம
மாணிககம பவழம
கெமபு
முதது பொன
வெளளி
செமபு
22
796. 797. 798. 799. 800. 801. 802. 803.
804. 805. 806. 807. 808, 809. 610, 911, 812. 813. 814, 815. 816. 817. 818. 819. 820. 921. 822. 823. 824. 825. 826. 827. 828. 829.
830. 831. 832. 833. 834.
835. 836.
837,
Brass
Pinch back
Tron
Tin
Steel
Lead
Rust
Time
Date
Calendar
Day
Morning
Noon
Afternoon
Evening sunset Night
An hour
One O Clock.
Minute
Year
Month
Week
Sunday Monday Tuesday
Wednesday
Thursday Friday
Months
January
February:
March
April
May June
July August
September”
October November
December
One PrPbhd
eda
te tet
trib
bbb
diddy
Vocabulary and Dialogue
பிததளை தமபாககு
இருமபு தகரம - ஸாரா
எழுகு - எக ஈயம
BG காலம, வேளை, சமையம,
நேரம, சாமம.
தேதி . ச
பஞசாஙகம தாள
காலமே
மததியானம
மததியானம
சாயிநதிரம
இராததிரி ஒரு மணி நேரம, நாழிகை ஒரு மணி
ஒரு விகலை
OU (Hh OB LD
மாசம
வாரம
ஞாயிறு திஙகள
Qe ar aur ius
புதன வியாழன
வெளளி மாதஙகள
தை மாசி
பஙகுனி
சிததிரை வையாசி ஆனி
ஆடி ஆவணி . புரடடாள |
அறபிசி காரததிகை மாரகழி
ஒனறு
English and Malabar
838. One
839. Two
840. Three
841. Four
842. Five |
843. Six
944, Seven
$45. Eight
846. Nine
847. Ten
848. Eleven
849. Twelve
850. Thirteen
851. Fourteen
852. Fifteen
$53. Sixteen
854. Seventeen
855. Eighteen
856. Ninteen
857. Twenty 858. Thirty
859. Forty 860. Fifty 861. Sixty
862. Seventy 863. Eighty 864. Ninty $65. Hundred
866. Two-hundred
867. Three-hundred
868. Four-hundred
869. Five-hundred
870. Six-hundred
871. Seven hundred
872. Eight hundred 873. Nine hundred
874. One thousand
875. Of visit
876. Good morning sir 877. Good day sir 878. Good evening sir
879. Good night sir
880. How do you do
23
ஒனறு இரணடு மூனறு கானகு
ஐநது ஆறு ஏழு எடடு
ஒனபது பதது பதினெனறு
பனிரெணடு
பதினமூனறு பதினாலு பதினைநது
பதினாறு பதினேழு
பதினெடடு
பததொனபது
இருபது முபபது நாறபது
ஐமபது அறுபது எழுபது
எணபது
தொணணூறு நூறு இருநூறு முனனூறு Par
சா Fa rT
GT aT
Dar
ear ௧௦௦௦
சநதிபபுககுச சேரநதது
காலமே சலாமையா
பகல சலாமையா
சாயிநதுர சலாமையா
இராததிரி சலாமையா நரெனனமாயிருககிறர
24
881.
082.
683.
884.
885.
886.
887.
888. 889, 890. 891.
892. 893. 894. 895. 896. 897. 898. 899, 900. 901.
902.
903. 904.
905. 906.
907.
908. 909. 910. 911.
912. 913.
914.
Very well by your favour —
How is Ammaloo
She is sick
How long since Since two months
Where is dubash He is gone to country
To what country
To Sadras
Why did he go there To Bring his mother
Walk in sir
Never mind
Come in and sit down
Geting late
1 must go
Where do you live
At Santhome
Near the church
Shall I come with you Better come to-morrow
Very well sir
Good by to you sir Of master and servant
Good day sir Who you I am your old servant
What you want I got no employment
What shall I do Give me some money
Come another time Give me someting now
Dont bother me
Vocabulary and Dialogu
உஙகளுடைய தயவினாலே சுகமா யிருககிறேன.
அமமாளுயெனனமாயிருககிறாள
அவள வியாதியாயிருககிறாள
எததனை நாள பிடிதது இரணடு மாதமாய
என துபாசி யெஙகே
அவன ஊருககுப கிறான
எநத வூருககு சதிரஙகபபடடணததுககு அவனஙகே யேன போனான
அவன தாயாரை அழைததுக கொணடு வருகிறதுககு
உளளே வாருமையா
அககரையிலலை
உளளே வநது உளுககாறும
நேரமாயப போகுது
நான போக வேணும
ந எஙகே குடியிருககிறாய
மயிலாபபூரிலே கோவிலணடை
நானுஙகளோடே கூட வரடடா
நாளைககு வநதால நலமாயிருக கும
நலலதையா அபபடியே யாகடடு மையா
போகிறேன உமககு சலாமையா
துரைககும வேலைககாரனுககுஞ
சேரநதது பகல சலாமையா
நயார
நானுஙகளுடைய பழைய வேலைக காரன
உனககெனன வேணும
எனககு உததியோகமிலலை
நானெனன செயவேன எனககுக கொஞசம
கொடும
இனனொரு வேளைககு வா எனககிபபோதேதாகிலுங
கொடும
எனனைத தொநதரவு பணணாதே
போயிருக .
பணங
English and Malabar
915,
916.
917,
918.
919.
920. 921,
922. 923.
924, 925. 926. 927. 928. 929, 930.
931.
932.
933.
934, 935. 936.
937. 936. 939.
940, 941. 942.
943. 944, 945.
946.
Where shall I go sir Go home I got no for expence I cannot help
Employ me sir
What will you do I can be your Butler
J dont require
Dont be angry
Hold your tongue J say peon
Sir
Push him out
Shut the dore Dont let him out Very well sir
Of buyer and seller
Good evening sir
Come to my shop sir
What you got I got every thing Show me a long cloth
Here it is look sir What price Tell me the lowest price
Give me Twenty rupees It is too dear
You cannot get so cheap
I can get plenty Go and enquire
Will you give me for ten
rupees Never less one fanam too
25
நானெஙகே போவேனையா
வடடுககுபபோ எனககு சிலவுககு இலலையே
நானுதவி செயயமாடடேன
ஏனன உததியோகததில
வைததுககொளளுமையா
ந எனன செயயமாடடுவாய
கானுஙகளுககு பொடலராயிருப பேனையா
எனககு வேணடியதிலலை
கோபிததுக கொளளாதை யூஙகள
உன வாயை மூடு
அடா சேவகா
ஓயா அவனை வெளியிலே தளளிவிரடு
கதவைசசாதது
அவனைவுளளே விடாதே கலலதையா (அபபடியே
செயகிறேன) கொளளுகிறவனுககும
வனுககுஞசேரநதது
சாயநதிரம வநதனமையா எனனுடையகடைககு வாருங
களையா
உனனணடை யெனன யிருககுது
எனனணடை யெலலா மிருககுது
எனககொரு முழப புடைவை யைக காணபி
இதோ யிருககுது பாருமையா எனன விலை
குறைநத விலையை யெனனுடன சொலலு
எனககு இருபது ரூபாய கொடும
அது றொமப குறைசசல உஙகளுககு அவவளவு கயததிலே கிடையாது
எனககு சேனையகபபடும
போய விசாரிததுப பாரும
பதது ரூபாயககு யெனககுக கொடுககுறையா
கானொரு பணமாகிலுங குறைக .
கமாடடேன
விறகிற
26
947.
948.
949,
950,
951.
952.
953.
954,
955.
956. 957.
958.
959,
960. 961. 962. 963. 964. 965.
966.
967.
968.
969. 970.
971,
972.
973. 974. 975.
976.
977.
976.
Then keep it with you Do you like Europe Cloth
That will not do See the muslin
What is the price a yard
One an half rupees
Without custom
Bring that cloth with me
No one here
T shall send my man } I will send my man
Do so
Send the money also
Dont change the cloth No sir take my word
Take care
Tont fear - ‘fride’
I will not do so
Peon
Take the money go and
pay it the merchant (pay it the)
He will give you a piece
of muslin Bring it to me
Very well sir
Peon and (Servant) Merchant
Who sold muslin
I sold your master
How many yards that Ten yard a piece At what price you sold it For Fifteen rupees
—
Here takes Fourteen rupees —
Where is another rupee
Vocabulary and Dialogue
அபபடியானால ந வைததுககொள உமககுச சமைபபுடைவை
சமமதியாயிருககுமா
அது உதவ மாடடாது இநத சலலாவைபபாரு
கெசம ஒணணுககு விலையெனன ஒணணரை ரூபாய
தரகிலலாமறபடிககு அநதபபுடைவையை எனனோடே
கூட கொணடுவா
இஙகே ஒருததருமிலலை எனனுடைய மனுஷனை அனுபபி
விககிறேன
அபபடி செய
பணததையுஙகூட
யும
துணியை மாறறிபபோடாதே
இலலையா எனபேசசை சமபு
பததிரம பயபபடாதே - 112மபி
நானபபடி செயகிறதிலலை சேவகனே —
இகத பணததை யெடுததுக
கொணடு போ வரததகனுக குக கொடு
அவன உனகையிலொரு சலலாப
புடைவையைக கொடுபபான
அதை யெனனணடை கொணடுவா
நலலதையா ரு well sir
சேவகனுககும வரததகனுககும நடநத சமபாஷணை
சலலா ஆர விறறது
கான உஙகளுடைய துரைககு விறறேன
அது எததனை கெசம
துணடொணணுககு பதது கெஜம எனன விலைககு ந விறராய பதினைநது ரூபாயககு
இதோ இநத பதினாலு ரூபாயை வாஙகிககோ
இனனொரு ரூபாயெஙகே
அனுபபிவை
English and Malabar
979. I took that for my custom
980. I settle without custom
981. Give me another piece
982. Like that
983. I shall pay this money
to-morrow
' 984. Very well sir
985. Boy
986. Sir’
987. Common words
988. Who is there
989. Dressing boy sir
990. Call him here
991. Here I am
992. Why so late 993. I amnot well sir
994. Take care
995. Where the bason of water
996. Bring my tooth brush
997. Get me a towel 998. Clean my shoe
999. Give me a shirt
1000. Where is my short 1001. Bring my pantaloons
1002. Show me the stockings 1003. Tie my neck cloth
1004. Look for my suspender
1005. Show me looking glass 1006. Take out my waistcoat
1007. Pull my jacket 1008. Where is my comb
1009. Call the cook
1010. Cook
1011. Master wants you
27
அதை கான எனனுடைய தரகுக
கெடுததுககொணடேன
நான தரகிலலாமல தரததுக
கொணடேன
எனககு வேறொரு துணடைக கொடு
அதைபபோலே
கானிநதப பணததை நாளைககுக கொடுககிறேன
- கலலது அபபடியே யாகடடும பையலே
அயயா
வழககமான சொறகள
ஆரஙகே - 0010110௦00,
உடுததுகிற பிளளையாணடா னயா
அவனையிஙகே அழை
இதோயிருககிேோறேோளையா
ஏன இனனேரம
எனககு வுடமபு லகுவிலலை ஜயா பததிரம
தடடுத தணணரெஙகே
எனனுடைய தநத சுதத
பணணுகிற புறுக கொணடுவா
எனககொரு துபாலகுடடைகொடு
என சோடடை துடை
எனககொரு கமமிசு கொடு என அரைககால சடடை யெஙகே என கால சடடையைக கொணடு
வா மேசோடடை எனககுக காணபி எனனுடைய கழுததுக குடடை
யைக கடடு
கால சடடையை மாடடுகிற காடாவைததேடு
எனககுக கணணாடியைக காணபி எனனுடைய வாஸகெடடை யெடு எனனுடைய ஜாககெடடை இழு எனனுடைய சபபு எஙகே
குசினிககாரனை கூபபிடு vasket குசினிககாரா துரையுனனைக கூபபிடுகிறார
28
1012,
1013.
1014.
1015.
1016.
1017.
1018.
1019,
1020. 1021. 1022. 1023.
1024. 1025. 1026. 1027, 1028.
1029. 1030.
1031.
1032. 1033.
1034. 1035. 1036. 1037.
1038. 1039. 1040. 1041.
1042. 1043. 1044. 1045.
Breakfast
Yes - ready sir
What you got for break
fast
Bread and Butter
Whathelse
Fried fish
Boiled Egg
Ham and Cheese
Tea and Coppy Without sugar and milk Why are you fool What I can do money
Cash keeper did not give Go and borrow
T shant sir
Come here dubash
Pay the cook
Discharge him Get another cook
Boy bring my umbrella
Get my palankeen ready Take me to the fort
Go fast
Stop here Hold the umbrella
Take me home
Where is butler
Here I amsir
Open a Bottle of Beer No cork screw sir
What is become of it
I dont know sir
Buy another one
Sent for the old cook
—
—
I |
Vocabulary and Dialogue
அலுமுசு அலலது காலை போசனம தயராயிருககுதா
ஆம தயாராயிருககுதையா அலுமுசுககு 6 யெனன வைததுக
கொணடிருககிறாய ரொடடியும வெணணெயயும பினனயெனன பொரிதத மன
அவிதத முடடை பணணிததுடையும சினனுக
கடடியும
தே தணணியும காபபியும சரககரையும பாலுமிலலாமல ஏன ந பயிததியககாரனா
கானெனன செயவேன -பண மிலலை
சரறாபபு கொடுககவிலலை கடனபோய வாஙகு நான மாடடேனையா
இஙகே வா துபாசி குசினிககாரனுககுச சமபளங
கொடு
அவனைத தளளிபபோடு
இனனொரு குசினிககாரளை ச சமபாதி
பையலே எனனுடைய குடையைக கொணடுவா
என பலலககை தயாரபடுதது எனனைக கோடடைககெடுததுப போ
சிககிரமாயப போ
இஙகே நிறுதது குடையைப பிடி
எனனை வடடுககுககொணடு போ
பொடடலர யெஙகே
இதோ இருககிறேனையா ஒரு புடடி பர திற சடை பிடிஙகி இலலை ஐயா
அது யெனனமாயப போசசு
கானறிய மாடடேனையா வேறொனறு வாஙகு
பழைய குசினிககாரனை அழை
English and Malabar .
1046,
1047.
1048. 1049. 1050.
1051.
1052.
1053.
1054.
1055.
1056. 1057.
1058. 1059.
1060.
1061. 1062.
1063. 1064. 1065. 1066.
> 1067. 1068.
1069.
1070. 1071.
1072. 1073. 1074.
Ask him where is the —
cork screw
He says that he dont வெ
know sir
He is stole that —
No sir I didnt steal —
You better bring it soon —
I will send you to Police —
Come let us both go sir —
Send him away out _—
Bring my dinner _
Give me some brandy —
Lay the table ர
Bring the table cloth _
Open that Gaddown _ Take out the silver things —
Bring two large spoons --
_Clean the small spoons —
Bring me a knife and fork —
This is not sharp _
Get another _
Lay the plates. _
Get some fruits _
What fruits _ Orange and plantain _
Bring salt beef _
Bring salt fish ~
Get a lime _
Squeeze the juice _
Make some salad —_
Bring the venegar டட கை
4
29
சடைபிடிஙகி யெஙகேயிருககு தெனறு அவனைக கேள
அவன அறியமாடடேனெனறு
சொலலுகிறான ஐயா
அவன அதை திருடிககொணடான
இலலையா கான திருடவிலலை
ந ௮தை சககிரமாயக கொணடு
வநதால தாவளை நானுனனைப போலசுககனுபப வேணும
நாமிரணடு பேரும போகலாம
வாருமையா அவனை வெளியே அனுபபிவிரடு எனனுடைய மததியான போச
னததைக கொணடுவா
எனககுக கொஞசம பிருநதி
கொணடுவா
மேசையைப போடு
மேசை துபபடடிக கொணடுவா
அநதக கடஙகைத தற
வெளளி சரமானகளை வெளியிலே யெடு
இரணடு பெரிய கரணடியைக கொணடுவா
சினன கரணடிகளைத துலககு எனககொரு கததிய முளளுங கொணடுவா
இது சுருககிலலை
வேறே கொணடுவா
பஙகானகளை பரபபு கொஞசம பழஙகளைக கொணடு வா
எனன பழஙகள
கிசசிலிப பழஙகளும வாழைப பழஙகளும
உபபுபபோடட மாடடிறைசசிக கொணடுவா
கருவாடு கொணடு வா
ஒரு எலுமிசசம பழஙகொணடு
வா ரசததைப பிழி
கொஞசம சலலாது பணணு காடி கொணடுவா
30
1075.
1076.
1077.
1078.
1079.
1080.
1081.
1082.
1083.
1084.
1085.
1086.
1087.
1088.
1089.
1090.
1091.
1092. 1093.
1094,
1095.
1096.
1097.
1098.
1099.
1100. 1101.
1102.
1103. 1104. 1105.
Get some green chillys
Cut the onions
Pound some pepper
Mix all together
Put little salt
This is too much
Put some more
That will do
Shall I bring mustard
Do so
Pour little water
Get some hot water
This is very warm
Make it cold
Pan it soon
I like you well
I dont like you at all
You are not deligent Mind what you are about—
Take care for next time
Dont be angry sir
I shall take care here-
after
Dont be angry
Get me a Palankeen
I must go to Fort
I cannot stay here
You go and call that gentleman
Tell him to come soon
I cannot wait
Dont speak a lie Tell me the truth
Vocabulary and Dialogue
கொஞசம பசசை
கொணடுவா
வெஙகாயததை யறு
கொஞசம முளகு தூள பணணு
எலலாததையுங கலநதுவிடு
கொஞசம உபபுபபோடு
இது அதிகமாயிருககுது இனனங கொஞசம போரு அது போதும
கடுகு கொணடுவரடடா அபபடியே செய
கொஞசந தணணர வார
கொஞசம வெநநர கொணடுவா
இது ரொமப சுடுது குளுறபபோடு - Cool சககிரமாய விசறு
முளகாய
உனபேரிலே எனககு சநதோஷ மாயிருககுது
உனனைப பாரககிறததுககு எனககு சுததமாய மனமிலலை
ந ஜாககரததைககாறனலல 8 செயகிறதெனனவெனறு
நினைததுககொள இனிமேல சாககிரததையாயிரு
ந கோபம பணண வேணடா மையா
கான இனிமேலைககு சாககரததை யாயிருககிறேனையா
நர கோபம பணண வேணடா மையா
எனககொரு பலலாககுக கொணடுவா
நான கோடடைககுப வேணடும
நானிஙகே யிருககக கூடாது அநதத துரையைப போய கூப
பிடு அவரைச சககிரமாய வரச சொலலு
நான காததிருகக மாடடேன பொய பேசாதே எனனுடனே நிசததைப பேசு
Cure
English and Malabar
1106.
1107.
1108.
1109. 1110,
1111.
1112.
1113.
1114,
1115,
1116.
1117.
1118.
1119.
1120. 1121.
1122.
1123.
1124. 1125. 1126. 1127.
"1128.
1129. 1130. 1131. 1132, 1133.
1134.
1135.
J will not trust you ' வம
Send another person —_
Tell him to go soon —
He cannot run — He runs like an old man —
Dont tell tales against = — one ,
What I did to him —
What I done to him அவ
What I did to him —
I am not a cheater வை
You area honest man —
What you think me then —
Who makes noise there —
He is quarrelling with — me sir
What about —
I dont know for what sir +
He is a busing me ஆ since this morning
Tell him to...... his _—
tongue Keep silence sir _ Speak slow _ Why you are stammering — Are you stammer _
T cannot hear what you —
say I think you are deaf — I am not deaf sir _ Are you blind —
I am not blind ன
You are very impertinent --
fellow J dont want your business—
sir ‘Discharge this man அவை
31
நானுனனை நமப மாடடேன வேரொரு மனுஷனை அனுபபிவை
அவனைச சககிரமாயப போகச
சொலலு
அவனேட மாடடான
அவனொரு கிழவனைப போல ஓடு கிறான.
என பேரில பொய சொலலாதே
நானவருக கெனன செயதேன நான அவருககு எனன பணணி
“னேன
நான அவருககு எனன செயதேன கானேமாததுகிறவனலலா
& கிறஸதன
ந எனனை யெனன வெனறு நினைததாய
அஙகே யார சநதடி பணணு
கிறது .
இவனெனனேடே சணடை பண
ணுகிருனயா
எனனததைக குறிதது
எனனததுககெனறு எனககுத தெரியவிலலை அயயா
இனறு காலமே முதல (பிடிதது) எனனைத திடடுகிறான
அவனை வாயை மூடச சொலலு
பேசாமலிருமையா மெதுவாயபபேசு
ந யேன தெததிப பேசுகிர௫ய ந தெதது வாயனா
€ சொலலுகிறது எனககுத தெரியவிலலை
8 செவிடெனறு நினைககிறேன நான செவிடனலலவையா
ந குருடனா நான குருடனலல (ஐயா)
ம மெதத mer a-(impertinent)
உஙகளுடைய ௨ததியோகம எனககு வேணடாமையா
இநத மனுஷனை த தளளிவிடு
32
1136.
1137.
1138.
1139.
1140.
1141,
1142. 1143.
1144.
1145.
1146.
1147,
1148.
1149. 1150.
1151.
1152.
1153.
1154.
1155.
1156.
1157. 1158.
1159. 1160. 1161.
I can get plenty business sir
Go away,yimmediately
Give me my pay
What is due to you
You must know better
Could not you tell me
how much that
Look into your account
Go and call the
conicopillay
I am here sir
Pay this fellow his wages
Discharge him Immediately
Get another servant
Have you paid him
Not yet sir Teli him to come
tomorrow
What time shall I come
Come to me any time
Tont go out before I come
I shall come tomorrow
evening
Wait for me until I come
I shall do as you tell
Dont fail to come
If not come how I shall
get money
Where is the new servant
He will come by and by What he will tell him
to do
Vocabulary and Dialogue
எனககு அனேகம உததியோகம
அகபபடுமையா
இபபோதுதானே போபயவிரு
என சமபளததைக கொடு
உனககெனன சேரவேணடியது
உஙகளுககு நனறாயத தெரிக திருகக வேணும
அது இவவளவெனறு யென னேடே சொலலக கூடாதா
உஙகளுடைய கணககைபபாரும
கணககு பிளளையைக கூபபிடு தானிஙகே தானிருககிறேனையா
இவனுடைய சமபளததை யிவ
னுககுக கொடுதது விடு இநத கணததிலே இவனைத
தளளிவிடு
வேறேயொரு வேலைககாரனைச சமபாதி
அவனுககுப பணஙகொடுதது
விடடையா
இனனமிலலை ஐயா
அவனை காளைககு வரசசொலலு
| தான எனனேரததுககு வரடடும எநத வேளைககாகிலும எனனிடத
துககு எனனணடை வா நான வருகிறதுககு முனனே ந போகாதே
தாளை சாயஙகாலம வருகிறேன
நரன வருகிற மடடுககும எனக காக காரததுக கொணடிரு
ந சொலலுகிற படிககே செய கிறேன
வராமலிருககாதே வராவிடடால பணம எபபடியகப
படும
புது வேலைககாரனிஙகே அவன பினனாலே வருவான அவனை எனன செயயச சொலலு :
வர
English and Malabar
1162.
1163. 1164.
1165. 1166. 1167. 1168. 1169.
1170.
1171.
1172.
1173.
1174.
1175.
1176.
1177. 1178. 1179. 1180. 1181. 1182. 1183, 1184. 1185, 1186. 1187. 1188. 1189, 1190. 1191. 1192,
I will make him to do
every business
Two-rupees a week
How many rupees for
month
It comes do nine rupees —
How is that
Why is it wrong Certainly it is wrong
How many rupees it
will come
I think it must come
eight rupees
J shall see that accounts
Give me a piece of paper
Bring my pen and ink
Take your Iron pen and
cudjan
Come let us now examine—
How many weeks for a month
Four weeks
It is right
Come let us eat
Take this
You want more
Enough sir
Eat little more
That will do sir
Wash your hands
Wipe your mouth
Hold this
Cut that piece Scrap all that Make fire
Boil some water
Buy some milk and
sugar
33
அவனை சகலமான வேலையுஞ
செயயப பணணுகிறேன
வாரததிலிரணடு ரூபாய
மாசததிலே எததனை ரூபாய
அது ஒனபது ரூபாயாகுது அதெபபடி ஏன அது தபபோ நிடசயமாய அது தபபுதான
அது எததனை ரூபாயாகும
நான எடடு ரூபாய வருமெனறு நினைககிறேன
தான அநதக கணககைப பாரக கிறேன
எனககொரு துணடு கொரு
எனனுடைய இறகையும இஙகி
யுங கொணடுவா
உனனுடைய எழுததாணியும ஓலையையும எடுததுககோ
இபபோது ஒததுப பாரககலரம
வா
ஒரு மாசததுககு எததனை வாரம
கடுதாசி
நாலுவாரம
அது சரிதான
நாம சாபபிடலாம வா
இதை யெடுததுககொ உனககினனம வேணுமா
போதுமையா
இனனங கொஞசஞ சாபபிடு
அது போதுமையா
உன கைகளைக கழுவு
உன வாயைத தொடை
இதைபபிடி அநதத துணடை அறு அ௮தையெலலாஞ சுருணடு
கெருபபைப பததப போடு கொஞசம தணணர காசசு
கொஞசம பாலுஞ சககரையும வாஙகு
34
1193.
1194,
1195.
1196.
1197.
1198.
1199.
1200.
1201. 1202. 1203. 1204, 1205. 1206. 1207. 1208. 1209, 1210. 1211, 1212, 1213. 1214,
1215. 1216. 1217. 1218. 1219,
1220. 1221. 1222. 1223. 1224. 1225. 1226.
1227.
Take one cup of butter
Get two pound tea
How they sell sugar sandy
Five pagodas a mands
I dont want that
How can Get some brown sugar
I want a cup of tea
Cover that plate Shake this bottle
Keep it one (side) place Cool the Claret
Change this
Bring a new towel Old sheet Stitch that
No needle and thread Take some thread
Twist it well
Pull that
Have you done
Who through them there
Enquire the price How you sell tamarind
Two fanames a viss
How you sell ghee
Twenty pagodas for a candy
Come let us go Where
To China bazar To big bazar To Tiffen bazar What for To buy house furniture —
To buy curry stuff ed
Vocabulary and Dialogue
ஒரு கோபபை வாஙகிககோ
இரணடு ராததல தேயிலை கொணடுவா
கறகணடு யெபபடி விறகிறாரகள
வெணணெய
மணஙகு ஜநது வராகன அதெனககு வேணடாம
அபபடியானாலெபபடி கொஞசம நாடடுசசககரை கொணடுவா
எனககொரு கோபபை தணணர வேணும
Css
HES பஙகானை மூடு
இபபுடடியைக குலுககு அதை ஒறணடை வை
கிளாரடடைக குளிரபபோடு
இதை மாதது
ஒரு புது துவாலை கொணடுவா
பழநதுபபடி
அதைததை ஊசியும நூலுமிலலை
கொஞசம நூலெடுததுககோ
அதை நனறாய முறுககு அதையிழு அதை முடிததையா (traugh) அதுகளை அஙகே ஆர போடரு
விடடது *
விலையை விசாரி
புளியெனனமாய விறகிருய வசை இரணடு பணம
கெய எபபடி விறகிருய
பாரம -௧இ- உய- ஹ (4) நாம போகலாம வா
எஙகே
பஙகான கடைககி
பெரிய கடைககு
குசசிலி கடைககி எனனததுககாக வடடு தடடு முடடுகள
வாஙகிறதறகு மசால வாஙகிறததுககு
English and Malabar
1228. 1229. 1230. 1231.
1232.
1233.
1234.
1235.
1236.
1237.
1238.
1239.
1240.
1241.
1242.
1243. 1244. 1245, 1246.
1247. 1248.
1249. 1250.
Lift up that box See under that
What is that
The door key and
Box key Is that good Ghee
It is very pure
Not mixed
Give me two jars ful]
Weight well
Hold it right
See how that liks
I shall give you
right weight Tont cheat ,
I am not so
You are a very good man I will come again @ Ger
Good by sir God bless you
Breach
Overtake
To escape Whithersoever
35
அநதப பெடடியை தூககு அதறகடியிலே பார - (770) - அதெனன
கதவு சாவியும பெடடி சாவியும
அது கலல கெயயா
அதுறொமப அபபடடமாயிருககுது கலபபடமலல
எனககு இரணடு சாடிகிரமபக கொரு
செவவையாய கிறு
ஒழுஙகாயபபிடி
அது எபபடி. ஒழுகுது பார
நானுஙகளுககுச சரியாய
கிறுததுககொடுககிறேன
ஏமாறறாதே
கானபபடிபபடடவனலல
ந மெதத நலல மனிதன
கான மறுபடியும வருகிறேன அபபடி செய
போறேன சலாமையா
சுவாமி உனனை இரடசிககக
கடவது கலகம
தொடரநது போகிறது- வழியிற கலநது கொளளுகிறது
தபபிததுக கொளளுகிறது
எஙகேயாகிலும எவவிடதது லாகிலும
| [Comprehensive critical notes on.this work will occur in the next issue.]
“Dictionaries are like watches; the worst is better than none,
and the best cannot be expected to go quite true.”
—— Samuel Johnson (Piozzi, Fohnsoniana, 178)
“JT am not yet so lost in lexicography as to forget that words are
the daughters of the earth, and that things are the sons of heaven.”
~—- Samuel Johnson (Dictionary of the English Language: Preface)
“It is not perhaps extravagent to say, that, in its poetic form, the
Tamil is more polished and exact than the Greek, and in both dialects, with its borrowed treasures, more copious than the Latin. In its
fulness and power it more resembles English and German than any other living language.”
— Rev. Miron Winslow (A Comprehensive Tamil and English Dic- tionary of High and Low Tamil: Preface)
நாடடுபபுற இலககியம :
ஈனமுததுப பாணடியன கதை
பதிபபாசிரியரகள :
மு. சணமுகம பிளளை, தமிழ விரிவுரையாளர,
இருககுறள ஆராயசசிப பகுதி.
௬. சணமுகசுநதரம, எம. ஏ., ஆராயசசி மாணவர,
தமிழததுறை.
செனனைப பலகலைக கழகம
1974
முதற பதிபபு : 1974,
செனனைப பலகலைக கழகத
தமிழததுறை வெளியிடும
துமிழாயவு
மூனறாம தொகுதியில இணைககபபெறற
விலலும பாடடு
முனனுரை
கதைப பாடடு
ஈனமுததுப பாணடியன கதை காடடுபபுறக கதைப பாடலகளுள ஒனறு. பெருமபாலான கதைப பாடலகளும அமமானைப பாடல முறையிலேயே அமைநதுளளன. அலலி அரசாணிமாலை, தேஙகு
ராசன கதை, இராமபபயயன அமமானை போனறவறறின நடையி லேயே இவை காணபபடுகினறன. இப பாடலகள தனிமையில பாடி .மகிழவதறகும, பலர கூடியிருநது வாசிககக கேடடு மட௫ழவதறகும
_ ஏறறவை. இவவகை நூலகளுள முறறும பாடலாய அமைகநதனவும இடையிடையே கதைத தொடரபான விருததம முதலிய வேறு வகைப
பாடலோ, உரைநடையோ அமைநது காணபபடுவனவும ஆக இரு வகையுணடு. இவறறுள, பலவறறை உடுககை முதலிய இசைக கருவி
களுடன பாடுதலும, விலலிசையில பலர கூடி இசைததலும வழகக
மாகும. விலலிசைப பாடல வகையில அடஙகுவதே இஙகு வெளியிடப
பெறும ஈனமுததுப பாணடியன கதைப பாடடு,
விலலுப பாடடு
விலலுப பாடடு எனபபடும விலலிசைப பாடலகள இறு
தெயவக கொணடாடடஙகளில சிறபபிடம பெறுகினறன. குறிதத தொரு தெயவததை முனனிடடு வழஙகும சிறபபுப பாடலகள
அநதநதத தெயவஙகளின விழாககளில பாடபபெறும. இவவகைத குனிபபாடடு தெயவஙகளின ஆவேசததிறகாகப பெரிதும பயன
படுததபபடுவதாம. ஏனைய நேரஙகளில மககளுககு எழுசசியும இனபமும நலலறிவும ஊடடததகக வகையில அமைநத புராணக கதை களிலான விலலுப பாடடுகளை இசைபபாரகள. சுடலைமாடன கதை,
இசககியமமன கதை, ஐயனார கதை எனபபடும சாததா கதை. சஙகிலி
பூதததார கதை, முததாலமமன கதை, நலலதஙகாள கதை, கடட பொமமு கதை போனறவை சிறபபாகப பாடபபடும விலலுப பாடல களரம, சிறபபாக அநதநத பகுதிகளில வழஙகும வரபெருமககளின வரலாறுகளும இடமபெறும. ஆனால, இபபொழுது காலததுககு ஏறற வகையில காடடுப பெருமககளின வரலாறுகளையும விலலிசையில
அமைததுப பாடி வருகினறனர.
விலலுப பாடடின தனி இயலபு
கதைப பாடலகள அனைததும விலலிசைககேறப அமைவன அலல. விலலிசைககான இசை அமைதியும, தாளக கோபபும உடைய பாடலகள, சிறுசிறு தொடரகளில அமைநத பாடலகள, மணடும மணடும இசைதது உணரசசியூடடும பாடலகளதாம பெருமபாலும
iv ஈனமுததுப பாணடியன கதை
விருமபபபடுகின றன. ஆகவே, எலலாக கதைப பாடலகளையும விலலுப பாடலகள எனறு சொலலுவதறகிலலை. பாடலகளை ஓசையாலும
அடியளவு முதலியவறறாலும பெயரிடடு வழஙகுவதே மரபு. அமமானைப பாடலகள மெடடில வளரநத நிலையே விலலுப பாடடுகள.
இநத யாபபு மரபு எததனையோ வகையில வளரசசியுறறு இசைக
கலைககும, இசைக கருவிகளுககும ஏறற வகையில பலவேறு வடிவங ககாயும ஒலி அமைபபுகளையும தாள நிலைகளையும பெறறுக காலந
தோறும வளரநது வநதுளளன. இவ வளரசசியில இநது குமமி போனற எளிய இசைப பாடலகள பினனாளில பெரு வழககுறறன.
இததகைய இசை அமைதியோடு பழைய ஆசிரியததின மாறறு வடிவமபோல இவை வளரசசியுறறுளளன.
பெயர வரலாறு
பாடலின இசை அமைதியைப பொறுததும, பாடடை இசைபபவர களைப பொறுததும, அவரகள இசைககும கருவிகளை மையமாக வைததும பாடலகளுககுப பெயர சூடடுவதுணடு. வெணபா, அகவல கலிபபா முதலிய பா வகைகள எலலாம ஒசையமைதியைககொணடு பெயர பெறறவையே. தாயமாரகள பாடி மகழவதறகாகவே பாடப பெறறவை அலலி அரசாணிமாலை முதலிய அமமானைப பாடலகள. அமமனை எனபதறகுத தாய எனபது பொருள. அதுவே ஈறு ணடு அமமானை என வழஙகபபடுவதுணடு.! கோடஙகி பாடடு, இராப பாடி பாடடு, கணியான பாடடு, மாடடுககாரன பாடடு எனனும வழககுகள பாடுபவரைககொணடு பிறநதவை. கருவிகளினால பெயர பெறற பாடலகள உடுககடிப பாடடு, விலலுப பாடடு, குமமிப பாடடு, கோலாடடுப பாடடு போனறவைகள. வில எனனும இசைக கருவியை முதனமையாக வைததுப பாடபபடும பாடலே விலலுப பாடடாகும.
இனறைய நிலை
இருகெலவேலி, “கனனியாகுமரி மாவடடஙகளில கிராமதேவதை களின கொடை விழாககளில இனறும இப பாடல வகை வழககலுள
1. புகழேநதிப புலவர சிறையில இருநத காலததில அச சிறைக
கூடததின அணமையிலுளள இணெறறில கரெடுகக வநத பெணகளின பொருடடு. அலலி அரசாணி மாலை போனறவறறை பாடியதாகச
சொலவது செவிவழிச செயதி. "இராமாயண கஙகைப பாடடு' எனனும ஒரு நால அமமானை முறையில அமைநததே. இதில ஈஙகைப பாடடு எனறு சுடடியிருபபதும கவனிககததககது, அலலி அரசாணிமாலை
முதலிய அமமானைப பாடலகளை மாதர மஞசரி' எனனும வரிசையில சரவண பவானநதம பிளளை வெளியிடடிருபபதும ஈணடுக கவனிததற குரியது.
Yor Qin sr vv 1
ளது. இதைப பாடுபவரகளும அஙகே பலராய உளளனர. ஆணகளே
யனறிப பெணகளும இக நிகழசசியை நடததுகினறனர. செனனை,
திருசசி முதலிய வானொலிகிலையததாரும நாடடுபபுறப பாடல நிகழசசி களுள ஒனறாக விலலுப பாடலகளையும ஒலிபரபபி வருகினறனர.
இதனால, தமிழகததின பிற பகுதிகளிலும விலலுப பாடடு சிறபபுற விளஙகுகிறது. கலவி கிலையஙகளிலகூட மாணவரகள தஙகள விழா நாளகளில விலலுபபாடடுப பாடுதலையும அஙகஙகே காணலாம.
இவவாறு ஒரு பகுதியில மிகுதியும போறறபபடடு வருகிற விலலுப பாடடு தமிழகம முழுவதும பரவி எலலோரும இனிது கேடடு மகிழும
நலலிசையாக இனறு விளஙகி வருகினறது.
தோறறம
விலலுப பாடடு மரபு எவவாறு தோனறியது எனச சறறுப
பாரபபோம. பணடை மனிதரகளின வேடடைத தொழிலுககும
போரததொழிலுககும பயனபடட முககியமான கருவி வில. இக
கருவியில மணி கோததிருபபது வழககமெனபதைக கமப இராமா
யணம போனற காவியஙகள வாயிலாய அறிநதுகொளளலாம. இராமனுடைய வில மணி ஓசை ஒலிககேறப யானை முதலிய எதிரி
களின படைகள வழநதன எனபதைக கமபர,
* கடுமணி நெடியவன வெஞசிலை கணகண கணகண எனும தொறும”.
(யூதத : மூலபல : 214)
எனறு குறிபபிடுகினறார. இஙஙனம வெறறி பெறற வரரகள
மகிழசசியால வில நாண, விலமணி. ஒலிககேறப மஇூழசசிக கூதது
ஆடினர. இநத வில மணி ஓசை மகிழசசிக கூததாடடததிறகேறப
அமைநதிருபபதுகொணடு வரர வழிபாடடிலும விலலை இயககி ஆடிப
பாடும மரபு தோனறியிருககலாம. மறறும இது பறறிய இனனொரு
கருததும உணடு. அதாவது, வேடடைத தொழிலில ஈடுபடடு வர வாழவு கடததிய மனிதன, ஓயவு கேரஙகளில இளைபபாறுமபோது
வில மணி ஓசைககேறபப பாடியிருககலாம எனபதே. எவவாரு “யினும விலலிசை எழுபபிபபாடும பாடல வரரகளின எழுசசிககாகவே முதனமுதலில தோனறியிருததல வேணடும. பினனர, அது வரர
வழிபாடடிறகும பயனபடடிருகக வேணடும எனக கருதுவது இயலபே,
விலலுபபாடடுக கருவிகள
வில பாடடிறகுரிய முதனமைக கருவி விலலே. இநத வில கூநதற பனையின அடிமரததால செயயபபடுவதாகும. இதன இரு முளை
களிலும வெணகலக குபபிகள பொருததபபடடிருககும. மாடடுததோல வடததை முறுககி மாணாகப பயனபடுததுவர ; விலலில பரலகளோடு கூடிய ஒலிககும மணிகள பொருததபபடடிருககும. விலலிசை
தொடஙகுமபோது மடடுமே வில வளைததுக கடடபபடும, விலலின
vi. ஈனமுததுப பாணடியன கதை
நடுப பாகததைப பெரிய மணகுடததின கழுததிலே பொருநதுமபடி வைததுக கடடுவர. அநத மணகுடம வைககோலால முறுககபபடட
புரிமணமேல வைககபபடடிருககும. விலலை அடிதது ஒலி எழுபப இரு வசுகோலகள பயனபடும. அநத விசு கோலகளிலும வெணகல
மணிகள பொருததபபடடிருககும, இதறகுத துணையான இசைக கருவி
களாய அமைபவை உடுககை, வெணகலததாளம, கடடை, குடமடடை
ஆகியவையே. இபபொழுது ஆரமோனியமும பயனபடுததபபடு
கிறது.
கருவிககா இயககும வகை
விலலடிககும தலைமைப பாடகராகிய புலவரே, வசுகோலைக கையிலகொணடு இசைககேறப விலநாணை அடிதது ஒலி எழுபபுவார.
இவரை அணணாவி, விலலுககாரர எனறும - அழைபபர. இதறகு ஏறபவே ஏனைய கருவிகளும ஒதது இசைககபபடும. குடவாயை
மடடையால அடிககும ஒருவகைத திறததாலேயே *பமபம' எனத தனி
ஓசை எழுபபபபடும. வலககையால குடததை அடிததுக கொணடே இடககை விரலிடுககில பிடிததுளள சொடடிக கடடையால குடததைக கொடடியும ஒலி எழுபபுவார. வெணகலத தாளமும, கடடைகளும, உடுககையும கையினால இயககபபடுபவையே.
பாடும முறை
விலலுப பாடடுப புலவர விலலின முன ஈடுநாயகமாய அமரநது விலலுபபாடடு நிகழசசியை நடததுவார, தலைபபாகையுடன கமபர மாய அவர அமரநது நிகழசசியை நடததும பாஙகும சிறபபாக இருககும. புலவர பாடுகினற முறையும, வசுகோலை வ9ச சுழறறி வில நாணை அடிககினற பாஙகும, அவரதம அஙக அசைவு மெயபபாடு களும, சுறறியிருநது கேடபோரைக கவரததகக வணணம அமைக இருககும. விலலின தரை சாரநத பககததில, அதாவது விலலின இடபபுறம புலவரும, அவருககு வலபபுறம குடததை இயககுபவரும அமரநதிருபபர; ஏனையோரும அடுததுப பின பககம சூழகதிருபபர,
பாடலகளைப புலவர பாடுமபோது ஏனையோர இசைககருவிகளை இயககியும அவர பாடலை வழிமொழிநது பாடியும சுவையூடடுவர.
புலவர தம பாடலைத தொடஙகுகினற பொழுது, *தநதினததோம எனறு சொலலியே விலலினில பாட” எனறு தொடஙகி, கணபதி, கலை
மகள முதலிய தெயவஙகளை வணஙகும பாடலை முதலில இசைபபார. விலலுபபாடடினஇசை எவவாறு அமையும எனபதை, “தநதினததோம” எனற சநதக குறிபபே காடடும.
விலலுபபாடல முழுவதும குறிதததொரு தெயவததைப பறறியே இருபபதிலலை. எநதக கோயிலில , பாடுகருரோ அநதக கோயில
தெயவததைப பறறிய பாடடே அவேசகாலததில பாடபபடுவதாய இருககும. : ஏனைய காலஙகளில வரர கதைகளும புராண இதிகாசக
முனனுரை vii
கதைகளும காடடுத தலைவரின வரலாறுகளும பாடபபடுவதுணடு.
கதைகள முழுவதும பாடலாகவே அமைவதிலலை. ஒருவகையில இக நிகழசசியை அரிகதை சொலலும பாகவதரகளின நிகழசசியோடு
ஒபபிடலாம. எபபடிப பாகவதர உரையும பாடடுமாகத தம கதையை
நடததிசசெலலுகிறாரோ அநத வகையிலதான விலலுப பாடடுநிகழசசி
களும கடைபெறுகினறன. முககிய நிகழசசிகளைப பாடலாகவும இடை யிடையே தொடரபுககாகக கதை சொலலும முறையில உரைகளும
இடம பெறுவதுணடு.'
பொது மரபுகள
புலவர பாடுமபோது ஏனையோர ௮ப பாடடை திருமபிப
பாடுதலும, பாடறபகுதியின பினதொடரகளை மடடும மணடும
பாடுதலும உணடு. தொடரகளை மணடும அழுததிப பாடுகினறபோது
பாடலின நயம கேடபோருககு நனகு புலபபடும. புலவர உரை
களின இடையிடையே அதறகு ஏறருறபோல ஆமா, ஓஹோ, ஆஹா
எனறு உணரசசிக குறிபபுகளை வெளிபபடுததுவர. தாள லயஙகளும
மெயபபாடுகளும மேலும மேலும உணரசசியை வெளிபபடுததும.
கதை சொலலுமபோது இடையிடையே பொருததமான சிறு வினாக
களைப பினனுளளோர எழுபபுதலும, அதறகு விடை சொலலுகினற
பாஙகில புலவர உரைபபதும கதை விளககததிறகுத துணைபுரியும.
பெருமபாலான பாடலகளின தொடககததில காடடு வளபபம
பாடுவது குறிபபிடத தககது. “* நாடு கலலோ கலல காடு, காவலரகள
புகழும காடு' எனறு தொடஙகி நிலவளம நரவளம போனறவறறையும
ஏததிபபாடுவார. “நாடான நாடதிலே நலலவள நாடதிலே” எனறு
தொடஙகிப பாடுவதும உணடு. கரஙகளையும ஊரகளையும குறிக
இனறபோது *தேனிருநது மழை பொழியும' எனறு புகழுவது பொது
மரபாயக காணபபடுகினறது. இநத ஈனமுதது கதைப பாடடிலும
தேனிருநது மழைபொழியும தெறகுவளளியூர தலமதிலே' எனறு குறிபபிடபபடுவதைக காணலாம.
தெயவ ஆவேசம உணடாவதறகாக அத தெயவ வரவு குறிததுப பாடபபடுகனற பாடலை வரததுபபாடடு” எனபர. தெயவம எஙகிருநது எபபொழுது எவவெவவாறெலலாம வநதது எனறும
அதன திருவிளையாடலகள இனன எனறும, அத தலததில வநது கோயில கொணடுளள மூமையும பிறவும மிக உருககமாகவும விளககமாகவும பாடபபடுவதுணடு.
விலலுபபாடடு நிகழசசியை முடிககினற தருணததில பாடுகினற பாடலை வாழததுபபாடடு, வாழததிப பாடல, வாழி பாடல எனறும கூறுவர. நாடடையும ஊரையும, ஊரப பெருமககளையும, கோயிலுக
'குச சிறபபுச செயயக காரணமாய இருநதவரகளையும “வாழக வாழக” என வாழததிச சிறபபிபபர, விலலுபபாடடுப புலவரககு வெகுமதி
vii ஈனமுததுப பாணடியன கதை
யளிததுச சிறபபுச செயகினறவரகளையும தனிததனியாகக குறிப பிடடு வாழி பாடுவர. நிகழசசியை முறறுவிககுமபோது, ‘arp
வாழி, வாழி வாழி, வாழி வாழியே!” எனறு இசைபபர,
விலலுப பாடடு இலககியம
விலலுபபாடடு நிகழசசியும, அதறகான பாடலகளும ஏறததாழ மூனறு நூறறாணடுகளுககு முனபே தொடஙகிவிடடன எனறு கொளள
லாம. பதினேழாம நூறறாணடு இலககியமாகிய முககூடறபளளு
நூலாசிரியர பேயககொடையையும விலலுபபாடடு நிகழசசியையும குறிபபிடடுளளார. முககூடறபளளனின இரு மனைவியருள மூததவ
ளாகிய முககூடறபளளி, அவனுடைய செயலகளைப பணணைககாரரிடம
முறையிடுமபோது பேயககொடைககும விலலுபபாடடுககுமாக அவன' பொருளகளை மடடினறிச செலவிடுவதாகச சொலலுகிறாள.
* வரததினை மறும--செலவுககுத தரிததிரம ஏறும--பேயககொடை
மடடுககடடு இலலான--கூததுககும கொடடுககும நலலான
'உரததிடும காளை--சுழியன
நரைததலை மோழை--புதியவள ஊடடுககுக குறிததான--விலலடிப பாடடுககுப பொறிததான.” (86)
இதனால பேயககொடையும விலலுபபாடடும ௮௩ நாளில இராம மககளிடையே, சிறபபாக உழவரிடையே பெருஞ செலவாககுப பெறறிருநதமை புலனாகும. பேயககொடைபோலவே காளிதேவிககுச செயயபபெறும சிறபபினைக * காளியூடடு” எனபர. ஊடடெனபது உணவு. காளிககாகப படைககபபடும படையல * காளி ஊடடு” ஆகும. காளியூடடு விழாவில காளிககு நாறசநதியில மதுககுடம வைதது வழிபடுவதும, அபபோது ௮ம மது பொஙகி வழியும நிகழசசியும இடம பெறுவதுணடு.
* தேனபுகக தணபணைகூழ திலலைச சிறறமபலவன தானபுககு கடடம பயிலுமது எனனேட? தானபுககு நடடம பயின றிலனேல தரணியெலலாம ஊனபுகக வேறகாளிககு ஊடடாமகாண சாழலோ /”
(திருவா. திருசசாழல. 14)
எனனும மாணிககவாசகரின திருவாககில காளியூடடுபபறறிய குறிபபு வருகினறது. சிலபபதிகாரததிலே கொறறவை வழிபாடு வேடடுவ வரியில சிறபபாய எடுததுச சொலலபபடடுளளது. காளி,
பேய முதலான சிறு தெயவ வழிபாடுகள பறறிய குறிபபுகள சஙகப பாடலகளில அஙகஙகே இடம பெறறுளளன. ஆகவே, சிறு தெயவ
முனனுரை ix
வழிபாடடையொடடி அதறகான இசையும கூததும பாடடும எழும இருததல இயலபே, முககூடறபளளின காலமான பதினேழாம
நூறறாணடிறகு முறபடடே * விலலுப பாடடு” காடடில பெருவழககா யிருததல வேணடும எனக கொளளலாம.
கவிமணி பாடல
இநத இருபதாம நூறறாணடின முறபகுதியில நாஞசில நாடடில மாடன கொடையும, அமமன கொடையும, காளியூடடும பெருமபாலான ஊரகளில நிகழநது வநதமையைக கவிமணி தம மருமககள வழி
மானமியததில குறிததுளளார :
போன கொடைககுப புதிதாய வநத விலலுககாரி வரமமைககு நாலு சேலையும ரூபாய காறபதும
கொடுததது நயும கூடி யலலவேோ?” ,
(கருடாஸ, 24-27)
* கதிகிடைககும எனக காளி கொடை கடககும காலம
கடாததறிததுப பொஙகலிடடு
காததிருநதோம அமமா /” (கோடேறி: 516 22)
இவைபோனறு கவிமணி மருமககள வழி மானமியததில தரும குறிபபுகளால ௮ர நூல தோனறிய இநத நூறறாணடின முதறகாற
கூறறில கொடைகளும அதனை ஒடடி விலலுப பாடடுகளும மிகுநதிருந தமை தெரியவரும. ஆனால, வரவர இததகு நிகழசசிகள குறைநது கொணடே வருகினறன. எனினும, விலலுபபாடடு இபபொழுது தனி
யான கிராமிய நிகழசசியாகக கலைககாடசிகளிலும பிற சிறபபுக களிலும இடம பெறறு வாழநது வருகிறது. 'காடடுபபுறக கலை” எனனும வகையில இதுவும போறறத தககதே.
பழமொழித தொடரகள
சிறு தெயவக கொடை-- காளியூடடு--விலலடிப பாடடு எனப
வறறை ஒடடிப பிறநது தெனனாடடுப. பகுதிகளில பழமொழிபோனறு வழஙகிவரும தொடரகளும சில உளளன.
* விலலடிசசான கோயிலிலே
விளககு வைகக நேரமிலலை *
எனபது விலலுபபாடடின ஈரபபு சகதி குறிதது வழஙகபபடுவதாகும.
கேரம இருளுவதையும, விளககிட வேணடும கடமையையும மறநது கோயில பணியாளர உடபட எலலாரும ௮நத இசைமயமாயத தமமை மறநதுளளனர எனபதனை இது காடடும.
x ஈனழுததுப பாணடியன கதை
* விலலடிசசா கோவிலிலே
விளககுப பொருதத கேரமிலலை?
எனறு சிறு வேறுபாடடுடனும இது வழஙகும.
விலலுபபாடடு நிகழசசி நிறைவுறுவது வாழிபாடுதலோடுதான.
அதன பின விழாககோலம, ஆரவாரம, உணரசசிகள எலலாம
அடஙகிவிடும. பொருளகளைப பலவேறு வகையாலும இழநது நிறகும ஒருவன நிலையை 'எலலாம வாழிபாடியாசசு” எனறு குறிபபிடுவர.
“ காளியூடடும கணியான கூததும *
எனபது காளியூடடு நிகழசசியில கணியான கூதது சிறபபிடம பெறுதலைத தெரிவிககும. சிறு தெயவ வழிபாடடை யொடடி வழஙகப பெறுபவை பின வருமாறு:
* சாமி வநதாராம சஙகடம சொனனாராம”
*கொடடிலலாமலே ஆடுவான ”
* ஆடிப பூவெடுததிடடான £
*குடுபபாரைக கணடா சாமி கொணடடிக கொணடடி ஆடுமாம *
*பூடநதெரியாம சாமி ஆடாதே”
குமபிடப போன தெயவம குறுககே வநதது போல”
*கேரசசககிடாப போலத திரியறான £
*பலிகிடாப போல *
படைபபுப போட”
* சாமி மலையேறிப போசசு *
“பதரகாளி பலிபடம போல”
“ஈனப பேசசி போலத திரிகிறான *
ஒணடவநத பிடாரி ஊரபபிடாரியை விரடடினாப போல ''
பெணணுககு ஒரு குமபிடு விலலுககு ஒரு குமபிடு”
சாமி வரஙகொடுததாலும பூசாரி இடஙகொடுகக மாடடான ”
ஊரிரணடு படடால கூததாடிககுக கொணடாடடம”
குமபிடட தெயவம குலதெயவம *
முனனுரை xi
இவவாறான பறபல தொடரகள மககளின நடைமூறை வாழக
கையில வநது கடையாடுவதறகுக காரணம விலலுபபாடடும சிறு
தெயவ வழிபாடுகளுமேயாம.
ஈனமுதது கதை இபபொழுது வெளியிடபபெறும ஈனமுததுப பாணடியன கதை
விலலுபபாடடாயப பாடபபடடது ஆகும. இதன ஆசிரியர பெயர
அறியககூடவிலலை. ஆனாலும, ஈன முதது வாழநத வளளியூரப பகுஇயில
தான இக கதையும பிறநதிருகக வேணடும எனறு துணியலாம.
அதுவும ஈனமுதது மடிநத கி.பி. 1832ஆம ஆணடினை ஒடடியே இது
தோனறியிருததல கூடும. இக கதை அநத வடடார மககளிடையே பெருக வழஙகுவது எனபதும தெரியவருகிறது.
இநதக கதைபபாடலின ஏடடுப பிரதியைத தேடிக கொணடுவநது
தமிழாயவுத தொகுதியில வெளியிட உதவியவர, தமிழததுறையில
டாகடர. படட ஆயவாளராயிருககும திரு. ௪. சணமுகசுநதரம
எம. ஏ. ஆவார. இக கதைப பாடலின வரலாறறையும, பாடடி
லிருநது தெரியவரும வரலாறறுச செயதிகள, வடடார வழககுகள
முதலியவறறையெலலாம அவர எழுதியுளள *அறிமுகவுரை' எனனும அடுததப பகுதியால அறியலாகும. திருநெலவேலி மாவடட மாடடுப
புறப பாடலகளை ஆராயும அவரதம முயறசி பாராடடத தககது.
சில செயதிகள
இவ வெளியடடிறகு பயனபடடது ஒரே ஒரு ஓலைசசுவடியே,
இனனும வேறு சுவடிகள கிடடினால இப பாடடு மேலும சில திருத
தஙகள பெறுதல கூடும.
இக கதைப பாடடு ஈனமுததின மறைவுடன--அவனைச சூடடுச
சாமபலாககித தாமபிரபரணியில கரைபபதோடு நினறுவிடுகிறது.
“பேயாய விளஙகனானே பேர பெரிய ஈனமுதது' எனறு அவன
பேயானான எனற செயதியுடன நிறைவுறுகிறது.
பேயான ஈனமுததுத தெயவமாகப போறறபபடட வரலாறறை
ஆசிரியர பாடவிலலை. அதோடு பெருமபாலான விலலுபபாடலகளில
வாழததுடன முடிவது போனறு வாழததும இதில காணபபடவிலலை.
இவறறையெலலாம கோகக இப பாடல - பிரதி குறைப பிரதியாய
இருககலாமோ எனறு எணண இடமாயுளளது.
வடடார வழககுகளையும மககளின பேசசில சொறகள உருமாறி
வரும வகையினையும அறிய இது போனற விலலுபபாடடுகள பெரிதும
துணை செயயும, இநதப பாடலில தென பாணடி நாடடு வழககுகள
பல இடம பெறறுளளமை காணலாம. எனவே, தமிழ மொழியின
xii ஈனமுததுப பாணடியன கதை .
வரலாறறில நாடடுபபுறபபாடலகளும ஒரு தனியிடம பெறுவன. இத தகைய பாடலகள பலவும மொழியாராயசசிககும, நாடடு வரலாற. றிறகும, சமூதாய வரலாறறிறகும பெருநதுணை செயவனவாகும.
ஆதலால, சஙக இலககியஙகள போனற பணடைப பெருஞ செல வஙகளோடு காடடுபபுறப பாடலகளாகிய வாயமொழிப பாடல
களும ஈம போறறுதலுககுரியனவே. ஆயவாளரகளின காடடம இவ வகைப பாடலகளின மேலும இபபொழுது செனறிருபபது பெரிதும போறறததககது.
செனனை-5. உ ௦ 31—12—74, மு. சணமுகம பிளளை
அதிமுகவுரை
ஈனமுதது கதைபபாடடின ஓலைசசுவடியை நான 1974ஆம ஆணடு
சூன மாதம26ஆம காள தெறகு வளளியூர திரு. சுபபையாத தேவரிட
மிருநது பெறறு வநதேன. இதை எழுதியது யாரெனறு தெரியவிலலை.
விலலுபபுலவர ஒருவர இக கதையை எழுதிககொடுததிருகக
வேணடும.
கதைச சுருககம
இருகெலவேலி மாவடடததைச சேரநத தெறகு வளளியூரில
வாழநத நாராயணத தேவருககும கரிபபி எனனும பெணணுககும பல
ஆணடுகள பிளளைபபேறிலலை. இவரகள வணஙகாத தெயவமிலலை;
வலமவாராத கோயிலகளிலலை. இறுதியில சுபபிரமணியரே இவர
கஞககுக குழநதை வரம கொடுததார. இறையருளால ஈனமுதது' பிறநதான; ஈடு இணையிலலாமல வளரநதான ; எலலாவறறிலும
சிறநதான.
அபபோது சிஙகமபடடி ஜமனில சிவனணைநத பெருமாள ஆடசி
செயது கொணடிருநதார. அவரது மருமகனுககும மலையாளததுப
பொனபாணடித தேவருககும காவல தகராறு ஏறபடடுப போராக
வளரகிறது. மருமகனுககு உதவ மாமனார வருகிறார ; ஜமனதாருககு
உதவ ஈனமுதது வருகிறான. முபபநதல போரில முதல வெறறியைப
பெறறான ஈனமுதது. இவனது திறததை மெசசி ஜமனதாரும தனனோடு சிஙகமபடடிககு இவனை அழைததுச செலகிறார. அஙகே
களளவெணணியின சூழசசியை முறியடிதது ஜமனதாரைக காப
பாறறுகிறான ஈனமுதது. ,
ஈனமுததுவின பதவி உயரகிறது. இதைக கணட சிலர பொறுக
காமல இவனைத தாழவுறுதத முயலகிறாரகள. இவரகளது முயறசிககு:
ஆதரவாக இவனுககும ஜமனதார மனைவிககும களளக காதல ஏறபடு கினறது. ஜமனதார ஈனமுததை வெளியேறறுகருர.
சொநத ஊர வநத ஈனமுததுககு அவள உளளோலை எழுதுஇருள. காதலியைப பாரகக வநதவன கைவிலஙகையும காவல சிறையையும பெறுகிறான. காவலிலிருநது தபபித தெறகு வளளியூரிலும மறுகால
குறிசசியிலும தலைமறைவாய வாழககை நடததுகிறான. ஈனமுத
தைப பூதததேவன காடடிக கொடுதததால அகபபடடுக கொணடான. இவனது தபபும முயறசிகள பலிககவிலலை. ஜமனதார பழி வாஙகத துடிககிறார. இவனது உடலில நெயபபாளம போடடு நெருபபிடடுச சுடுகிறாரகள. இவன உடல நெருபபில வெநது சிஙகமபடடிககு அருகி லோடும தாமபிரபரணியில சாமபலாயக கரைககபபடுகிறது.
2 ஈனமுதது பாணடியன கதை
கதையின காலம
இக கதைப பாடலின இறுதியில, “1007ஆம ஆணடு தை மாதம
படடது ; 32 வயது பரணம; புறநதது 975,” எனறு குறிபபு உளளதால,
ஈனமுததின காலம ௫, பி. 1800-1832 எனபது தெளிவுபடும. 32 வயதான ஈனமுததின வாழககை முழுமையும வியககததககதே.
ஜவரராசாக கோடடை வழியாய ஈனமுதது மறுகாலகுறிசசி செனறதை, “*ஐவராசாக கோடடை விடடு” (651) எனறு கூறுகிரூர புலவர. ஐவர ராசாககளின கோடடை ௫. பி. 1220-ல கடடபபடடு,
தி. பி, 1545-ல அழிநதிருககலாம எனறு திரு. கா. வானமாமலை தமது ஜவர ராசாககள கதையில குறிககிறார. அவவாறானால, ஈனமுதது அழிநத கோடடை வழியாயப போயிருகக வேணடும அலலது HS
கோடடை க,பி. 1832-ககுப பிறகு அழிகதிருகக வேணடும.
கதை பறறிய சில செயதிகள
1. ஈனமுததுககும ஜமனதார மனைவிககும உளள களளககாதலைப பாடலில புலவர, தெளிவாயக குறிககவிலலை. ஆனால, “*எழுதி விடடாளே உளளோலை '' (449) எனற குறிபபும, அவன ஆரவமொடு தனனை அலஙகரிததுக கொளவதும, ஆரதடுபபினும மறிச சஙகப படடிககுப புறபபடுவதும, “வாணாள மருகுதே, குடிகெடுதத சணடாளி wre” (615-920) எனற இறுதி இரஙகலும இவரகளின காதலைத தெரியபபடுததுகின றன. %
2. சனமுததைப புலவர பாரபபிளளை, முகைனையுளளவன, கடடழகன, அழகுபிளளை, செலலபபிளளை, சூரபபுலி, பாயுமபுலி, புததி யுளளவன எனறு பலவாறு பாராடடுகிறார. இவவாறு பாராடடும போதே பாவிமகன, சணடாளன, குடிகெடுததவன எனறும பழிக கிறாரே. ஏன? அனபாகப பழிககிறாரா2? அவனது அடாத செயலுககா கப பழிககிறாரா 2? இவை ஈம சிநதையில தோனறும ஐயபபாடுகள.
3. 4 அருவாய மொழி வாசல மடடும
ஆடுகிடாப போல வெடட” (205-206)
எனபது போனற இனிய உவமைகள பல உளளன.
4. “வெடடுமபுலி குததுமபுலி, வரபபுலி சூரபபுலி, ஆணைககணடால ஆணழகன அழகுபிளளை ஈனமுதது””
எனபதில எதுகையும மோனையும இயலபாய வருகினறன.
விலலுப பாடடு 3
ந, இருககினன வேளையிலே, சொலலியலலோ, தெரிசனததில,
புறககிறது, எணணை மஞசன, ஒணணுரெணடு, மாததயிலே போனற
பாமரவழககுகளும இப பாடலில மிகுநத அளவில கலநது வருகின றன.
கதை பறறிய குறிபபுகள
1. ஜமனதாரால துரததபபடட ஈனமுதது சிறிது காலம தெறகு
வளளியூரில வாழநது வநதானாம. இரவு 10 மணி வரை தன வடடுத தோடடததிறகு கர இறைபபானாம, அதறகுப பிறகு யாரும அறியா
மல சிஙகமபடடி போய விடியுமுனனர திருமபி விடுவானாம.
2. சனமுதது மாணடதும அவனுககுச சிஙகம படடியில மூனறு சிலைகள செயயபபடடன. அவறறில ஒனறு அரணமனையிலும ஒனறு
தெறகு வளளியூரிலும இனனொனறு மணி முததாறறுககும பாபபான குளததுககும இடையிலும காணபபடுகினறன. இச சிலைகள செயயக காரணம அவன பேயாகிப பிறருககுத துனபம கொடுதததுதான.
எனவே, அவனைச சாநதி செயயவே ஜமனதார உடபடப பலர முயனறனர போலும.
3. ஈனமுததுககுக கொடைவிழா கடததுமபோது அவனுககு
ஆடககூடியவர அவனைப போனறே பொடிபோடுவார. பலர காணிக கையாகப பொடியையே கொடுபபதுணடு. சாமியாடி ஈனமுததுவைப
போனறு சிலமபச சணடை செயவார. பலர பிடிகக முயலும போது
தபபி ஓடுவார. இறுதியில அகபபடடதும தபபடடது போல
துடிபபார.
4, இவனுககு மணமாகாததால வாரிசுகள இலலை. இவனது
அணணனது வாரிசுகளே இனறு வாழகினறனர. அவரகளுள ஒருவரே
இந நூலின ஏடடைத தநத திரு. சுபபையாத தேவர.
5. இவனது உருவசசிலையில ஒரு வரனுககுரிய அததனை சிறபபு களும உளளன. கைகளில அரிவாளும, கழுததில மாலையும, கணணில
வரமும பளிசசிடுகின றன.
கதைப பாடடு பறறிய குறிபபுகள
இக கதையில சிறு தலைபபுகக£ மடடும கான சேரததிருககறேன.. எழுததுப பிழைகளைத தவிர வேறு எநத அசைகளையும அடிகளையும, கான மாறறவிலலை.
இக கதையை எனககுச சினன வயதில சொனன என மாமனார இராமசாமித தேவருககும, இனறு இதை நான பெறும வகையில பெரிதும உதவிய என மைததுனர வேமபுத தேவருககும ஈனறி
- பாராடடுகிறேன.
ஈனமுதது பாணடியன கதை
இக கதைபபாடடைத தமிழாயவு இதழில வெளியிடுவதறகு ஊகக மளிதது வழிகாடடியுதவிய, என டாகடர படட ஆராயசசி மேற பாரவையாளர, செனனைப பலகலைககழகத தமிழததுறைத தலைவர,
பேராசிரியர டாகடர ந. சஞசவி அவரகளுககு என வணககமும ஈனறி
யும உரியனவாகுக. ஏடடுப பிரதியுடன ஒபபிடடு நோககுப பதிபபு
நெறிமுறைகளை வகுததுக காடடி ஏறற குறிபபுகளையும எழுதுவதற குத துணைபுரிநத திருககுறள ஆராயசசிப uGHS தமிழ விரிவுரை யாளர புலவர மு. சணமுகம பிளளை அவரகளுககும என நன றியையும
வணககததையும தெரிவிததுக கொளகிறேன.-
செனனை-5, சு. சணமுக சுநதரம
25-12-74 (2005)
ஈனமுததுப பாணடியன கதை
குழநதைப பறறுககுத தவம
தேனிருநது மழைபொழியும
தெறகு வளளியூர தலமதிலே
அணடு இருககிற காளையிலே
நாராயணத தேவரும
முகைனையுடன ! வாழுமபோது,
ஈலலதொரு பெணகொடியாள
கரிபபி நலல பெணகொடியாள,
குழநதையிலலை எனறு சொலலி,
சுபபிரமணியர கோவில போய
மாதாநத சேரவை” செயய
[லுறறாள. (10) குழநதையிலலை எனறு சொலலி முநதுதவம தானு மிருநதாள.
தவசு பணணுகிற வேளையிலே சுபபிரமணியர,
தானே பாததுக கொணடிருநதார.
அபபடி இருககனன வேளையிலே
குழநதை தவசு செயயி காள,
“குழநதை வசிகுடுகக வேணும”
எனறு சொலலியலலோ
[சுபபிரமணியர
குழநதை பலன தானும கொடுததார. (20)
தெரிசனததில வநது சொனனார.
முருகன அருள வாககு
“புறககிறது ஆண குழநதை பேரு நலல ஈனமுதது” எனறு சொனனாரே
ரசுபபிரமணியர,
பிளளை புறநதவுடன கைநெறைய
பொனகளுமே போடவேணும.
போடடு முடிததவுடன தாடகததி அமமனுககு பொஙகலிடடு பொலி கொடுதது
யெணணைமஞசண தானும சாதது.” (30)
கருவி£ல உரு
அபபடி இருககினற வேளையிலே
வயததில கருவாக
[இருககுமபோது,
காலகாக சனிததானும
ஒணணுரெணடு மாததயிலே
உருவாக வளருகிறார; மூணு நாலாம மாததயிலே மூரககமாக வளருகிருர)
அஞசு ஆறாம மாததயிலே
துளளூகிறுர கருககுழியில ; ஏழு எடடாம மாததயிலே
ஏகமாய வளருகிருர. ஒனபதாம மாததயிலே ஓஙகி நலல வளருகிருர.
(40)
பிறபபிலே வியபபு
பதது ஈலல மாததயிலே தஙக நெறமபோல புறநதாராம ; புறநது கழே ஒடககுமபோது
துளளுகிறார வடு யெஙகும. அணடைப பெணகளெலலாம
ஆசசரியப படடாரகள :
“புளளைகள பொறககும
ட ரகணடோம. (50)
இநதப பிளளையைபபோல கணடதிலலை'
புளளை புறநது ஆறாம மாசம பொனகை நிறைய தானும
டபோடடார."”
பெருமை மிகக வளரபபு
சுபபிரமணியரை வாததி
[பேருமிடடு, ஆறு மாசம ஒருவருசம செலல,
அழகுபிளளை ஈனமுதது பாலோடே பணணையோடே
பாககியததோட இருககையிலே,
6
ஒணணுரெணடு வயதாக
இருககினற வேளையிலே,
மூணு நாலு வயதினிலே
பூுலிபோல வளருகஇிருர ; அஞசாறு வயததிலே !
அஞசாமல பேசுவாராம.
பளளியில கலவி
(60)
ஏழு நலல வயததிலே பளளிககுத தானும வைததார ;
எடடு நலல வயததிலே
எடுதத ஓலைதான வாசிததார ஒனபதாம வயததிலே
கொடிய கணககுகள தான
படிததார. (70) பதது நலல வயததிலே ,
பாரதஙகள தான படிததார ; பதினெரு வயததிலே
இலககணம தானும கறறார. பனிரெணடு வயததிலே.
பல சாஸதிரம தானும கறறார.
பதிமுணாம வயததிலே
அழகுபிளளை ஈனமுதது, சகல படிபபுகளும படிததுக
[கொணடு, பளளியை விடடுத தானும
[வகதார. (80)
வரமும விவேகமும
படிபபு முடிநதவுடன, வரபபுவி
[ஈனமுதது சிலமப அடி தானும கறறார.
கனனம களவு தானும கறறார. கூடுவிடடுக கூடு பாயும
கெடட ஓடடம, நெடிய ஒடடம, குடட ஒடடம தானும கறறார. எலலா விததையும தானும கறறு, பதிகாலாம வயததிலே...-
பாரபபிளளை ஈனமுதது, பாயும புலிபோல இருநதாராம.
(90) வரபபுலி சூரபபுலி, வெடடுமபுலி குததும புலி,
ஈனமுததுப பாணடியன கதை
வரபபுலிபோல இருநதான. பாவிமகன ஈனமுதது,
குநதிரததில கெடடிககாரன ;
சமததன கலல கெடடிககாரன ;
புததியிலே பெரியவனதான.
முகனையுளள ஈனமுதது,
ஆணடிருககு நாளையிலே--
நாராயணத தேவரும, (190)
கலலதொரு பெணகொடியாள,
கரிபபி நலல பெததெடுதத கடடழகன ஈனமுதது
பாலோடே பணணையோடே பாககியததோட இருககயிலே--
சரோட இருககயிலே
சிலு£வநது சேரநததையா,.
அமபலவாண புரததில
(திருமணம
பதினாறு பிராயததிலே பாரபபிளளை ஈனமுதது,
சிஙகமபடடி ஆதிககததில (110) சிவனணைஞச பெருமாள துரை-- ஆறில ஒனறு கடமை வாஙகு,* அசையாத மணியும கடடி, ஆணடிருககும நாளையிலே--
ஆனதொரு துரைமகளை,
அமபலவாண புரமதிலே
மூததுஇருளபபத தேவருககுக கலியாணம செயயலுறறார. கலியாணம கழிநதவுடன
கடடுடனே இருககயிலே-- (120)
காவல பணம
மூதது இருளபபத தேவர முகைனையுடன வாழும போது,
காவல கடடு கடட வேணும;
சவிககை காவல கடட வேணும £
தானே முததுஇருளபபத தேவர அரணமனைககுட போயி அலலோ,
அமமான இடததில தெரியப
[படுதத, சிவனணைஞச பெருமாள துரை
வாசபபிரதானியை வரவழைதது,
விலலுப பாடடு
வநதாரகள துரையவரகள. (130)
படை பெடுபபு
சிவல குதிரைககுச சனிவைதது, ஆனைபபடை அலஙகரிதது,
சேனைபபடை தானும கொணடு,
கததி கேடயம கையிலெடுதது,
ஆயுத பாணி தானும கொணடு,
பூணு கெடன கமபும கொணடு,
சிவனணைஞச பெருமாள துரை
படையோடு புறபபடுவார.
பாளையக காரரும,
பதினெடடு சுதத வரரும,
கொபபறை தோபபும” விடடு;
புளவக கலலு? தனைக கடநது ;
களககாடு! பாதை கூடி?
கொசசி பொததை!* தனைக
[கடநது ; திருககுறுஙகுடி” பாதை கூடி; சூடடு மலைப பொததை!'* பாதை
[கூடி வடககு வளளியூர' £ தலமதிலே--
வாராரே ஒரு முகமாய.
தேனிருநது மழை பொழியும (150)
தெறகு வளளியூர தானும ரவநதாச.
அததாளம!£ அலஙகரிதது, பிததாநாள!” காலததிலே--
ஆணைககணடால ஆணழகன
அழகு பிளளை ஈனமுதது,
வலலயததில கெடடிககாரன, மானிடததில கணடதில.
வெடடுமபுலி குததும புலி,
வரபபுலி சூரபபுலி,
ஆணைக கணடால ஆணழகன (160)
அழகுபிளளை ஈனமுதது ஆகதகக ஒனறாய கூடி,
வளளியூர தலமும விடடு ; வாயதத இடகாடு விடடு;
சிவனணைஞச பெருமாள துரை,
செலலபபிளளா ஈனமுதது,
பாளையக காரரகளும,
(140)
பதினெடடு சுதத வரரகளும,
பசைபதி நாடும!” விடடு
போருரகள ஒரு முகமாய. (170) கனனியா குமரியுட'?
கடடான வழியுமிடடு ; அமபலவாண புரமதிலே”?...-
அருமை மருமகன வடதிலே--
போயசசேரநதாரகள.
அரமனையார ௮மமானைக கணட
[வுடன, தணடு தாமபூலம
தானும வைததுக கணடாரகள.”"
அததாளம அலஙகரிதது, பிததாகாள காலததிலே சேனைப படை அலஙகரிதது,
கததிக கேடயம எடுததுக [ கொணடு,
வேலகளும ஈடடிகளும
வசசருவாள தானேயெடுதது, போருரகள ஒருமுகமாய,
(180).
முபபநதல போர
அ௮மபலவாணபுரம கடநது,
சுவனணைஞச பெருமாள துரை-- செபபநதல மொழி மடவார முபபநதல“? போயச சேரநது, கசசை கெடடி இடையிறுககி,
(190) கததி போரகள செயய வேணும.
அபபடி இருககின ஐ வேளையிலே -- மலையாளம பொனபாணடித
[தேவர
படையோடு வருகினறாரே. ஆரவாய மொழியும”? விடடு
வாராரே ஒரு முகமாய. அவரகள கசசை கடடி இடை
[யிறுககி, ஆயுத பாணியோட வநது
[சேரநதார. முபபநதல வநதாரகள,
சணடைகள செயயலுறறார. (200)
இவரை அவர அடிகக,
அவரை இவர அடிகக,
8
இவரகள அவரை வெடட,
அவரை இவரகள வெடட,
ஆருவாய மொழி வாசல மடடும ஆடு கிடாப போல வெடட,
வெடடிக குமிததாரே அரண [மனயார;
பககததிலே நினறு கொணடு 'வெடடினானே ஈன முதது; தநதிரமாய நினறலலவோ; (210)
சாசசானே படையை எலலாம,
அடிததாரே ஈனமுதது ; உயிரகளும மருக மருக
[அடிததாரே. அடிதத அடி பொறுககாமல
அடியோட ஓடிபபோனார.
சணடாள ஈனமுதது
துரததியஙகே அடிககிறானே. * வெஙகல பாததிரக கடைககுள மதயான போல: வே?*
போயசசேரநதார ஈனமுதது.
(220) பாவி அடிததாரே கணகுறஙக.
ஈனமுதது சிஙகமபடடி செலலல
அஙகே காவலகளும கடடிக [கொணடு,
வாராரகள ஒருமுகமாய. முபபநதல வழியும விடடு,
வாராரகள சேனைகளும.
அமபலவாண புரமதிலே--
வநதாரகள படைகள எலலாம.
ஆகதகக ஒனறாய கூடி, அததாளம அலஙகரிதது,
ஆறுமாச காலமதாய, சிவனணைநத பெருமாள சூன சிஙகமபடடி பேரயச
சேரசதார.
அபபடியே ஈனமுதது அநதச செயதியைத
(230)
தான
[றிநது போய வாரேன' எனறு சொலலி,
புறபபடடான ஈனமுதது.
ஊருககுப போய வாரேன
ஈனமுததுப பாணடியன கதை
வழியனுபபிததார அரமனையில.
“போக வேணடாம போக
[வேணடாம
புததியுளள ஈனமுதது, (940) அரமனையில இருககவேணும,
வாசப பிரதானியாய இருகக [இருககவேணும,
ஒருநாள ஒரு பொழுது உனனை வைதது பாராமல
[இருபபேனே 2 £
அரமனயில சூரபபுலி ஈனமுதது
அபபடிஇருககினன வேளையிலே...
ஐமனுககெதிராகச சதி
அமபலவாணபுரம ஆணடிருககு
[காளையிலே-
முதது இருளபபததேவருட முகனையுளள ஈனமுதது, அமபலவாண புரததாரும, ஆறுபஙகு நாடடாரும, பெததார புறநதாருபோல கூடி இருநதாரகள இருபேரும.
அபபடி இருககினன வேளையிலே-
ஆதிககம சஙகர உடையாரும,
சஙகர உடைய அமமாளும,
தானும இருககும வேளையிலே-- அததாள நலலூர *£
களள வெணணியை
[வரவழைதது, சஙகர உடைய அமமாளும (260) . தானே செயதி சொலலுவாளாம “எனன செயதி, எனன காரியம 2?” எனறு கேடடான களள
[வெணணி
வடககஅரமன துரையும நலல தலயறுததுப போட வேணும /” தானே சேதி சொலலுவாளாம.
அவன ஆமெனறு சமமதிதது,
* எடடு காளைககுளளே
[தலையறுதது தாரேன' எனறு சொனனானே / சஙகர உடைய அமமாளுககுச
(270)
(250)
விலலுப பாடடு
சநதோசம தானும வநது,
பணணை பாடடம தாரேன; [எனறும
உனனைப பககததிலே வைததுக ரகொளவேன.
பாரபபிளளை களள வெணணி
எனமனம போல முடிததா [யானால,
உனனை ஒருககாலமும மறகக மாடடேன
எனறு சொனனாளே சஙகர
[உடைய அமமாளும அபபடி இருககினன சமயததிலே-
சதிககுச சதி ஆணைககணடால ஆணழகன அழகு பிளளை ஈனமுதது
அரமனயில சாபபிடடு,
அநதச செயதியைததான
[அறிகதார. பெரியசாமி துரையிடததில
'வரபபுலி ஈனமுதது,
£ உஙகள தலையறுததுப
டபோடுதறகு துபபுவநதது எனனிடததில”
“எனறு சொனனாரே ஈனமுதது.
துரையவரகள சொலலுகினறார :
* இநத களளனததான புடிகக
[வேணும *
எனறு சொனனாரகள [சமனதாரும. (290)
ஈனமுதது * ஆமெனறு சமமதிதது புறபபடடார அரமனையாரும ;
சிவலக குதிரைககுச சனி வைதது
புறபபடடார காவலரும.
குடிகெடுதத ஈனமுதது தானும போனார ஈனமுதது,
சிறபபுடனே போகையிலே--
எடடோட எடடு நாளாய தானும இருநதார ஈனமுததும.
(280)
கைதரனான களள வெணணி
அததராததிரி வேளையிலே--(300)
ஆன நலல சாமததிலே.- தலையை அறுகக வேணுமெனறு,
களள வெணணி தானும வநதான.
வருகினற சமயததிலே--
கணடாரே ஈனமுதது,
கணடவுடன களள வெணணி
மசசிமேல ஏறிக கொணடு,
தானும இருநதான களள
வெணணி.
கதவை நலல துறநதுகொணடு,
முககு முககாய*” தேடுகஇருன ; '
(310) இருடடில மசசி மேல ஏறி பாரத
டதான.
பாரதத அநத சமயம நலல களள வெணணியும தானும கண
[டான.
கைபபிடியாய பிடிததுககொணடு,
பாயுமபுலி ஈனமுதது
மொழியோட மொழியெடுதது, கெடடினாரகள கையிரணடும.
அழகு பிளளை ஈனமுதது கொணடு வநதார அரமனயில,
அ௮ததாள நலலூர களளவெணணி [320
களள முழி முழிககிறானே.
செனனயில அடிதத அடி. பலலுகளும உடைநது போசசு.
அழகு பிளளை ஈனமுதது டேசனயிடம”£ தெரியபபடுதது கொணடு போனாரகள போலஸ
[காரரும.
செமமதரபபு செயதுபோடடு, வாசாரகள துரையவரகள.
பேர பெரிய ஈனமுததும வாராரகள ஒருமுகமாய. (330)
சனமுததுககு அதிகாரம அததாள நலலூர விடடு
சேரநதாரும சனததாரும, சிஙகமபடடியில வநது சேரநதார.
பெரியசாமி துரையும பாரதது,
பேர பெரிய ஈனமுததை, .
10
செயதி சொலவாராம துரைய
டவரகள :
* ஆவததுககு உதவபபடட ஆணழகன ஈனமுதது 7
உனனாலே எனதலை திருமபவும
எழுதினான பிரமதேவன. (340) உனககு மேமுதலும
உணடாககித தருவேன” எனறார.
குமபிடும கமபளியும எனககு [ எனறு,
மதத அதிகாரம உனககே
யெனறு,”
அணணனதமபி போல இருகக [வேணும /”
சொனனாரகள துரையவரகள. “ஆணை பிரமாணம பணண
[ வேணும, திருவிளககு உபபு பால வெடி வேலகததிபிரமாணம பணண
வேணும,” ஆணை பிரமாணம பணணிக
கொணடாரகள: (350)
ஆணடு இருககிறான ஈனமுதது. எதிரிகள அடஙகினர
அபபடி இருககிற வேளையிலே... ஆறுபஙகு நாடடாரும சஙகரஉடைய அமமாளும,
இருகையும ஒனறாய நினறு, பெரியசாமி துரையிடததில சணடை சலலியம*! தானும
[வகது, படடம எனககு உனககு யெனறார.
படடண வியாசசியம
பெரியசாமி துசையவரகள ஈனமுதது தேவருமாய-- (360) படடண வியாசசியம பணண
[வணும” எனறு சொலலியலலோ சமக
[தாரும, சததவரன ஈனமுததும, பயநிழறைய பணததைக கெடடி,
சிறபபுடனே புறபபடுவார :
ஈனமுததுப பாணடியன கதை
படடண வியாசசியம செயது கொணடு,
பாரபபிளளை ஈனமுதது
பெரியசாமி துரைபேரககு,
படடமெனறு உததரபேதது,
கொணடுதான வநதாரகள. (870)
மொடடை மனு
அபபடி இருககினன வேளையிலே
அரமனையில உததபிளளையாய
[ இருநதார. வரகோடகார ரெலலாம”? எழுதினாரகள மொடடைமனு.
கசசேரி அடியாள வநது,
குடிததனககாரர வநது,
அரமனயில சாடி சொலல;33 அகருமான வாரததை கேடடவுடன துரையவரகள வெககபபடடு,
“எனன சொலவேம, ஏது சொல [வேம (380)
அணணன தமபிபோல இருநத
[துககு மானபஙகம செயது போடடான.”
உறவும பகையும
அபபடி இருககினன வேளையிலே.
பினனும வநது கோள சொனனார
(கள மனவருததம உணடா, பெரிய
[சாமி துரையவரகள
வாயதுறநது சொலலுகினறார;
குடிகெடுதத ஈனமுததை, கூபபிடடு சொலலுகினறார : சரோட இருககயிலே-- சிலுவு வநது வளைநதயயா.(390)
பெரியசாமி சமநதாருககும
சனமுதது தேவருககும
மனஸதாபம தானுமவநது,
“அரமனயில விடடு வெளியில போ
படிவாஙகிக கொணடு போ,
[ எனறார.
அபபோது ஈனமுதது *வாசபபடியா?” எனறு கேடடார.
விலலுப' பாடடு
“உனமாமன மசசினன வடுபோய
சமயல செயது சாபபுடெனறார.
அபபோது ஈனமுததும-- (400)
“அருவா புடியோ?' எனறு கேட டடார.
துரையவரகள சொலலுகினருர :
“மெததகலல பெரியவரதான !”
அபபோது ஈனமுதது சொலலு [Box gr:
மலையில இருககினறார பெரியவர
[தான” எனறு கேடடார ஈனமுதது:
பெரியசாமி துரையுமஙகே--
கணணில முழியாதே!' எனறு
[கேடடார.
அபபடியே ஈனமுதது
ஆனமொழி கேடடவுடன --
சணடை வநத போது,
தான இருககக கூடாது;
பககததிலே இருநது கொணடு,
மாமன மசசினன வடுபோய
அணடைவடடில தான இருநது
ஆணழகன ஈனமுதது, ஒருமாதம தானும இருநதார.
“நாமள ஊருககுப போக [Cou gp!”
SOC créA Qaas grr
தஇஙகமபடடி ஊரும விடடு
வாராரே ஓர முகமாய. (420)
கொபபறை தோபபும விடடு;
பொளவககலலு பாதை கூடி 7
பசசையாறு பாதை கூடி) களககாடு தனைககடநது;
கொசசி பொததை பாதை கூடி;
திருககுறுஙகுடி தானும வநது; ஆறறில காலததிலே கானம
[செயது/
இருமலை நமபியை சேரவை
[செயது; சூடடு பொததை பாதை கூடி;
வடககு வளளியூர தலமுமவநது
[ (430)
11
திருமலைபபாறையைச சுறறி டவநது
சுபபிரமணியரை சேரவை
[செயது
வாராரே ஒருமுகமாய.
தேனிருநது மழைபொழியும தெககு வளளியூர தானும
வநதார,
விருநதும மகிழவும
இராமுத தேவர வடு வநதார. “அததான வாருஙகள !” எனறு
. டசொலலி, ஆசனஙகள தானும செயதார.
வெததிலை தாமபூலம தானும [போடடார.
எணணை தேயதது முழுகிக [கொணடு, (440)
இருவததொரு வகைக கறியும பரஙகுடனே சமையல செயது,
கோழிககறி தானும வைதது,
தலைவாழை இலையும போடடு, இலையில சாதம கறிதான
[ படைதது, அதனமேல கோழிககறி தான
[ வைதது, இலை நிறையப படைததாரகள. 54
தேடிவநத உளளோலை
சாபபிடடு இளைபபாறி தாமபூலம
[தரிககுமபோது,
எழுதி விடடாளே உளளோலை, ஓலையைப பாரததுச கொணடு,
[(450) அழகு பிளளை ஈனமுதது-- பெருமூசசு விடடுக கொணடு,
சமபஙகி எணணை தேயதது, தலைவி கடடிக கொணடு,
படடு லேஞசி தலையிலகெடடி, சோமன துபபடடா மேலே
டபோடடு, சுஙகுல உருமா தானும கெடடி,££
சிஙகம படடிககுப புறபபடுவார.
12
தடையும மறலும
“போய வாரேன, எனறு சொன
[னார. இராமுததேவர சொலலுகினறார:
[(460) *போக வேணடாம! போக வேண
[டாம
புததியுளள அததானே ! எணணைத தடையாய இருககு / போகவேணடாம புததிமானே'?5
அணணனமாரகள தமபிமாரு எனறு சொனனார, 'போக வேண
fom 2 எலலா பேரகளும தான தடுத
தார.
தடுதததைக கேடடுக கொணடு,
அழகு பிளளை ஈனமுதது சொலலுகினறார வாய தொறநது;
[—(470)
“எததனையும சொனனாலும போகாமல இருகக மாடடேன
[er er
“இசசணமே நானும போணும. என உயிரே போனாலும இருகக
மாடடேன. *“இசசணமே போக வேணும.”
சொனன சொலலைத தடடிப
டபோடடு, புறபபடுகிறார வரபபுலி.
ஆசையால வநத விளைவு
வளளியூர தனைககடநது;
வடககு வளளியூர பாதை கூடி;
ஏரவாடி” பாதை கூடி; (480) உடனகாடடு”” பாதை கூடி;
வடிவசசி மலை£? விலககு மிடடு, ஊசசி குளம*? பாதை கூடி; போனாரே காடடுப பாதை, கோடடைக கரை* 'விலககு மிடடு; உபபாததுப பாதை “* கூடி;
பசசையாறு நொசசி குளம பயபப கேரி*” பாதை கூடி;
பொழவககலலு பாதை கூடி;
ஈனமுததுப பாணடியன கதை
-சேழைய படடர மடமும *4
[ விடடு; (490) திரவியப பொததை*£ பாதை
[ கூடி, கொபபற தோபபதிலே-- வரபபுலி ஈனமுததை,
கூடரெணடு பேருமாக
மலையாம வாறணடு வநது,
சேவிககும மூணுபேரும,
காவல காரரும கணடு வளைநது--
தநதிரமாயப பிடிததாரகள .'
கொபபறை தோபபதிலே--
கிழககுமுகமாய இருககுமபோது,
வெததிலை போடுமபோது, (500) சணடாள சேவுகரும தநதிரமாய வளைநது, பொறததை நினறு பதிபோடடுப
[பிடிததார. கவுலாகக*£ கணடு பிடிததார,
புடிததவுடன ஈனமுததை, மொழியோட மொழியெடுதது,
மூணு மகெடடாக கெடடினானே.
கெடடி நலல கொணடு போருரே.
பாசசகயிறு போடடு படிததுக
[கொணடு, (510) வரபபுலி முனனுமாகப போரு
[ராம.
சேவுகர பாசசகயிறு போடடு டகொணடு போரூர.
முனனும பினனுமாகப போரூர
டகள.
குவறுககு வருநதல
அபபோது ஈனமுதது
வாயதொறநது சொலலுவாராம. “வடுவிடடு வருமபோது நிலைபபடிதலையில தடடுயது; அதையும பாராமல பாவி, — அறியாமல வநதேனே !
முததததில வரும போது, வலது பெருவிரல தடடிமாம.(520)
வடுவெடடு வெளியேறி போக [யிலே .
விலலுப பாடடு
வசசுளி கததினதாம. was
ஓரடி வைதது ஈரடிவைககயிலே-- காகமும இடமாசசே.
ஈரடிவைதது வருமபோது அஙகே கருடனும வலமாசசே. ஊருககுள இநதச சமனம
வநததும எனன விதியோ? அதையும விடடு மேகக வரும
[போது
பாபபானும எதிரே வநதான.
[ (330) போகக கூடாது என மறிததாரகள எலலோரும. அகதச சொலலையும கேளாமல
இபபடி மன வருததபபடடுக [Qasr or@
எனன செயவேம. ஏது செய டவேம2
ஒருததரை கானடிததேன அதுககு எனனை அடிககிறானே! தநதிரமாய வநது எனனையும
[பிடிதது தொநதரவு செயகிறானே !' கேரடியா எனனைவநது பிடிததாக
கால-- (540) இரு துணடா போடடிடுவேன. அவன வநததும எனககு
லேசா தெரிநதாககால--
கிடடததில வருவானோ? இவனிடததில அமபுடுமபடியா
ஊழவினைப பயமோ?
“ஆறுககு இருநதாலும சாக டவேணும/”
நறுககு இருநதாலும போக
வேணும'
மனதை கலல தேததிக கொணடு,
அழகு பிளளை ஈனமுதது, (550) “எனகூட வாருஙகள,” எனறு
போருரே வேகமதாய.
பணகுடியில சிறை
கொபபற தோபபும விடடு; சேழையர படடர மடமும விடடு)
w—~2
13
பொழவககலலு பாதை கூடி;
பசசையாறு தலமும விடடு;
கருவலங குளம** பாதை கூடி: களககாடு விலககு மிடடு;
கொசசிபொததை பாதைகூடி;
திருககுறுஙகுடி ஊரும விடடு; (560)
வளளியூரான காலும விடடு; நரிபபாறை பாதை* * கூடி; பணகுடி*” தானும வநது;
இராமலிஙகர ஈசர வாசல போனாரகள எலலோரும. கோவில கதவைத தானதுறநது,
உளளே தளளி அடைததுப
/போடடு??
வாசலபடியில தலையை வைதது, படுததுக கொணடாரகள.
விலஙகொடிதத பறைவ
வேளை நலல வேளையிலே (570)
இருடடு அதத சாமததிலே வரபபுலி ஈனமுதது
உறகக சமயம பாதது,
வலலமைபில கெடடிககாரன
கெடடை கிமிததுசகொணடு,
குதிரை முழை கூடாரமுளளை
கககததிலே இடுககிககொணடு,
மதிலேறி குனிநதுகொணடு, முனபாக வநது நினறான.
சொலலுகிறான வாய தொறநது :
(580)
“போறேணடா புளளிகளே,”
எனறு சொலலவும ஈனமுதது--
சேவுகன திடுககெனறு
சேவிகனும சொலலுவானாம: “கடடின கடடையெலலாம
எவரகள அவுததாரகள:
எனனமோசம தெரியலியே!
எனறு சொலலி சேவுகரும-- பிடிகக வேணுமெனறு ஓடினான சேவகனும. (590) ஓடியஙகே மறிககும போது,
சுததவரன ஈனமுதது
14
கககததிலே இடுககி இருநதமுளை முகததிலே தானெறிநதான.
எறியும அநத சமயததிலே--
முனயெடடி மறிககும போது,
மூழைய கொணடு தானெஜறிக [தான.
எறிநது ழே தளளிபபோடடு,
திரடடி அவனை அடிததான. அடிதத அடி பொறுககாமல (600) பலலுகளும தான உடைதது,
சுததவரன ஈனமுதது
இஙகே நிககக கூடாதெனறு, அததராததிரி வேளையிலே, பணகுடி தலமும விடடு;
பொனனிமேடு பாதைகூடி; பாலதது ஓடையும விடடு;
அததராததிரி வேளையிலே-- வளளியூரு தானும வநதார.
வளளியூரில திடடமிடல
சுபபிரமணிய கோனார வடடில [(610)
போய இருநதான ஈனமுதது,
சுபபிரமணிய கோனாரதான
டகேககார :
“எஙகேயிருநது எஙக வநதர 2
அததராததிரி சாமததிலே, மனனருடே ஈனமுதது/”
அனறு சொனனார ஈனமுதது:
அததராததிரி வேளையிலே இராமதேவரை வரவழைததார.
அயயமபெருமாள ததேவரை
[வரவழைதது, வநதாரகள கோனார வடடில.(620) “எனன செயதி? எனன காரியம.”
எனறு விசாரிததார ரெணடு /பேரும.
உததபிளளை ஈனமுதது உததகாரியம சொலலுவானாம,
நடநததெலலாம சொலலுவானாம.
கேடடு முடிததவுடன பதில சொலலுகினறார ரெணடு பேரும :
நான,
ஈனமுததுப பாணடியன கதை
போகவேணடாம போகவேண
டாம,
சொனன சொலலை கேளாமல!”
[(630) அவரைககடடி இவர அழுதார;
இவரைக கடடி அவர அழுதார
அபபடி இருககினற வேளையிலே -
அழகு பிளளை ஈனமுதது, “இசசணமே தானுமெனனை
இவவிடமவிடடு கடததவேணும. மறுகால குறிசசியிலே--
பிசசகணணு தேவர வடடில இசசணமே கொணடு போய
இருபேரும விட வேணும /” ஆணழகன சொனனபோது-(640)
ஆமெனறு சமமதிதது, அசசணமே புறபபடுவார.
மறுகால குறிசசிககுப பயணம
மூணுபேரும ஒணணாக வளளியூர தலமும விடடு, மஙகமமாள சாலை! வழி-- போருரகள மூணு பேரும. கணியான பாறை”* பாதைகூடி, போருரகள ரோடடு பாதை. கணவதி அடபபு”” வழி
வடககு வளளியூர தலமுமவிடடு ;
[(650) அயவறாசா கேரடடை* விடடு;
மூனறுயொகம கொணடாளை”£5 சேரவை செயது;
கணணுபபுளி£? பாதை கூடி/ போருரகள மூணு பேரும,
பெருமணைஞசி£” தானும விடடு,
நாடடாறு தனைக” கடநது; வாவிகுளம£” தனனை விடடு; வெளளமடம”£? பாதை கூடி: நாஙகுநேரி?! தலமும விடடு: (660) மறுகால குறிசசி?” தானும
[ வநதார. பிசசகணணு தேவர வடடில போருரகள மூணுபேரும.
சாபபிடடு இளைபபா றி,
விலலுப பாடடு
வெறறிலைத தாமபூலம போடடுக [கொணடு,
இராமுததேவரும அயயம பெரு [மாள தேவரும
தெககு கோகடுப புறபபடடார டகள.
வருமபோது சொனனாரகள,
*இநத வடடைவிடடு போகாதே”
யெனறு சொனனாரகள ரெணடு
டபேரும. (670) ஆமயெனறு சமமதிததார,
உததபிளளை ஈனமுதது.
இராமுத தேவரும அயயம பெரு [மாள தேவரும
தெககு வளளியூர தானும
[வநதார.
ஆபததின அழைபபு பிததா நாள காலததிலே-- சாபபிடடு இளைபபாறி
அழகு பிளளை ஈனமுதது, ₹திஙகமபடடி போய வாரேன இசசணமே போகவேணும ! உயிர போனாலும அஙகே
போணும! (680) தடையிலலாமல போகவேணும.” எனறு சொனனார ஈனமுதது. பிசசகணணுத தேவரும வாய துறநது சொலலுகினறார : “அவர சொனனதெலலாம கேட
[டுககொணடு,
இபபம போகவேணடாம! போக
[வேணடாம
சுதத வரன ஈனமுதது, சொனன மொழி கேளாத
சுததவரன ஈனமுதது, மநதிரததில பெரியவனாம ஈன
(மூதது, (690) தநதிரததில பெரியவனாம சமதது நலல ஈனமுதது,
இருபையுடன தானும பாதது-- சமதது நலல கெடடிககாரன
தனககு வாரது அறியாமல--
15
சொனன சொலலு கேளாமல--
அழகு பிளளை ஈனமுதது, போகவேணடாம எனறுசொலல
போணுமெனறு சொலலலாமோ?” எனறு கேடடாரே பிசசகணணு
தேவர. (700)
சணடாளன ஈனமுதது
தனககு வாரது அறியாமல, சொனன சொலலை தடுததுப
போடடு,
போகவேணும எனறு சொலலி, புறபபடடார ஈனமுதது.
பாபபான குளததில தஙகல
சொனனசொல கேளாத
குடிகெடுதத ஈனமுதது, வழிஅனுபபிததி புறபபடடாராம.
மறுகால குறிசசி தலமும விடடு;
வாயதத இடகாடு விடடு, (710)
பொதத சிததி£* பாதை கூடி,
தேவகலலூர£* விலககும விடடு: பசசையாறு பாதை கூடி,
பொழவகலலு பாதை கூடி: சேழையர படடர மடம கடநது; கொபபரை தோபபும விடடு; பாபபான குளம”? தானும வநது,
பூதத தேவர வடடில வநதார.
அழகுபிளளை ஈனமுதது தானிருககும வேளையிலே-.-(720)
பூதததேதவரின தூது பாரபபிளளை ஈனமுதது
சூது எணணாமல தான இருநதார.
பூதததேவரும அததராததிரி [வேளையிலே--
உளளோலை தான எழுதி, அததராததிரி சாமததிலே-- சிஙகமபடடிககு ஆள அனுபப,
ஓலையை வாஙகப பாததுக
டகொணடு.
அதத ராததிரி வேளையிலே--
அரமனயில
16
செவலக குதிரைககுச சனி
[வைதது, பெரியசாமி துரையுமஙகே (730)
வாசபபிரதானியை வரவழைதது,
படைகளை வரவழைதது வரச
(சொலல,
படைகளும தானும வநது, '
கததிக கேடயம கையிலஎடுதது,
ஈடடிவேலகள தானெடுதது, ஐநூறு படையுமாக, சிஙகமபடடி ஊரும விடடு,
வாராரகள துரையவரகள.
அததராததிரி வேளையிலே,
ஆரவாரமாக வாராரகள. (740) படைகள எலலாம ஒனறாயக கூடி, பாபபான குளம தானும வநது,
பூதததேவர வடடைசுததி வளைத தார.
வளையும அநத வேளையிலே--
தபபும முயறசி
மனனன நலலோ ஈனமுதது,
ஆடகளை கணடவுடன மசசிமேல ஏறியலலோ
சுததவரன ஈனமுதது, பாயநதானே ஈனமுதது. பாயநததைக கணடாரகள. (750) பிடிககிறதுககு ஓடிப போனார.
சணடாளன ஈனமுதது
பாயகிறானே புலிபபாயசசல. மனனன நலல ஈனமுதது
ஓடியநத வேளையிலே--
ஈமுவன ஊதத££திலே அததராததிரி வேளையிலே
அழகு பிளளை ஈனமுதது, அததராததிரி சாமததிலே
ஈழுவன ஊததததிலே ஓடியநத வேளையிலே
ஊததில இருநதானாம. சணடாள அரணமனையார
ஈழுவன ஊததததிலே, சுததி வளைததாராம.
செலலபபிளளை ஈனமுதது--
(760)
ஈனமுததுப பாணடியன கதை
அழகு பிளளை ஈனமுதது-- தணணிககுளளே முஙகியிருக
ரகான.
பததோட பதது காழியல
முஙகியிருநதான தணணியிலே.
(770) மூசசி முடடி வெளியில வநதான / போயபுடிததாரகள அரமனயார.
அமபுடடுக கொணடானே
[ஈனமுதது !
பிடிபடடது சிஙகம
*எனன செயவேம? ஏது செய
டவேம 2”
எனறு சொலலியலலோ ஈன
(முதது மொழியோட மொழி யெடுதது, கடடினாரகள மூணு கடடா,
ஈழுவன ஊததைவிடடு,
புறபபடுவார சாமததிலே;
குடிகெடுதத ஈனமுததை (780) கொணடு போனார சிஙகமபடடி. ஈழுவன ஊததும விடடு, கழுததறுததான?” பாறைவிடடு ;. வாயதத இடகாடு விடடு ; சிஙகபபடடி சேரநதாரகள.
அரமனயில கொணடு போய
ஆணழகன ஈனமுததை; கோடடைககுள கொணடுபோய நாலுவாயிலையும தானடைதது;
ஆணைககணடால ஆனழகன (790)
அழகு பிளளை ஈனமுததை, கருமரததிலே இருமபடிதது, கடடழகன ஈனமுததை
சுததவரன ஈனமுததை
சணடாள துரையவரகள
வாய தொறநது சொலலுகினறார.
பாவிமகன ஈனமுததை கொணடைககு முளையறைநது,
கொணடையைக கெடடினாரகள.
கைககு முளையறைநது, (800) கையிரெணடு கடடினாரகள.
காலுககு முளையறைநது,
விலலுப பாடடு
காலுரெணடும கடடினாரகள.
மலததி கடததியலலோ மனனனுட ஈனமுததை,
நெயயை கலல கொணடுவநது,
கெயபபாளம தான நனைதது,
தலைககுப பததுபபேரும
காலுககுப பததுபபேரும சுததவரன ஈனமுததை, (810)
நெயயை நலல கொணடு வநது,
கெயபபாளம போடடாரகள.
ஏழ அடுககுப பாளமசுததி, நெருபபைப போடடு எரிததார
ரகள.
பாவி நெருபபதில போடடவுடன
17
புழுவாத துடிககிறுபபோல
துளளி உழுதாரே.
நராகி நரில கலநதான
துடிககிறது ஆவியெலலாம வாணாள மருகுதே, குடிகெடுதத சணடாளியால.(62 சாமபலதான எடுதது தாமபிர வனனியில போடடெறிகச
[தார.
தாமபிர வனனியில தானகரைநது
சணடாளன ஈனமுதது பேயாய விளஙகியலலோ
பேர பெரிய ஈனமுதது.* (826 )
இககதைபபாடடு முடிவின றியிருபபதை கோககின, இது மேலும சில பகுதிகளைக கொணடிருககுமோ எனறும ஐயம தோனறுகிறது.
கதைமாநதர வாழததோ, கதைகேடபோர பெறும பயனகளும,
வாழததுமோ இதில காணபபடவிலலை. இறுதியில பினவரும குறிபபு கள காணபபடுகினறன :
₹₹1007-ஆம ஆணடு தைமாதம படடது.
ஈனமுதது சாமி வாழதது,” புறநதது 975.
32 வயது பரணம
16.
17.
18.
21.
22 -
24.
25.
26.
27.
28.
29.
விளககக குறிபபுகள
முகனை - சிறபபு.
மதாநதசேரவை : ஒவவொரு
மாத இறுதி வெளளிககிழமை யிலும முருகன கோவிலை
வணஙகிவரல. தொடரநதாற
போல 10 அலலது 12 மாத
பநதம செலவர.
. வசி வரம.
வழிபாடடு முறைகளுள
ஒனறு.
பிளளை பிறநதால பொன போடுவதாக வேணடுவதும.
செலுததுவதும உணடு.
சிலு - துனபம, ஒழுஙகினமை.
ஆறில ஒனறு கடமை வாஙகு
வது தொனறுதொடட வழக
கம.
சவிககை காவல சாவடி காவல.
குஙகச
15 இடபபெயரகளும - ஊரப பெயரகளும.
அததாளம - யானை, இரவு.
பிததாகாள - மறுநாள.
20 ஊரப பெயரகள.
விருநதை உபசரிககும முறை,
25. ஊரபபெயரகள.
பழமொழி.
ஊரபபெயர,
பணணைபாடடம - குததகை.
முககு - மூலை. டேசன - 5241௦0,
மதிபபும மரியாதையும ஜமனதாருககு; அதிகாரம
ஈனமுததுககு.
30. சததியததின வகைகள. திரு
விளககு, உபபு, பால, வெடி,
வேலகததி போனறவை மனி
தனின - தேவையான - உயர
வானப பொருளகள. அதன மேல ஆணையிடடால பின மாறமாடடாரகள எனபது
நமபிககை.
சணடை சலலியம - சணடை
யும கலவரமும, உபததிரவம,
32. வரகோகாரரெலலாம- வண
UPS கூறுபவரகள, 33. சாடிசொலலல - குறிபபினால
குறறம சொலலல; கோள,
கணடிததல.
34. விருநதின நிலை. 35. அலஙகார நிலை,
30. எணணெயததடையுணடு என
பது கநாடடுபபுறதது பிககை.
31.
நம
37-45, ஊரபபெயரகளும இடப
பெயரகளும.
46. கவுலாக - சூழசசியாக.
47-49, ஊரபபெயரகள.
50. கோவிலகளும சிறையாக அனறு விளஙகின என அறிக ரோம.
51-53. ஊரபபெயரகளும இடப பெயரகளும.
54, ஐவராசா கோடடை: வளளி யூரில குலசேகரன கடடிய கோடடை,
55. கோடடையில உளள அமமன தெயவம,
56 - 07. ஊரபபெயரகளும இடப பெயரகளும.
சிறபபுபபெயர அகராதி
அததாளநலலூர 258, 320, 313. அ௮மபலவாணபுரம 116, 173, 196,
226, 247, 250. அயயமபெருமாளதேவர 619, 666.
- அயவராசா கோடடை 651. ஆடு 206.
ஆரலவாயமொழி 199, 205 ஆறு 38, 52, 55, 63, 112, 547. ஆனை 183. இரணடு 34, 59, 317, 454, 639, இராமலிஙக ஈசர 564,
இராமுததேவர 436, 460, 618, 666. 613.
இருவததொரு 441, ஈடடி 183, 734.
ஈழமுவன ஊதது 750, 700, 764, 776.
ஈனழுதது 23, 56, 78, 81, 89, 94,
98, 103, 109, 155, 161, 166, 209, 212, 216, 220, 233, 236, 240, 245, 249, 280, 284, 287, 291, 295, 296, 299, 305, 315, 318, 324, 329, 335, 338, 351, 360, 363, 367, 387, 392, 396, 400, 404, 406, 409, 416, 451, 469, 493, 505, 513, 550, 572, 582, 592, 602, 611, 615, 616, 623, 634, 672, 677, 682, 687, 689, 690, 692, 697, 701, 705, 707, 719, 721, 745, 748, 749, 752, 754, 758, 766, 767, 775, 777, 780, 787, 791, 793, 794, 797, 805, 810, 824, 826.
உபபாதது பாதை 466. உபபு 348. ஊசசிகுளம 493.
எடடு 40, 67, 266, 297. ஏழு 40, 65,
ஏரவாடி 460,
ஐநது 36, 63. ஓராறு 736,
ஒனபது 42, 69, ஒனறு 34, 55, 59, 112. கணணுபபுழிப பாதை 654, கணவதி அடைபபு 645. கணியான பாறை 647. கததி 135, 182, 191, 345, 794. கமபளி 343.
கறிபபி 7, 102, கருடன 526. கருவலஙகுளம 557, _ கழுததறுததான பாறை 78, களளவெணணி 259, 263, 274,
303, 306, 308, 313, 920. களககாடு 144, 424, 556. கனனியாகுமரி 171, காகம 524
கிழககு 499, குதிரை 132, 209, குதிரை முழை 576,
கேடயம 135, 162, 784.
கொபபறை தோபபு 142, 421, 492 498, 553, 716
கொசசிபொததை 145, 425, 559. கோடடைககரை 485.
கோழிககறி 443, 446,
சஙகர உடைய அமமாள 256, 260, 270, 277, 354,
சஙகர உடையார 255.
சமபஙகி எணணை 153,
சிஙகமபடடி 110, 232, 399, 419, 458, 678, 726, 737, 781, 785.
சிவனணைஞச பெருமாள 111, 129, 136, 165, 187, 231.
கஙகுல உருமால 457. சுபபிரமணிய Carer 612, 673.
20
சுபபிரமணியர 4, 9, 19, 24, 54, 432.
GU Qurgsags 4, 29.
சூடடு மலைப பொததை 147. சேழையபடடர மடம 490, 554,
715. சேரமன துபபடடா 456. தஙகம 45, தாடகதது அமமன 28.
தாமபிர வனனி 822, 623.
திரவிய பொததை 451. திருககுறுஙகுடி 146, 426, 560. இருமலை கமபி 426.
திருமலைபபாறை 431. திருவிளககு 348.
தெககு 667. தெககு வளளியூர 2, 151, 435, 476,
474,
தேவகலலூர 712, தேள 1, 150, 434. நரிபபாறை 562: நாஙகுகேரி 660 நாடடாறு 657. நானகு 34,601.
நாராயணத தேவர 4, 180,
நூறு 546,
நெய 606. 811. கெயபபாளம 807, 812, கொசசிகுளம 487. பசசையாறு 473, 477, 556, 715,
பசைபது 165.
படடுலேஞசி 455, பணகுடி 503, 605. பனிரெணடு 75. பதது 44, 71, 779, 608, 809. பதிரானகு 88. பதிமூனறு 77,
பதினாறு 108.
பதிஜெனறு 73. பயபபகேரி 448.
ஈனழமுததுப பாணடியன கதை
பாபபான 530
பாபபான குளம 617, 742. பாரதம 72. பாளையககாரர, 140,
பிசசகணணுத தேவர 638, 662, 683, 700.
பிரமதேவன 340.
புலி 62, 61, 90-93, 198, 159,
245, 315, 477, 495, 755,
புளவகலலு 143, 422, 489, 555, .
714.
பூதததேவர 718, 723, 743.
பெரியசாமித துரை 283, 334, 256,
259, 368, 385, 391, 407, 730.
பெருமணைஞசி 659.
பொததிசிததி 711,
பொனபாணடித தேவர 193, பொனனி மேடு 606.
மஙகமமாள சாலை 645.
மதயானை 219, மறுகால குறிசசி 637, 661, 709.
மூதது இருளபபத தேவர 117,
121, 125, 248.
முபபநதல 199, 199, 224, மூனறு 36, 61, 436, 507, 643, 646,
655, 063, 777. மூனறு யொகம கொணடாள 655. வடககு 264, வடககு வளளியூர 148, 163, 430,
479, 650.
வடிவசசி மலை 482. வளளியூர 509, 644, வளளியூரான கால 561, வாவகுளம 658. வசசருவாள 184, வசசுளி 522. வரபபுலி 510, 572. வெததிலை 500. வெளளமடம 659, வேல 183, 349, 735.
வரலாறறுக குறிபபுகள
7. சிஙகமபடடி ஜமன வரலாறு
ஈனமுததுப பாணடியன கதையில காம பல வரலாறறுக குறிபபு
களைக காணமுடிகினறது. ஈனமுததுப பாணடியன பிறநத தெறகு வளளியூர வரலாறறுச சிறபபைப பெறாவிடடாலும அவன சிறபபுடன
வாழநத சிஙகமபடடி, வரலாறறுச சிறபபுப பெறறதே. அநதச
இஙகமபடடியின வரலாறறை எச. ஆர. பேட (11. ௩, 1௨16) தமது
Madras district Gazetteer—Tinnevelly-wWiar urab gar Hod பககம
368-0 &GéasnTss HMAGT:
1792-ல கிழககிநதிய கமபெனியானது பாளையபபடடுகளில கலெக
List நியமிததுத திறை வசூலிககுமபோது, குபபு ஐயஙகார சிஙகம படடிப பாளையம தமககு உரியது எனறு உரிமை கொணடாடிஞர.
கமபெனி இதை அனுமதிககவிலலை. 1738-ல ஜாகசன துரை எஸடேட
தொடரபான செயதிகளை யெலலாம ஆயநது முனபு அளநது அமைதத
வரியைவிட எடடு மடஙகு அதிகமாக விதிததார. ஜமனதார, புதிய
வரையறைகளுககுச சமமதிதது தமது எஸடேடடை கலெகடரிடம
சமரபபிததார. லூசிஙடன துரை, பதவிககு வநதபோது அவரது
கைகளில எஸடேட இருநதது. ஜாகசன துரையால விதிககபபடட
வரிததொகை நியாயமானதே என அறிநது 1807-ல அதறகெனறு
தனிககுழு அமைககபபடடதால அத தொகையும உறுதி செயயப
படடது.
ஜநது ஆணடுகள கமபெனியின மேறபாரவைககுப பிறகு நலல
குடடி தேவரின கைககு எஸடேட வநதது. 1830-ல, திறைப பாககக
காக எஸடேட ஜபதி செயயபபடடு, ௮௩ நிலை 1832 வரை நடிககப
படடது. இரணடு ஆணடுகளுககுப பிறகு பெரியசாமித . தேவர
மாணடதும எஸடேடடுககு உரிமை கொணடாடப பலர வநதனர.
எனவே, மணடும கலெகடரின மேறபாரவைககு எஸடேட வநதது,
1836-ல எஸடேடடை கலெகடர, விதவையான ஜமனதார மனைவிககே
இருபபிக கொடுததார. திறை ஒழுஙகாகச செலுததபபடாததால 1842-ல மணடும எஸடேடடை ஜபதி செயது விடடார கலெகடர.
௪-3
22 ஈனமூததுப பாணடியன கதை
1845-ல மணடும சஙகரவடிவமமாள எஸடேடடை வழககாடித திருமபப பெறறாள. அதே ஆணடில அவள இறநதபோது, சொத துரிமைககாக விவாதம வரவே, சொதது கலெகடரின கைகளுககுச
செனறது. ஜநது ஆணடுகளாக அவரிடமே இருநத பிறகு 1859-ல பெரியசாமிததேவரின தாயார சுடலைமுதது அமமாள சொதது களைப பெறறு 1856 வரை தனனிடமே வைததுககொணடிருநதாள. பின அதை அவளது மகளவழிப பேரனான சவசுபபிரமணியத தேவ கொடுததாள...
சுபபிரமணியத தேவர 1860-ல மாணடதும அவரது மகன சிறுவ
ணனபடியால சொததுகளைக கலெகடரே மேறபாரவை செயதார.
ஆறுமாதஙகளுககுப பிறகு ௮ப பையனின தாயாரே சொததின பாது காவலரானார. அவள 1667-ல மாணடபோது சொததுநதிமனறததுககு வநதது. 1881-ல இருநத ஜமனதார திறமை மிககவராய இருநததால
சொததை மணடும பெறறார; நரபபாசன வசதிகளையும பெறரூர.
1893-ல இவர மாணடதும இவரது மகன தெனஞாடடுபபுலி நலல குடடி
சிவ சுபபிரமணியத தேவர ஜமனதாரானார. இநத அளவே சிஙகப
படடி ஜமனின வரலாறறை அறிய முடிகிறது.
2. கிஙகமபடடி ஜமனதார பறறிய செயதிகள
இதன மூலம நலலகுடடித தேவர, பெரியசாமித தேவர, சிவ சபபிரமணியத தேவர ஆகியோர கி.பி. 1792 முதல 1893-ககுப பிறகும ஜமனதாராய ஆணடிருககினறனர.
“சிஙகமபடடி ஆஇககததில,
சிவனணைஞச பெருமாள துரை
ஆறு ஒனறுடைமை வாஙகு,
அசையாத மணியுமகடடி
ஆணடிருககும காளையிலே”” (110. 114)
எனறு கதைபபாடல கூறும சிவனணைஞச பெருமாள யார? எப
பொழுது ஆணடார ? பெயர எனன ? முதது இருளபபததேவர மகன
தான சிவசுபபிரமணியததேவரா? எனற ஐயஙகள இருககுமபோது--
ஈனமுதது கதையில பெரியசாமிததுரை எனனும பெயர வருவதால
சிவனணைஞச பெருமாளின மறுபெயரே பெரியசாமிததுரை எனலாம.
திரு. கர. வானமாமலை தமது :முததுபபடடன” கதைபபாடலில
நலலகுடடித தேவரதான சிஙகமபடடியின முதல ஜமனதார எனகிரூர.
வரலாறறுக குறிபபுகள 23
அவருககுப பினனர பெரியசாமித துரை ஆணடார என அ.றிகரரம. . இவர மாணடது 1834,அதாவது ஈனமுதது மாணடு இரணடாணடுகளுக முப பிறகே எனலாம.
முததுபபடடன கதையில படடன இறநததும அவன மனைவியர
சிஙகமபடடி ஜமன தாரிடம வநது உடனகடடை ஏற உததரவு கேட கினறனர. அபபோது ஜமனதார அவரகளைத தமமோடு அரணமனை
யில இருககுமாறு--
“நிததமொரு படடுடுததி
தினை ததபடி பூமுடிநது (48)
வாழுமாறு சொலல, அவரகள அவரைக கடிய, இறுதியில ஜமனதார
உடனகடடையேற உததரவு தருகிறார. இநத ஜமனதார யார? அப
போதுதான சிஙகமபடடி ஜமனே தோனறவிலலையே? பினனர, இக
குறிபபுககுப பொருளெனன? இனறும படடவராயன கோவில விழா
வில கோமரததாடிகள ஜமன தாரிடமிருநது சககிலியரின தாலியாகிய
பாசிககொததை வாஙகிசசெனறு த மிதிககிறாரகளே? இதன பொருள
தான எனன 2 ஈனமுதது கதையில இதறகும விளககமிலலை. எனினும,
இதன மூலம ஜமனுககெனறு சில சிறபபு உரிமைகள இருபபதை
அறிரது கொளகிறோம.
9. சவிககைக காவல :
*சவிககைகாவல கடடவேணும”” (124)
எனற அடியால, மறவரகளுககுத தொழில காவலதான எனபதையும,
அதன தொடரபாகவே முதது இருளபபத தேவருககும மலையாளம
பொனபாணடித தேவருககும போர ஈடநதது எனபதையும இப பாடடி
விருநது அறியலாம.
4. கோவில சிறை
“கோவில கதவை தான துறநது
உளளே தளளி அடைததுப போடடு” oO (565 - 566)
எனனும அடிகளால கோவிலகளும சிறைகளாயப பயனபடடன எனற
வரலாறறுக குறிபபையும ௮அறிநதுகொளளலாம. ।
24 ஈனமுததுப பாணடியன கதை
5. தணடனை முறை
**கெயபபாளம போடடலலவோ
நெருபபெடுதது சுடடாரகள”
எனனும அடிகளால அனறு ஜமனதார கொடுதத தணடனை முறைகளை
யும அறிநதுகொளளுகிறேோம.
6. முபபநதல போர
“முபபநதல வநதாரகள
சணடைகள செயயலுறறுர” (199 - 200)
எனற அடிகளால முபபநதல போரைப பறறி அறிகிறோம. இது பறறி வரலாறறு நூலகளில குறிபபுகள இலலை. எனறாலும இது ஒரு முககிய
மான போரதான. ஈனமுததுவின வாழவினில ஏறபடட திருபபு மூனை இஙகேதான ஆரமபமாூறது.
முபபநதல * மலையிடை வெளியாகிய அறைவாயிலிலே அமைநத
ஆரலவாயமொழிககு ஒரு கல தொலைவில உளளது. இஙகே சேர,
சோழ, பாணடியர எனனும தமிழக முபபெரு வேநதரும ஒருகால
ஒருஙகுகூடி அளவளாவினராம. அவரகளும பரிவாரஙகளும தஙகுவ
தறகாக மூனறு பெரும பநதலகள தனிததனியாய அமைககப படடிருக
தனவாம. அதனை நினைவுகூரும வகையில மககள அநத இடததை
“முபபநதல” என வழஙகினர எனபது செவிவழிச செயதி.
இஙகே இபபொழுது இசககியமமன கோயில உளளது. காகர
கோவில--திருநெலவேலி நெடுஞசாலை மருஙகில திகழும இக கோயி
லைக கடநது செலவோர, இதனை வணஙகி வழிபடடுக காணிககை
செலுததுகினறனர. இவ வழிச செலலும பேருநது வணடிகள முதலி
யனவும கோயிலின முன, மககள வணஙகிக காணககை செலுததும
பொருடடு நிறுததபபடுகின றன.
முபபநதல அனறைய மலையாளததின எலலை; இனறோ கன
னியாகுமரி மாவடடததின எலலை; புகுமுக வாயில, எலலைககாவல
தெயவமாய இலஙகுகிறாள இசககியமமன.
மதிபபுரை
7. வைகறை மலரகள
. யாகடர ந. சஞசவி
2. மலைநாடடுத திருபபதிகள ழே, சணமுகம பிளளை
3. இலககிய மலரகள
-- இ. சுநதரமூரததி
4. பரணிப பொழிவுகள
௮ மூ, மோகனராசு
5. இரணியவதைப பரணி
-௩ ௧, ப. அறவாணன
6. உணரவின விழிபபு
௭ பாரகடர சி, பாலசுபபிரமணியன
7. எழுதும தெயவம
எ டாகடர சி. பாலசுபபிரமணியன
8. வாழததுவோம
அ பயாரகடர சி, பாலசுபபிரமணியன
9. மோகம முபபது ஆணடு
௮ பாகடர சி, பாலசுபபிரமணியன
இனறைய மாணவர இலககியம
கவிஞர திரு. மா. செலவராசனின “வைகறை மலரகள'--ஓர ஆயவுரை
(1--12---1973 ஆம காள தமிழக முதலவர கலைஞர கலநதுகொணடு வெளியிடட * வைகறை மலரகள வெளியடடு
விழாவிறகான உரை)
1. 1. வணணமலர வெளியடாக வெளிவரும “வைகறை மலர களி'ன வனபபையும மணததையும வாரி உணண மலரகளாய ஈணடி யிருககும மாலையில எனனையும ஒரு மலராய--அலராய--இலலை /
அதில ஊதும தேனயாய இருகக விருமபிய கவிஞர--செலவராசருககு என வாழததும வணககமும,
1- 2. * வைகறை மலரகள * “இளஞாயிறு” தநத *இளஞாயிறு:...-
“காஞசிக கதிரவன' கணணொளி--கருததொளி--படடு மலரநதவை எனபதை அறியாதாரககும அறிவிககும, ஆசிரியரின உரிமையுரை. இவவுரை கவிஞர செலவராசர இலககண அருமை நிறைநத செயயுள . செயவதில வலலவராய இருபபது போலவே இலககியப பெருமை நிறைநத உரைகடைக கவிதை யாபபதிலும உரவோர எனபதை உணரததும. இவவுரையைப படிககுமபோது பததாணடுக காலம காஞசியில பணியாறறிய எனககுப பளிசசெனறு நினைவுககு வநதது
கரஞசிக கதிரவன வைகறைத துயிலைப பெரிதும விருமபியவரோ
இலலையோ--ஏறறுக கொணடவர எனபதே ஆகும. உலகம உறங இய போதெலலாம தாம உறஙகாது உழனறு உலகம விழிததபோது
உலகை விழிகக வைததபோது--தாம உறஙகிவிடட ஒருவர
அலலவோ அவர இதறகு மேல யானும ஏதும சொனனால ஒருவேளை
எனனை நனகறிநத செலவசாசர--அவர இலலை--புகழவதையும தனி
யுடைமையாகக விருமபுவோர--புலமபுவர. ஏன? பொருமூவர.
அவரககு ஏன அநத *அவல'--அவலம? 1.
1.3. வைகறை. மலரகள 56 தான இகநால--மாலையில உளளன. எனககுத தெரிநதே அவர “உரிமை வேடகையில வெளியிடட “மனிதனைத தேடுகிறேன' முதலிய அருமைக கவிதைகள இனனும சில உணடு. ஏனோ அவை இம மாலையில இடமபெற--வலமபெற--இலலை/ தனியொரு மாலை தயராகிறது போலும !
4 தமிழாயவு —3
1. 4. “வைகறை மலரகள' வகை தொகை செயயபபடட நிலையில இலலை. ஆயவுரையாளார வேலை அது; தோயவுரை--காயவுரை
ஆளருககு அது தேவையிலலை தான ! என பகுததறிவுககு எடடிய
வகையில--வரையில--இநத 50 பாடலகளைப பினவரும தலைபபுகளில வகை தொகை செயயலாம.
7. கவியுளளம
1. ஒரு குரல, 2. Cama OG Anse.
2. பொது
1. புனனகை, 2. அழியா அழகு.
5. இயறகை
1. காவிரி அனனை, 2. வயல, 3. ஆயிரம கறபனை அநதி, 4, நிலவு.
ச. காதல
1. ஒருததிககாக அலைகினறேன, 2. காதல கொதிகலன, 3. பார வைப பாவம, 4, நினைவு வெளளம, 5. சுமையின சுவை, 6. இனபச சுரபி, 7. பிறை நோய, 8. இதயச சுவடுகள, 9. தொலலையோ தொலலை, 10. கவி மது, 11. எலலாம கான, 12. தொடராத காதலி, 13. காலமெலலாம ஏககம, 14. ஏஙகவோ!, 15, இழநதேன.
5. குழநதை
1. வா! வா, 2. பளளி எழுக.
6. தலைவரகள
1. கலைஞர ஒரு புரடசித தலைவர (௧1), 2, கலலறை கேடடவன (௮1), 3. எனறும வாழும எஙகள அணணன (௮5) 4. பிறநது ர வரு வரய (௮), 5. பரிதாபம உனறனுககோ (பி!) 6. அழகும வியபபும (௮), 7. இளமை நாயகனே (௧5), 8. யாருககுக கொடுமபாவி? (௧75), 9. யார வருநத வேணடும? (௧4), 10. கழததிசைக கதிரவன, 11. இழநதால பெறலாமோ இரகுமானே / (இ), 12, கழக ஆனரறோன, La 13. கொளகைச சானறோன, (கா) 14. அணணன இலலாத பொஙகல (௮5), 15, எழுக ந அணணா
(9°).
(க-கலைஞர; ௮-அறிஞர; இ-முசபர இரகுமான; நர-நாவலர)
7. சமுதாயம
1. ஆசிரியர, 2, எமதினிய தாயகமே /, .3, வெளளிவிழா வநத தெனன, 4. பிரளயம காண, 5. விடுதலையின விலை, 6, புரடசியே. வாராய,
மதிபபுரை மாலை
8. விழா
1. தமிழர இிருகாள, 2. பொஙகலோ பொஙகல,
9. சரதிருததம வேடஙகள நிலைபபதிலலை /
70. சிறை--நகை
1. சிறையில திருடினோம, 2. சிறையில கொலை.
77. கடசி அரசியல
1. எமதினிய இயககமே/, 2. இருடரிடம திறவுகோலா?
72. கறபனை
பகறகனவு
73. சிகதனை
பொலலாத உலகம
74. வாழககை
காலம வளரநதிடும. .
1.5. இவ வகைதொகையால கவிஞருககு எவவெபபொருள
களில எவவெவவளவு ஈடுபாடு எனபதை ஒருவாறு உணரலாம.
1.6. கம கவிஞர காதலிலும அகததையும புறஙகாணும வகை
யில அரசியல மோதல ஈடுபாடு உடையவர எனபது வெளளிடை மலை,
எணணததை அளகக எணணிககையே இறுதிசசானறு ஆகாது எனினும வேறு முரணபாடுகள இலலாதவரை இநத அளவுகோலை நனகு பயனபடுததலாம.
பதினானகு பெருநதலைபபுகளில பொருததககூடிய ஐமபததாறு,
உடதலைபபுகளை உடைய “வைகறை மலரகள” முதலில புனனகை” புரிகிறது; முடிவில “புரடசியே வாராய.!' எனறு கூவுகிறது! புனனகை புரிநது புரடசிககு வழி செயவது--விழி செயவது--நலலதே,; வலலதே. “வைகறை மலரகள' முடிதத முடிவாக,
பொருளஎலாம பொதுவாய மாறறும புரடசியே வாராய இஙகே!
எனறு முழஙகுகிறது. ஆம. இஙகே? இநத நிலை வநதால 99%, சிககலகள தரநதுவிடும.
1. 7. நூலுககு அணிநதுரை வழஙகியுளள மாணபுமிகு கலைஞர ஆசிரியருககு 'இயலபான மிடுககும துடிபபும தமிழ வளமும” அவரதம
6 sbipriicy — 3
கவிதைகளில காணபபடுவதாகக கூறியுளளார. படைபபோன ஆளுமை படைபபில படியும அடிபபடைப பணபைச ௬டடும அறி வாரநத பகுதி இது. நாவலர (மிகப பொருததமாக மே தினததில. தநதுளள கருததுரையில, (1) உளளததைத தொடும அரிய நிகழசசி களை ஒடடிபபாடிய கவிதைகளையும (2) சிறநத கருததுககளை விளககிக காடடுவதறகாகப புனையபபடட கவிதைகளையும (3) கறபனை ஊறறில பிறநத சிறநத கவிதைகளையும (4) பகுததறிவு நெறியை விளககிடும கவிதைகளையும தேரநதெடுதது நூல வடிவில தநதுளளார” எனறு “தெளிவாகவும திடபமாகவும” (தெளிவே--திடபம அனறோ?) தெரிவிததுளளார. பேராசிரியர டாகடர மூ. வ. கவிஞரின இதயம “பெருஙகடல” எனறும, அவரதம உணரசசிகள “பெருமபுயல' எனறும உரைககினறார. இநதத திறனாயவுக குறிபபுகள எலலாம “உணமை (தான); வெறும புகழசசி இலலை /
1. 8. ஆசிரியன * அருமபுரை £ * வைகறை மலரகளை” வனபபு மிகக வணண மலரகளாக வெளியிட விருமபிய விருபபததின விழுப பததை விளககும. கவிஞரின கடடுரைககனிமொழிகள வருமாறு :
எதைச செயதாலும எழில மிளிரச செயதிட வேணடும ; இலலை யெனறால மனம ஏறக மறுததிடுகினறது. இதனால ஏறபடட செலவு இசணடு அலலது மூனறு நூலகளைக கொணடுவரும அளவிறகு! எணணியதைச செயலாககிடவே இதயம துடிககினறது; இளமைக காலம வேறு!”
* x *
“அழகுற நூலகளை அசசிட வேணடும எனற ஆரவததை எனது அருமைத தமிழகததிறகு இதனமூலம அருமபாககுகிறேன /
* * * ஆசிரியரின அருமபுரையின வாயமையை * வைகறை மலரகளில
பககததிறகுப பககம பாடடுககுப பாடடுப பாரககலாம. கவிஞரின கருததோவியஙகளோரடு சொலலோவியஙகளோடு -- போடடி போடும அமுதோனின அழகோவியஙகள அருமையானவை. சிறபபாக, * ஆசிரியர '* தவை இரு சிறகு ”, * பொலலாத உலகம ”, * பாரவைப பரவம”, “கவி மது”, : இருடரிடம திறவுகோலா?” ஆகிய தலைபபுகடகு அமைநதுளள வணண ஓவியஙகள எணண ஒவியஙகளே ஆகும. இவறறுளளும * தேவை இரு சிறகு” எனனிரு கணகளையும பெரிதும ' ஈரததன. இவவளவு சிறநத ஓவியர குழநதை பறறிய இரு பாடல களில ஒனறுககும பிளளைக கனியமுஇன : பேசும பொறசிததிர'ததை வரையாதது பெருங குறையே. பிளளை இலலாக குறையை -- ஆண பிளளை இலலாக குறையை அடுதத : எடிசன * (இநத ஆஙகிலத தமிழச GerOQSEG OG wryuGurger (Idiom—meaning) ‘@ypsog ’— உணடு தெரியுமோ 2) -- மனனிகக வேணடும--பதிபபில--8ககுவார எனறு நமபுகிறேன ! எனனால முடியாது ; அவரால முடியும ! (ஆமாம / மரபுப பொருளிலும)
மதிபபுரை மாலை 7
1. 9. பெரிதும ஒரு பககமே சாரபுடைய கவிஞரின * வைகறை
மலரகள ' பல பககஙகள (இருபொருளிலும) உடையதாயினும ஒரு பககததிறகும பணபாடடிறகும பகக எண இலலை. ஆயவுரையில
குறிபபுகள பொறிகக இபபோது உளள இநத இடையூறு எபபோதும இரா வணணம ஆசிரியர பகல (விளககம) செயவாராக !
1. 10. எதத ஒரு தமிழககவிஞரை ஆராயுமபோதும முதலில
அவர தமிழ--தமிழர--கவிதை-- கவிஞர பறறிச கூறியிருபபனவறறை
வகை தொகை செயது பாரததல எனககு இயலபு. அநத அடிபபடை யில பாரததபோது கிடைததமணிகள வருமாறு:
1. 10. 1. தமிழ
1. நதறுநதமிழ (பக. 18), 2. வணடமிழ (பக, 21, 96, 98, 3. அருக
தமிழ (பக. 14), 4. மணிததமிழ (பக. 21), 5. கனிததமிழ (பக, 2)
6. இனிததமிழ (பக. 21), 7. இயறறமிழ (பக. 21), 8. தனிததமிழ
(பக, 21), 9. தாயததமிழ (பக. 21), 10. வெலலுநதமிழ (பக. 23,97),. 11. செநதமிழ (பக. 86, 89, 107), 12. வரலாறெடடாத தமிழமொழி
(பக. 101), 13. அனனைததமிழ (பக. 108), 14. தென தமிழ (பக. 108), 15. கறபூரச செநதமிழ.
1, 10. 1. தமிழர
1. பழமை சானற பைநதமிழர, 2. காறறிசைவாழ நறறமிழர,
53, சிஙகமாத தமிழர (பக. 70).
“1, 10. 3. SAND F
1. Gatos wgG aH (பக. 57), 2. பாடடுபபுதுவெளளம (பக.
2), 5. புதுமைபபாடல (பக. 61), 4. பாடடுபபுதுமை (பக, 72),
5. பாடடுபபிளளைகள (பக. 72), 6. முதற சரின மோனைககு முடி
தாழததாறபோல மூனறாமசர ஒததுவரும பாடடில (பக. 25), 7. களளாகப பாடடு (பக. 4), 8. ட உணரசசி உளள சொழகளிலே
அழகுதனைக கணடார, பாடடுச சுவைமககள பிறநதாரகள ! 9, ...... மககள பேசும சொலலாலே கவிசெயதால எனன2 பாரடடுசசுவை
குறைநது போயவிடுமோ? (பக. 11), 10. .........கவிபபூங காவில (பக. 13), 11. மழை மழையாக கவிதைகள (பக. 18), 12. அமுது கமழ கவிதைகள (பக. 18), 13. தூவிய சொறகுழமபில, தாககிய
கவிதை (பக. 21).
ஆம. கறபனையில தோயநதிருநதான கவிஞன , பாடடுக களி
பிறககத தொடஙகிறறு /
1. 10.4. கவிஞச
1. ஈறபுலவர 23.
8 தமிழாயவு - 3
*2. ன நாளை பயின றிட நேறறே தலைப
படைததிடும கவிஞன /
3. சொலலை
கேரகிறுததி 'இடமபாரததுப போடு வோரககு
நிலவியது கவிஞரெனும பெயரதான !/ 8.
4. படைககினறான இறைவனைபபோல கவிதைப பிளளை கவிஞன எனப பாடுவாரகள 9.
5. பயிரகளிலே களைவநது முளைககும ; நலல
பாடடினிலே அசையொரனறு தடுககும.
0. eee eee ences nee OT UP HIS STO td ' எழிலவில,
இவவெடுததுககாடடுகள கவிஞரின அடிமனததில தமிழ, தமிழர, கவிதை, கவிஞர பறறி இருககும கருததுகளை இயமபும. உடுககுறி பெறறது என உளளங கவரநத உயரவுடையது.
1. 11. இனி, கவிதைககு மூலமாய இருககும மொழி வகையில ஆசிரியர கையாளும சொறகள பறறி எணணலாம.
நனை . 11.1. புதுசசொறகள
இருமபுககூழ 11
தனனேறறம 12 - தனமுயறசியால பெறற உயரவு. காதல கொதிகலன 45
4. இரதத வாயர 73
SN
>
இவறறுள இரணடாவது ஆசிரியர உளளததில அறிவியலின தாக. குறவைக காடடும,
1. 11.2. பேசசுவழககுச சொறகள
காடடுறான 42
முடியலையே 62
பொசசரிபபு 74:49
வெறுமனே 103 Beye
இவறறுள paras snowed Gerard mr!
ஆசிரியர பேசசுவழககுச சொறகளைக கூடலுககு உபபு போல-- உடலபோல--பயனபடுததல கருதததககது,
மதிபபுரை மாலை 9
1. 11.8. கவிஞர செலவராசரின சொலவளம (191010பி பாரதி, பாரதிதாசனை மிகப பெரிதும பினபறறியது எனலாம. சொறகள
இவரிடம எவவாறு பறகள காடடி நிறகினறன எனபதறகு இவரதம
ஒவவொரு பாடடுமே உயரிய சானறு. எனினும, ஒர எடுததுககாடடு:
ஒளிகிலா பிடிதது வநதே உயிரநிலா வடிதத தைபபோல
குளிரகிலா ஆனாய / உனறன குறுநிலா நெறறி கூடடித
தளிரநிலா நடையைப போடடுத தமிழநிலா வேலா / எனறன
உளநிலாக கணணே . உனனை உவபபுடன அணைததுக [கொளவேன /
மழலைச செலவததிடம மயஙகி மஒழநது பாடும இப பாடலில கவிஞரின உணரசசி, உவமை, கறபனை, கருதது, எலலாவறறையும
காணகிறோம. எலலாவறறிறகும மேலாக அவரதம சொலலாடசித
தஇறனில சொககிப போகிறோம. மரபுவழிப புதுககவிதையிலும மன
நிறைவைக காணகிறோம. ஆசிரியர கடசிபபொருள இலலாமலே அருகதமிழக கவிதை ஆகக வலலவர எனபதறகும “வைகறை மலரகள”
வாரி வழஙகும சானறுகளுள ஒனறு இப பாடல எனலாம. இவவிடத தில இறுதியாகக குறிககத தககது ஆசிரியர சொறகளைப பிளநது
சொறசிலமபம ஆடுவதில ஆறாணடுக காலததில, ஆரமபகாலததில,
இளமை ஈடுபாடு காடடி இருபபினும முதுமைககாதல கொளளவிலலை
எனபது தெளிவு. கவிஞர இததகைய மலிவுச சுவையை நாடாது
வலிவுச சுவையை நாடுவது அவரதம பணபறிநதாரககு எளிதில விளஙகும ஏறறம உடையது,
அ யாகடர ஈ. சஞசவி
மலைநாடடுத திருபபதிகள
நூறறெடடுத திருமால திருபபதிகளைபபறறி வெவவேறு காலங
களில சிலர எழுதியுளளனர. அவையெலலாம ஒவவொரு திருப பதியும இருககும இடததையும, அஙகுச செலவதறகுரிய பிரயாண வசதிகளையும, அநதநதத தலதது எமபெருமான சிறபபுகள தல
விசேடம தரதத விசேடஙகளையும சுருககமான அளவில தெதரிவிக கினறன.
திருமால திருபபுகழ கூறும நாலாயிரத திவவியப பிரபநதத
தைப பலலாணடுகள ஆராயநத இவவாசிரியர ஒவவொரு திருப
பதியையும கேரில செனறு தரிசிதது, கணடு கேடடு அநுபவிதத வறறை விளககமுறத தெரிவிககினறார. திருபபதிகளுககான வழி
வகைகளோடு அப பதிகள விளஙகும இடததின இயறகை avers
களையும, கோயில நடைமுறைகளையும அஙகு வாழும மககளின பழகக
வழககஙகளையும, அவவத திருபபதிகளுககுரிய திருமொழிகளையும w—2
10 தமிழாபவு--3
கூரநது கோககிச செவவிய சரான முறையில திருபபதிகளை அறிமுகப படுததுகினறார.
மலைநாடடுத திருபபதிகள பதினமூன றிறகு ஆசிரியர செனறு தாம கணடவறறைப பிறரும நேரில காணபது போனற உணரவைப
பெறும வகையில இந நூலை இயறறியுளளார. ௮ப பகுதிகளுககுரிய
ஆழவார பாசுரஙகளையும ௩னகு அறிமுகபபடுததும வகையில
அவறறின நுணபொருளகளை ஆஙகாஙகுத தெளிவுற எடுததுககாடடி
யுளளாரகள. வைணவ சமய தததுவஙகளையும ௮ம மதததின பகதி
நிலைகளையும, ஆழவார ஆசாரியரகளின வாழககை நிகழசசிகளையும எடுததுககாடடி இனிய முறையில சமய உணரவு மேலெழும வகையில
விளககம தநதுளளார. எனவே, இநநூல பிரயாண நூலாக மடடு
மனறி, மலைநாடடுத திருபபதிகளைச சிறபபிததுப பாடிய ஆழவார
பாசுரஙகளின விளககமாகவும, வைணைவ சமய உணமைகள பல
வறறை எடுததுககாடடும தததுவ விளகக நூலாகவும இது அமைநது
விளஙகுகினறது. ஏறற இடஙகளில ஆழவாரகளின அருளிசசெயலகளை
எடுததுககாடடியதோடு, அவறறிறகுரிய அருமபத விளககஙகளையும
அடுததுத தநதுளளார. பொருளுணரநது பாடலைப படிதது அனுபபுவ
தறகு இது ஏறற துணையாகும. இததகைய விளககஙகளையும இடை யிடையே தாராமல அநதநதப பககஙகளில அடிககுறிபபாகவே
தநதிருநதால சிறபபாயிருநதிருககும எனறு தோனறுகிறது.
நாலாயிரத திவவியப பிரபநதப பாடலடிகள, சொறகள, இரக9
யக இரநத விளககஙகளையும தமமுரையுடன இணைதது இழைததுக குழைததுச சொலகினற திறமும பாராடடுககுரியதாம. தமமுடைய
உரை விளககததில கலநது வரும மேறகோளகளுககு, மறறும தொடர
களுககு உரிய இடஙகளும அடிககுறிபபில காடடபபடடிருபபது
பெரிதும பாராடடுககுரியதொளருகும.
... இததகு பெரு நாலிலும ஒரு சில செயதிகள மரபுககு ஒததனவாக
இலலை. பக. 9-ல “சனிவாசன * எனறும, பக. 10-ல “ஸரநிவாசன ” எனறும தருகிறார. * பகதர'களுககுப * பேடடி” அளிததுவரும பெருமா
னலலவா2” (பக.12) எனபதில இறைவனுககும இனறைய :பேடடி ” செனறுவிடடது வியபபுத தரலாம.
இவவியப பிரபநதப பாடலகள பபபததாக அமைநதபோதிலும அவறறைத “திருமொழி' எனறு சொலவதுதான மரபு. இவ
வாசிரியர தேவாரததிறகுச சுடடுவதுபோல :* பதிகம” எனப பல இடததும எழுதுவது புதுமையாயத தோனறுகிறது.
பககம 51-ல அனநதபுரததில, * ஆணடிறகொரு முறை :முரஜபம” எனற சமய வழிபாடும தவறாது கடைபெறறு வருகிறது: எனறு குறிப
பிடுகினறார. இஙகே “முரஜபம ” எனபது, “முறை ஜபம” எனறிருகக
வேணடும. இதனை, ஆணடுககொரு முறை ௩கடைபெறுவதாகச சொல
மதிபபுரை மாலை ll
வதும பொருநதாது. இது குறிததுச செனனைப பலகலைக கழகத
தமிழப பேரகராதி (1'ஊாம] 1,1௦௦) பினவருமாறு விளககம தருகிறது:
“முறை ஜபம - பிராமணரகள விரதமிருநது நரில நினறு வேத
மோத திருவிதாஙகூர அரசாஙகததார ஆறு ஆணடுககொரு
முறை நாறபததொனறு அலலது ஜமபததொரு காள நடததும
ஒரு பெருஞ சடஙகு.”
காலச சூழலில திருவிதாஙகூரிலே ஊடடுபபுரைகள எடுபடடுப போனது போலே இநத முறை ஜபமும இபபொழுது நினறு போயிருக
கிறது.
பககம 179-ல “அலவாய” என வழஙகும ஊரப பெயரை ஆஙகிலத திரிபுபறறிய வழககையொடடி £ ஆலவே ' எனத தருதலும அவசியமறறதாம.
ஒரு சில செயதிகள கூறியது கூறலாக வெவவேறு இடஙகளிலும வருகினறன. மலையாளததிலுளள கோயிலகள திறநதிருககும கேரம
பல இடஙகளில சுடடபபடடிருககிறது. திருமநதிரம, துயம, சரம
சுலோகம எனனும இவை பறறிய விளககமும வெவவேறிடஙகளில மணடும மணடும வருகினறன (பக. 74, 200). எலலாவறறிறகும மேலாகப பொருள மயககம தரும வகையில பிழைகள மலிநதுளளன.
இவையெலலாம சரபெற அமைதல இனி வரும பதிபபுககு ஏறறமாம.
புதிய சொறபொருள விளககஙகள சிலவும இந நூலால தெரிய
வருகினறன. பககம 111-ல *கலமபகன--பல மலரகளால தொடுககப
படடது' எனபதனை, ஈடடுத தமிழ கொணடு விளககுகிறார. கலமபகம,
கலமபக மாலை எனபனவறறைப போலவே, *கலமபகன ? எனனும
இச சொலலும அகராதியில இடமபெறத தககதே.
தெஙகு எனபதனை யாழபபாணததார, தேஙகு என வழஙகு
கினறனர. இதனைத தமிழப பேரகராதியின பிறசேரககைத தொகுதி தெரிவிககினறது. ஆனால, அஙகே இலககிய ஆடசி எடுததுககாடடப படவிலலை. :புலலிலைத தேஙகினூடு கால உலவும * எனத திருவாய மொழியாடசியுளளமையை (8, 9, 7) இக நூலுள ஆசிரியர எடுததுக
காடடியுளளார. இவ வழககுப பிறகால நூலான அபபாணடை காதர
உலாவிலும காணபபடுகிறது.
இந நூலுள குறைகள ஒருசில காணபபடடபோதிலும, மொததத தில இது சிறநததொரு பிரயாண இலககியமாக, வைணவ பததி
இலககியமாகத திகழகிறது எனபதில ஐயமிலலை. இனிவரும பதிபபில
மேலும, தெளிவும இனிமையும பயநது இக நூல ஏறறமுறுவதாக.
மலை காடடுத திருபபதிகள: * அருஙகலைககோள ” விததுவான, டாகடர ௩. சுபபுரெடடியார, எம. ஏ., பி.எஸசி,, எல.டி,
12 தமிழாயவு - 3
பிஎச.டி.., தமிழப பேராசிரியர, திருவேஙகடவன பலகலைக
கழகம, திருபபதி, வெளியடு: எஸ. ஆர. சுபபிரமணிய
பிளளை, இருகெலவேலி -- செனனை.
அ மு. சணமுகம பிளளை
இலககிய மலரகள
“பிற நாடடு நலலறிஞர சாததிரஙகளைத தமிழ மொழியில பெயரத
தல வேணடும' எனற பாடடுககொரு புலவன பாரதியின கனவைப
பேராசிரியர ௮. சகிவாசராகவன அவரகள இகநூலினவழி நனவாககு கினறார. ௨லக இலககியப பூஞசோலையிலிருநது நமககுச சில, நறு
மண மலரகளை எடுததுத தநதுளளார.
@rrurt @Orerafia: (Robert Browning—Pippa Passes), of dal யம ஹெனரிடேவிஸ (94. 11, Davies—Leisure), sre amr aver (Ralp Hodgson—The Bull), YruerAev gsribeer (Francis Thompson [ட 11௦0௩0 ௦1116௭) ஆகியோரின பாடலகளைத தநதமிழப பாடல களாக இக நூலில தேனாகக குழைததுத தநதிருககினறார ஆசிரியர. இச நூலில இடம பெறறுளள வேறு சில மலரகள தமிழசசோலையில திரடடப பெறறவையாகும.
*பிபபா செலகினறாள” எனனும இராபரட பிரெளனிஙகள இனிய பாடலோடு ஈம காடடு ஞானியாகிய ஆழவார பாடலையும, கவிஞன என ற நிலையில இருநதே ஞானததை எடடிய பாரதியாரின பாடலையும இணைததுச சுவையாகக கருதது விருநது படைககினறார. பிரெளனிங அமைதத நாடக உலகததிறகு நஈமமையும அழைததுச செனறு ஸிபாலடடும, ஆதிமாவும காமவெறியில கொலைசெயத காடசியையும, இறுதியில அவரகள வேதனைததயிலே மணடும ௮க கொடுமைகளைச சுடடெரிதது மறறொரு அனமாவுககாக வேணடும உளநிலையைப பெறு வதையும நனகு சிததிரிததுக காடடுகினறார.
வடடு முறறததிலே சிதறிககிடககும நெலமணிகளைத துளளித துளளிப பொறுககிக கொணடிருககும சிடடுககுருவி பாரதியாருககுக கவிதை பிறககக காரணமாயிறறு, “செஙகால நாரையினைத தாதாக
அனுபபியவர சததிமுறறப புலவர. ஆஙகிலக கவிஞன விலலியம
ஹெனரிடேவிஸ எழுதிய * மன கொததிப பறவையே இவறறோடு இணைததுக கவிஞரகளின உளளததைத இறனாயவு செயகினறார
ஆசிரியர.
*கடைசிக கனவு' எனனும தலைபபில இநத நூறறாணடு ஆஙகிலக
கவிஞரான :ராலப ஹாஜஸன” எனபவரின “கிழ எருது ஒனறின கடைசிக கனவு' எனனும கவிதையை ஆயகினறார. அவரதம
மதிபபுரை மாலை 13
இறனாயவுக கருதது உறறு நோககியும ஒபபு நோககியும அமைநதுளள
தாகத திகழகிறது.
“ மாடடின வாழககைககுளளே, மனித இதயததைக
கொணடு போயப பொருததி அநத உலகததைப பாரககிறான.
அவன பாடலில, கொமபுககும குளமபுககும இடையிலே
மனித உளளம நினறு துடிககிறது. அழகு, பயஙகரம, பழைய கினைவு, இரககம--இவையெலலாம மனிதனுக
குரியவை. இவறறின ஒளியில, சாகும கிழமாடு ஒனறின
சொலலறற, உருவறற மிருகவேதனை, சொலலும, உருவும,
தெளிவும பெறுகிறது.
“இனி நினைநதிரககம ஆகினறு” *கழிநதுபோன என கலலா இளமையை இனறு -- கோலூனறித தளளாடும
இநத முதுமைப பருவததில--எணணி இரககபபடுகிறேன” எனறு சஙக காலததுத தமிழக கவிஞன பாடினான.
இததகைய இரககநதான ஆஙகிலக கவிஞன ஹாஜஸன எனபவனுடைய கையில, எருதின கடைசிக கனவாக வடி
வெடுததது”” (பக. 65)
எனறு சஙக காலத தமிழக கவிஞனின உளளததையும, ஆஙலெக
கவிஞனுடைய உளளததையும ஒபபிடடுப பேசுவது உளஙகொளற
குரியது.
மணணில நலல வணணம வாழவதறகு ஆணடாளஞூடைய திருப
பாவை எனற அருமையான இலககியம எஙஙனம உதவுகிறது என பதை எளிய சொறகளால உணரசசி ததுமப விளககுகினறார ஆசிரியர.
ஆணடாளுடைய பகதி உணரவு இநத மணணை--நாம நடமாடும இநதப
. புழுதியை இறைவனுடைய விளையாடடுத தலமாகக கொணட பாவனை
யையும, இநத உலகம அவளுககு இறைவன நடமாடுகினற பிருகதா
வனமாகவும, இஙகுளள இனபஙகள--அவளை மறைககினற இடரப பாடுகளாகத திரியாமல--கணணனோடு கூடியிருநது பெறும இனப மாகவும திகழுவதை நனகு விளககியுளளார.
கறபனைத தயிலே தோயததுத தோயதது, நமது கெஞசைச
சொல, சநதம எனற சமமடடி கொணடு எபபடிக கவிதைக கொலலன அடிதது உருவாககுகிறான எனபதைக கமபர, பாரதியார, அபபர,
ஆணடாள ஆகியோர பாடலகள வழி அருமையாக விளககுகினறார. இறிஸதுபிறநதார” “மாரகழிததிஙகள”, “மணலவடு”, “இருளிலஒளி”
முதலான கடடுரைகளில--ஆசிரியர நணட காலமாக *ஊனகலநது
உயிரகலநது' சுவைதது மகிழும இலககிய அனுபவததைக கணடு மலஒழ
வதுடன படிககும போது காமும அதனைப பெறறு மகிழகினறோம.
14 தமிழாயவு --3
அணுகி நுணுகித திறனாயவு செயயும ஆசிரியரின உளளப பாஙகும, அழகும இக கடடுரைகளில இனிது புலனாகின றன.
“கலகி' இலககியப பூஙகாவில முகிழதது மலரநத இவ “இலககிய மலரகள” எழிலும மணமும ஒருஙகே பெறறுத திகழகினறன எனறு உறுதியாகக கூறலரம.
இலககிய மலரகள : ௮. சநிவாசராகவன, மெரககுரிப புததகக கமபெனி, கோவை, பககம 160 ; 1964, ரூ. 2-50.
--இ. சுநதரமூரததி
பரணிப பொழிவுகள
சநதககவிமனனர சயஙகொணடாரின கலிஙகததுபபரணி, பரணி இலககிய வகையில தனனிகரறறது; 55 சநத வேறுபாடுகளைக கொணடது ; குலோததுஙகனின குலசசிறபபை-- கலிஙகததுக கள வெறறியைக £ கவிததுவம” மிளிர எடுததுரைபபது; கறபனையிடை யிடட வரலாறறுப பெடடகமாக மிளிரவது.
இப பரணியைப பறறித திருவேஙகடவன பலகலைக கழகம, பாககாலா தமிழச சஙகம ஆகியவறறின ஆதரவில முனைவர இரு. ௩. சுபபுரெடடியார அவரகளால நிகழததபபெறற ஆறுநாள கருததரஙகக கடடுரைகளே இக நால,
இதனகண அறிமுகம, கடைததிறபபு, பேயகள உலகம, வர லாறறுக குறிபபுகள, பரணிகாடடும சுவைகள, முமமணிகள எனனும ஆறு கடடுரைகளோடு பொருடகுறிபபு அகராதியும இடம பெற வுளளது.
“ தோலவியுறறுரையும பெருமைபடுததும உயரபணபு தமிழரகளிடையே எனறும
நிலவி வநதது எனபதனைப பரணிநாூலகள தம பெயரகளால பறைசாறறி கிறகினறன”'
(பக. 6)
எனனும கருததை உளளடககியது அறிமுகம எனனும முதல கடடுரை. நூலை அறிமுகபபடுதத முனைநத இக கடடுரையில பெயரக காரணம,
பரணி இலககணம, தோறறம, தோனறக காரணம, நூலமைபபு எனனும பொருளகளில தம கடடுரையை ஆசாயஇனரூர.
கடைதிறபபு எனனும கடடுரையில, கடைதிறபபுப பாடலகள
ஆசிரியரே மகளிரை விளிபபதாக அமைநதுளளனவா, அனறி மகளிரே
மதிபபுரை மாலை 15
மகளிரை விளிபபதாக அமைநதுளளனவா என ஆயகினருர.
'மேலும, இப பகுதியில, ' முருகிற சிவநத கழுநரும, முதிரா இளைஞர
ஆருயிரும, திருகச செருகும குழல மடவார' தம உறுபபு நலன,
புனமுறுவல, புணரசசி இயலபு, ஊடல, கூடல, பிற இயலபுகள
ஆகியவறறை தொகுததுரைககினறார, இடையிடையே சஙக இலககியப
பாடலகளையும (இலககிய ஈயமபட) ஒபபுமை காடடுகினறார.
“டேபயகள உலகம” எனபதில, காடடின இயலபு, பேயகளின
இயலபு, அவறறின செயல, காளிதேவியின திருககோயில அமைபபு, வழிபாடு ஆகியவறறை ஆராயகினறூர.
நானகாம கடடுரையில, கறபனையூடே பொதிநது கிடககும வர
லாறறை வெளிபபடுததுகினறார. மறறும ௮க கால மககளின ஆடை,
௮ணி, பொழுது போககு ஆகியவைகளையும எடுததுரைககினறார.
பரணி காடடும சுவைகள எனனும 5-வது கடடுரையில, சுவையின
இயலபை விளககி, எணவகைச சுவைககும எடுததுககாடடுகள
தருகினறார. இறுதியில குலோததுஙகன, கருணாகரத தொணடை
மான, செயஙகொணடார ஆகியோரின சிறபபை விளககுகருர.
நிறைவினூடே சில குறைகளும தடடுபபடுகினறன. மணடும எனபதறகு மணடுல எனறும (பக. 20), கணட எனபதறகுச *சுணட”
எனறும (பக. 24), இராசாதிராசனே எனபதறகு இராசாதிசனே
(பக. 94) எனறும சில அசசுப பிழைகளும, மேறகோள பாடலகளி லேயே காணபபடும அசசுப பிழைகளும, தவிரககபபடடிருபபின
இனனும சிறபபாக இக நூல அமையலாம. அனறியும, ஒரே கருதது
மணடும கூறபபடுகின ற நிலையைச சில இடஙகளில காண முடிகினறது.
எடுததுககாடடாக, குறையுறுபபுப பெறற பேயகளின செயலகள
(பக. 83, 135), சயஙகொணடார நூல இயறறிய வரலாறு (பக. 15, 175) எனபனவறறைக கூறலாம.
இக நூல முழுவதும தெளிநத எளிய நடையில இலககிய நயம பொதுள அமைநதுளளது ; கடடுரை ஒடடம படிபபாரை மேனமேலும படிககத தூணடும கதைப போககாக அமைநதுளளதோடு, மூல நூலைக
கலலாரும கறகுமாறு தூணடும வினைததூணடி (கிரியா ஊகக)யாக வும அமைநதுளளது இக. நூலின தனிசசிறபபு எனலாம.
“யான கையாளும மொழியும நடையின போககும' கேட பாரைப பொருளினுள இழுததுச செலலுதல வேணடும”?
(பக. 119)
எனறு ஆசிரியர கொணட உறுதி இச நூல முழுமையும காண லாம,
16 sYpriia — 3
பரணிப பொழிவுகள : டாகடர ௩. சுபபு ரெடடியார, இரு வேஙகடவன பலகலைக கழகம, திருபபதி; உரிமை: இரு
வேஙகடவன பலகலைக கழகம. பக. 4184) ரூ.4,
௩௫, மோகனராசு
இரணியவதைப பரணி
பரணிப பதிபபு வரலாறறில தி. ஆ. கனனையா நாயுடுவின கலிங கததுபபரணிப பதிபபும, டாகடர ௨. வே. சாமிரராதையரின தகக யாகப பரணிப பதிபபும சிறபபாகக குறிபபிடத தககவை. திரு.நா. வரதராசுலு நாயுடுவின இரணிய வதைப பரணி ௮ச சிறபபு வரிசையில இடம பெறததககது. முதல நாறபதது நானகு பககஙகளில விரிவாக விளககம பெறறுளள தோறறுவாய, ஆசிரியர நூலுடன தேயநது எழுதிய திறனைத துலககுகறது. இரணியன - பிரகலாதன வரலாறே இப பரணிககுரிய கர. பதிபபாசிரியர, சமசுகிருத இலககியங களிலும, தமிழிலககியஙகளிலும இடம பெறறுளள இரணியன தொடரபான செயதிகளை அரிதில மூயனறு திரடடித தநதுளளார. ஆசிரியர பெயர அறியப பெராத இக நூலின காலம 8. பி. 12 அலலது 13 ஆம நூறறாணடு என முடிவு செயதிருபபது பொருநதுவதே, பரணியைக காவியம எனறிவர அழைபபது அததுணைப பொருததமாக இலலை. இரணியவதைப பரணியில ஒறுததலையும அருளலையும காணகிறோம. ஏனைய பரணி நூலகளில ஒறுததல மடடுமே உளளது; அருளல இலலை. இதுபோனற வேறு சில ஒறறுமைகளும வேறறுமை களும உளளன. அவறறை நுனிததறிநது பதிபபாசிரியர சுடடியுள ளார (பக. 31). அரிஸதோதல, மிலடன ஆகியோரைச சுடடிககாடடி, * தமிழ மொழிக காவியஙகளில பரணி மடடுமே இநத மேல நாடடு மரபைப பினபறறுகிறது (பக.4) எனறு பதிபபாசிரியர குறிபபிட டுளளார. இக குறிபபுச சரியனறு. சமசுகிருத நூலகள பிறபபி லிருநது கதையைத தொடஙக, இளஙகோ திருமண நிகழசசியினினறே தம காபபியததைத தொடஙகுவது இஙகே நினைககததககது. வேறு சில பிளேபேக (1182 80%) உததிகளை இளஙகோ அடைககலககாதை யில கையாணடுளளார. ஆதலால இததகு உததிமுறை இறககுமதி எனறு கருத வேணடா. “பரணிகள யாவும தோறறாரையே தம பெயரால குறிபபன” (பக. 2) எனறு பதிபபாசிரியர குறிபபதும பொருநதுவதாக இலலை. கலிஙகததுப பரணி, கூடல சஙகமததுப பரணி எனற பெயரகள வெனற இடததை அடிபபடையாகக கொணடு பெயர பெறறவை, மூலமும குறிபபுரையும ஆக அமைநதிருககும இப பதிபபு, ஆசிரியரின கைததிறததால விரிவுரையாகவும அமைநது வெளி வருமானால, பரணிப பதிபபு வரலாறறில ஆசிரியர பெயர முனைபபாக இடம பெறும எனபதில ஐயமிலலை.
மதிபபுரை மாலை 17
இரணிய வதைப பரணி மூலமும குறிபபுரையும : பதிபபாசிரி
யர: நா, வரதராசலு நாயுடு, சாசது அறககடடளை, தச நாயககன பாளாயம, பொளளாசசி, 1974, விலை ௬. 5.
லா. ப. அறவாணன
உணரவின விழிபபு
மனாடசி எடடு வயதிலேயே தநதையை இழநதவள. தாய
காமாடசியோடு செனனை மயிலாபபூரில சொநத வடடில வாழநது
வருகிறாள. படிபபு அவவளவாகக கிடையாது; ஆனாலும புததி
கூரமை மிகுதி, எதையும எளிதில புரிநது பறறிககொளளும அறிவு.
ஒரு நரன கடிதம ஒனறு வருகிறது. காமு எனபபடும காமாடசி
யமமாளின சிறு வயதுப பருவத தோழி மகன சணமுகம
உயரகிலைப பளளிப படிபபை முடிததுவிடடுச செனனைககு அவள
ஆதரவில தஙகிப படிகக வரலாமா எனறு கேடடு, கோடடை
யூரிலிருரது ௮க கடிதம வருகிறது. ௮க கடிதததிறகுப பதில போடவிலலை காமு. ஆனால, இரணடொரு நாளில பளளிப படிபபை
முடிதத பையன சணமுகனே செனனைககுக காமாடசியமமாள வடடிறகு
வநதுவிடுகிறான. காமுவின அனுமதியின பேரில வெளியே சாபபாடு
வைததுககொணடு அவரகள வடடிலேயே மாடியறையில தஙகிப படிககிறான சணமுகம, மனாடசி, சணமுகம இருவருககும ஒருவரை
யொருவர பிடிததுப போகிறது. ஆனால தஙகள உளளதது உணரசசி களை இருவரும விணடுரைககவிலலை. ஓர ஊமை நாடகம. அவவளவு தான / இதனை மாவல ஆசிரியையே பினவருமாறு குறிபபிடுகினறார :
“அவளுடைய சரளமான சுபாவம, ஒடடிக கொணடு பழகும
தனமை, அவனுககு மிகவும பிடிததிருநதது. அவள காடடும அககறை
நிறைநத பரிவு, பேசசின கனிவு, மாருத மரியாதை, மறையாத சிரிபபு
ஒவவொனறிலும மனததைத தொடுகினற வனமை தெரிநதது
அவனுககு.”
இணடர முதலாணடுத தேரவு முடிகிறது. விடுமுறைககு ஊருககுப போகிறான சணமுகம. விடுமுறையைக கழிதது விடடுச செனன வநது இரணடாமாணடு படிபபைத தொடரகிறான சணமுகம. சமவய
துடைய மனாடசியோடு நெருஙகிப பழகும சநதரபபஙகள வாயக
இனறன அவனுககு. வரமபு ஒரு சிறிதும கடவாத நிலையில அவரகள நடபு வளரகினறது. இதனிடையில மனாடசியைப பெண பாரகக வருகிறாரகள. திருமணம நிசசயமாகிறது. “அவன காலடிகளில தன தலையை வைதது விமமி விமமி அழ வேணடும போலிருநதது அவளுககு. ஆனால அநதத தனிமையிலுஙகூட, இரவின கெருககததி லும கூட, அவரகளுககிடையே ஆழநத ஒரு பளளம, தாணடக கூசுகிற ஒர இடை வெளி இருபபது போலததான தோனறியது அவளுககு.”
ம--3
18 sUpriia — 3
இது திருமணம கடைபெறுவதறகு கானகு நாளகளுககு முனனர மனாடசியின மனநிலை இருநத நிலையாகும.
திருமணம முடிகிறது. சணமுகததின * இணடர” படிபபும முடி
கிறது. முதல வகுபபில தேறுகிறான. மனுடசியை மணநதவன
பரமாவில பணியாறறுபவன. அஙகே போய குடுமபம அமைபபதற
குரிய ஏறபாடுகள செயதுவிடடுத திருமபவநது மனுடசியை அழைத
துப போவதாகச சொலலிப பரமாவிறகுப போயவிடுகிறான. மனாடசி தாய வடு வநது சேருகிறாள. பரமாவிலிருநது உறசாகக தரததகக கடிதம ஏதும வரவிலலை. சில ஆணடுகளும உருணடோடுகினறன. மனாடசியின கணவன பரமாககாரி ஒருததியோடு வாழும செயதி அஙகிருநது வநதோரால காமுவிடம சொலலபபடுகிறது. மனாடசி பெரிதும திடுககிடடுத துனபுறுகிறாள. சணமுகம அவள மனப புணணை ஆறற முயலகிறான. சணமுகததின அமமா ஊமையாசசி மகனுககுத தன சகோதரன மகள பாரவதியை மணப பெணணாக நிசசயம செயகிறாள. சணமுகம தன கலலூரி ஈணபன சேகரின தநைத ௩டததி வரும நலல * கமபெனி ' ஒனறில வேலைககு அமருகிறான. அஞசல வழி உயரபடிபபினை மனாடசி சணமுகம உதவியுடன படிதது வருகிறாள. சணமுகம-பாரவதி இருமணழ நடநது முடிகிறது. மனாடசி யின பககதது வடு காலியாகிறது. அஙகேயே புதுமண மககளின புதுத தனிக குடிததனம தொடஙகுகிறது. சேகர பதமா எனற படிதத பெணணைக காதலிககிறான. இருவரும திருமணம செயது கொளவதறகு முன நெருஙகப பழகக கூடாது எனறு சணமுகம தடுதததினபேரில, இரணடு ஆணடு படிபபை முடிதது விடடுப பதமா சேகரைத திருமணம செயதுகொளவதாய உறுதி கூறிவிடடுப பதமா வெளியூர போயவிடுகிருள. சணமுகம பாரவதி இவரகளின இலலறம மனாடசியின துணையுடன இனிதே நடைபெறுகிறது. பாரவதி கருவுறு Qua. அவள தாயவடு போகிறாள. உடல ௩லக குறைவால ௧௫௬ சிதைநது விடுகிறது. பினனரக கருவுறறு ஆண குழகதை யொனறைப பெறறெடுககிறாள. குமரேசன எனப பெயர வைககிறாரகள. சண முகம மனாடசியை மறகக முடியவிலலை. மனாடசியின நிலைமையும அவவாறே. ஒரு முறை “மனாடசி!” என அழைககிருன. அவன குரலில பொஙகிய உணரசசியையும, தஇணற வைககும மனக கொநதளிபபையும அவள புரிநதுகொணடு விடடாள. அதறகு மேல அஙகே இருநதால தன மனமும கெகிழநதுவிடுமோ எனற கலககம . ஏ.றபடடது அவளுககு. அவனை ஒரு முறை நிமிரசது பாரதது விடடு சரேலெனறு வாசலுககுப போயவிடடாள.”
இதனால இருவரதம மனபபோராடடம நனகு விளஙகும. மனாடசி யின தாய சில மாள காயசசலில இறநதுவிடுகிறாள. இதறகுமுன
மனாடசி அவள கணவனால அழைததுக கொளளபபடும வரையில அவளைக காபபாறற வேணடுமெனறு கேடடுககொளகிறாள. மனாடசி
அஞசல வழிக கலவி பயினறு முடிதது ஆசிரியையாகிறாள. பாரவதி
மதிபபுரை மாலை 19
மனாடசியை : ௮ககா, அககா * என அழைதது அனபு மிகப பாராடடு
கிறாள. மனாடசி, உன மனது எனககுப புரிகிறது பாரவதி'' என இருள. :: அககாவும அதைப புரிநது கொணடால போதும. உஙக
ளுககு அவரமேல எததனை அனபும அககறையும உணடு எனபது
எனககுத தெரியும. வாழககையில இருணட நேரஙகளில, ஒரு துணை
வெளிசசமாக உஙகளைததான அவர எதிரபாரகக முடியும. ௮ககா இதைப புரிகது கொணடால போதும” எனகிறாள பாரவதி.
சணமுகம அலுவலகததில உயர பதவி பெறுகிறான. செலவச
செழிபபான நிலை. எஙகே சணமுகததின அனபு தனனைப பிணிததுத தனனைப பலவனமாககி விடுமோ எனறு கருதி, மனாடசி பாமாவுககுப
போகப போவதாகக கூறி, வலுவில அவரகளிடமிருநது விடைபெறறுச
செனறு விடுகிறாள. பாரவதிககுப பெண குழநதை பிறககிறது. மனுடசி' எனப பெயரிடடு வளரதது வருகினறனர. வளரநது மனாடசி
பெரியவளாகிறுள. அசபபில ௮நத மனாடசியை நினைவுபடுததுகிறாள.
ஒருகாள அலுவலகததிறகு ஒரு பையன வநது, தான மனாடசியின வளரபபு மகன எனறும, அவள சாகக கிடபபதாயும, அவனை அழைதது வரச சொனனதாயும சொலகிறான. குடுமபததுடன சண முகம செலகிறான. இது நாளவரை பதினைநது ஆணடுகள செனனை
யிலேயே மறைநது வாழநது வநத மனாடசியை அனைவரும பாரக
இனறனர. மனாடசியின கலலுயிர மகிழசசியுடன திருபதியுடன பிரி
கிறது. சணமுகததிறகு * எடடாத--அனால மனததளவில எனறும
நெருஙகிய, எபபோதும மறையாத-- அநத அனபு செறிநத உணரசசி
களுககு உறககம இலலை; மறைவும இலலை. எனறும அவை விழித
திருககும.”
286 பககஙகள கொணட இர நாவலைக கையில படிகக எடுதது
விடடால முடிககாமல வைககத தோனறாத அளவிறகு காவிலில சுவை உளது. உணரவுகளின சிலிரபபுகளை மெலலிய வணையில மடடி
இனிய இசையினை நாவலாசிரியை ஈம மனததே எழுபபுகிறார. சிறிதும
விரசம தலைதூககாத ஒரு காவல. நுணணிய தூய காதல உணரவுகள
இக நாவலின தொடககததிலிருநது இறுதி வரையிலும இழையோடு
இனறன. இந நாவலைப படிககும பொழுது மனம பணபடக காண
லாம.
மனாடசி பாததிரம நனறாக வடிககபபடடுளளது. 25 அததியாயங
களிலும மனாடசி நிறைநதொளிரகிறாள. அவள பணபாடு போறறத
தகக பணபாடாகும. சணமுகம ஆண எனறாலும அவசரககாரனாக இலலை. நிதானமும புததித தெளிவும ௮வன சிறபபுப பணபுகள.
பாரவதி ஓர உயரிய பெண. மனாடசியிடததில அளவு கடநத அனபு ;
அதே நேரததில தன கணவனிடததிலும ஆழநத பெரு நமபிககை.
இவவாறு இம மூனறு பாததிரஙகளும இச காவலில உயிர
கொணடு உலவுகிறாரகள.
20 தமிழாயவு -3
*காதல எனபது ஓர அழகிய கனவு) அவவளவுதான, காளி
தாஸனுககும ஷேகஸபியருககும அது ஓர அருமையான கவிபபொருள,
அமமடடுமதான. நிததிய வாழககையில அதறகு இடம இலலை
எனபது என அபிபபிராயம எனகிறான சணமுகம.”” (பக, 92)
இக கூறறு சணமுகம வாழவைப பொறுதத வரையில உணமை
யாகும.
காறறுககு ஒதுஙகும விளககுக கொழுநதைப போல, அவளாக
அநத ஒதுககததைத தேடிக கொணடது போல இருநதது, அநத முகததில உணரசசிகளை ஒழிததுப பெருககினாறபோல ஒரு வடிதத
நிலை. நளளிரவின இருளில, தான மடடும நிறகும தனிமையில,
மெளனமாய நெஞசைத தொடும எணணஙகள. வானததை அடைநத
மேகப பாறைகள சிறைவைககும தெனறலின குளிரசசியைப போல
இநத மறைபபில அவளுள எனனெனன உணரசசிகள இருநதனவோ?”
(ப: 134, 135.)
இப பகுதி மனாடசியின உணரவுகளை, வாழவை முறறும பிரதி பலிபபதாகும.
காமு கூறுகிறாள: “இலலை தமபி, எனககுத தெரியும, 8 அவளைக கிளியா வசசுக காபபாதது இருபபே. அவளும எததினியோ
சநதோஷமா இருநதிருபபா. அதை நான அபப புரிஞசுககலை. இபபோ புரிஞசு எனன பிரியோசனம2? இபபோ இது வெவஸதை இலலாத பேசசு, உனககு மனாடசிமேலே இருககிற அனபு எனககுத தெரியும. தபபுக காண முடியாத அனபு அது.” (ப. 245).
சணமுகம பேசுகிறான மனாடசியிடம : “எனககு எலலாமே
நதான 7..... என வாழககையில வழிகாடடியது நதான. எனனை வழிப படுததி நிறுததியதும நதான. எனககு வாழககையைக கொடுத தவளும நதான. அதனாலதான நினைகக முடியவிலலை.--எபபடி ந இலலாமல கான இருககப போகிறேன எனறு...” (ப. 265).
கதை உணரதத வநத கருததை ஆசிரியை கூறறாலேயே கூறிமுடிக
கிறேன : “இருபது ஆணடுகளாக இருநத ௮நத ஞாபகம அநதக
கடைசிச சநதுபபில புததுயிர பெறறுவிடடது. குமருவிடம அவள சணமுகததைப பகரதததுபோல, மனாடசியிடம அவர மறைநதபோன
மனாடசியை அவர எனறெனறும பாரததுக கொணடிருபபார.
மனாடசி மறைநது போகலாம; அவரும கொஞச நாளில மறைநது
போகலாம. ஆனால அவரகளிடையே நினற அனபு நிலையானது;
அழிவிலலாதது. ௮து தொடரநது கொணடே இருககும” (ப. 285).
இநத நாவலைப படிததுமுடிததவுடன கெஞசில ஒரு நிறைவு
தோனறுகினறது.
மதிபபுரை மாலை 21
[உணரவின விழிபபு. லடசுமி சுபபிரமணியம, வெளியரி௫ :
தமிழ எழுததாளர கூடடுறவுச சஙகம, எழுமபூர, செனனை-6, பக, 266, விலை ரூ, 6]
எழுதும தெயவம
ஒனபது சிறுகதைகளைக கொணட தொகுதி “எழுதும தெயவ”
மாகும. சிறுகதைகள ஆசிரியரின வாழககையை நுணுகி நோககக
கணடு, உணரசசிச செறிவுடன அனுபவஙககா வெளியிடும மனவியல
பினத தெளளிதாகப புலபபடுததுகன றன.
கணணில தெரியு தநத தோறறம! எனற முதறகதையின தொடசகமே புதுகோககுடையதாய விளஙகுகினறது. “பாரதி வநது கொணடிருநதாள. நான அவளையே, அவள உருவததையே வைதத கண வாஙகாது பாரததுககொணடிருநதேன.”” கதையின முடிவு வரிகள இவை : *: என மனதில மனோகரியின உருவம மணநதுகொண
ஒிருநதது. பாரதி போயககொணடிருநதாள.” குறிககோட காதலின வெளியடு இக கதை. தமிழ காடடுப
பெணமையின வாரபபாக மனோகரி விளஙகுகினறாள. ஆனால, கதா
நாயகனுககு அவள * காலம கலைததுவிடட அனுராகப பொழ கனவு.”
மனோகரியை வருணிககும ஆசிரியர சில உவமைகள காடடி
கிறகிறார. அவை வருமாறு -
மனோகரி அழகி. அமபிகையின கரபபக கிருகததில ஆடாது சுடரவிடும தூஙகாமணி விளககின சுவாலைபோல, ஆலயததில
கமழநது வரும அறபுதமான தெயவக நறுமணம போல உதய
கோரததில ஒலிககும காதஸவர இசைபோல, கோடைககால நளளிரவில
மெலல அசைநது வரும குளிர தெனறலபோல, கேடகுமபோதே
. மனதையும நாவையும மூழவிககும கறபனைககும அபபாறபடட தேவாமிரதததின சுவையபோல, அழகியவள மனோகரி. அவளுடைய
அழகு அவளது எடுபபான காசியிலா, கனிநத அநதரஙகளிலா, கருகல விழிகளிலா, கருநாகக கூநதலிலா, தநதச சிலைககுத தஙக மெரு கூடடியது போனற மேனிக கவரசசியிலா எனறு தரம பிரிததுத
தனிததுக காண முடியாது. அவளே அழகாக, அழகே ௮வளசகக
காடசி தருபவள மனோகரி.”
இநத வருணனை ஈம கெஞசை அளளும போககில அமைநதுளளது.
உவமைகள உளளததிறகு உவகை பூடடுவன ; கடையும, கிளததிக
கூறுமுறை (Prescutation)wjb A puurs aren gy.
மனோகரி ஒரு ஆதரிசப பெண எனபதனை ஆசிரியர பினவருமாறு நிறுவுஇனறார, “ அவளுடைய அடககமான கடையில, கமபரமாகச
22 தமிழாயவு -- 3
சுடரவிடும நேரமையில, நினைவுகளையும புனிதமாககும பாரவையில,
அழகும பணபும பரிமளிககும பேசசில, ஏன அவளுடைய ஒவவொரு
செயலிலும, சிறு அசைவிலும கூட அவளுடைய பெணமை விகக௫ித
தது.”
இதனால ஆசிரியரதம எழுதது பணபாடடைப பிரதிபலிககும
வகையில அமைநதுளளது எனபதனை அறியலாம.
மகிழமபூ எனற கதையில ஓர லடசியக காதல சுடடபபடு கினறது. மணபபதறகியலாத ஒரு பெணணின சோக வாழவும, உடலுறவையே துறநது உளளததளவில வாழ முனவரும ஓர இளைஞ னின தியாக உளளமும இக கதையில இடம பெறுகின றன.
விதியின வலிய நெடிய கரததனை, * அலைகடலதான ஓயவ தெப போது” எனற கதையும, ஒரு படததின கதை'யும தெரிவிதது நிறகினறன. வாழககையில வழுககிவிழும ஒரு பெணணின அவல வாழவினையும, சததிரச சாமியின கருணைப போககினையும, பககுவ மனததினையும, * துணை” எனனும கதை சூடடி நிறகினறது.
“எழுதும தெயவம ஒர உயரிய படைபபு. ஓர ஏழை எழுததாள
னின மனவியலபுகளைச சிறபபாகச சிததிரிதது நிறகினறது.
விடியுமா” எனற கதை பலவேறு மனபபோககுகளையுடைய மககளைக கணமுன கொணடு வநது நிறுததுகின றது.
*சேதுமாதவன ஜனனலுககு வெளியே தெரியும உலகததை, அடிவானததிறகு அபபால மறைநது கடககும தஞசை ஜிலலாவிலுளள
ஒரு கிராமததை, அதிலுளள ஒரு சிறு வடடை, அஙகுளள சில ஜவன களை, தனனுடைய வெறிதத பாரவையில கொணடுவர முயனறு கொணடிருககருர,”
இவவாறு நெஞசைப பிழியும சோகததிலே இநதக கதை sor போடுகினறது.
அடுதத கதை “பெணணெனும துயரம ', * உலகததிறகு விடிநது
விடடது” எனறு தொடஙகி, பெணணுடைய வாழவே துயரம . எனபது மடடுமலல. பெணணே துயரததின வடிவநதான எனபது
மடடுமலல, பெணணே கூட சமயஙகளில மறறொரு பெணணுககுத துயரமாக அமைநதுவிடுகிறாள எனபதும உணமைதான” எனற கருததுகளோடு முடிகினறது.
“பி” வரலாறறுப பினனணியில உருககொணடுளள கதை.
அசையே அனைததுத துனபஙகளுககும காரணம ' எனற புததரின
பொனமொழியினை விளககி நிறகும கதை இது.
மதிபபுரை மாலை 23
இறுதிக கதை : அலைகடலதான ஓயவ தெபபோது?” உலகப பறறு களில உளைநது திரிநத மனம, மனததுறவில முடிவதைக காடடு
கினறது.
இவவாறு அரிய கருததுகளையும உயரிய எண ணஙகளையும பிரதி பலிககினற முறையில திரு. சநதிரசேகரன அவரகளின கதைகள
அமைநதுளளன.
சிறு கதைகள படிபபவர மனததில உயரநத எணணஙகளை 2
வாகக வேணடும எனனும போககில அமைநதிருபபதைக கரணச
சிறுகதை ஆசிரியரின தொணடு விளககமுறுகினறது. அறிஞர தி. ஐ.
ர. அவரகளின அணிநதுரை நூலிறகு அணி செயகினறது. சிறுகதை
ஆசிரியர திரு. பா. சநதிரசேகரன அவரகளின நனமுயறசியைப பாராடடி அமைகிறன.
எழுதும தெயவம: சிறுகதைத தொகுதி, எழுதியவர : திரு. பா.
சநதிரசேகரன, வெளியடு : பூஙகொடி பதிபபகம, மயிலாப பூர, செனனை-4, பககஙகள 148. விலை ரூ. 3,
அ யாரகடர சி. பாலசுபபிரமணியன
வாழததுவோம
இக நூலில, வாழததுவோம, மஙகை எனறு இரணடு குறு நாவலகள அடஙகியுளளன. பதுிபபுரையின தொடககததில * பொது
வாக நிகழசசிகளின துரித வேகததில கதைகளைப பினனிச செலலாமல
உணரசசிகளின ஆழததில மனித உளளஙகளின துடிபபை விவரிப
பதையே கோககமாகக கொணடு கதையெழுதுபவர திருமதி ௩. சூடா
மணி அவரகள ” எனற சொறறொடர காணபபடுகினறது. இதற
கேறபவே இவ இரு குறு காவலகளிலும நிகழசசிகள அதிகமாக
ஒனறன.பின ஒனறாக வாராத நிலையில மனித மனஙகளின உணரசசிச சுழிபபுகள விரைநது கடை பயிலவதனைக காண முடிகினறது.
“வாழததுவோம £ எனற முதறகண அமைநதுளள குறு நாவல வண ஆரவாரததிறகாக, பிறர மெசச வேணடும எனற பேரவாவிற
காக டமபமிகச செலவழிதது வாழநத குடுமபம இறுதியில சொல
லொணாத துனபபபடுவதனைத இடபமாக விளககி நிறகினறது.
_ பூபதி பணககாரர. தன மகள வனஜாவின திருமணததிறகு வரதடசணையாக மாபபிளளைப பையனுககுப பதினைநதாயிரம ரொகக மும, சரவரிசை, நகை நடடுககள, ஆடமபரமான இருமணம எனறு ஐமபதாயிரம ரூபாய வரையில செலவு செயகிறுர. இதைப பாரததும,
24 தமிழாயவு --3
வழககமான அனறாட நடைமுறை வாழவினைக கணடும மாதச சமபளம வாஙகும இரு குடுமபததினர கெறியலலா நெறியிற செலல முனை
கினறனர. ரகுராமன நானூறு ரூபாய சமபளம பெறும அலுவலர. அவரும அவர மனைவி கறபகம, மகள ரஞசனி முதலியோர ஆடமபர
மாக வாழ நினைககினறனர ; தஙகள ஆறறலுககும அபபாறபடடு
அனாவசியமாகச செலவு செயகினறனர. ரஞசனியின திருமணம
சகதிககு மறி நடைபெறுகிறது. இருபதினாயிரம ரூபாய கடன
ஏறபடுகிறது. கடன சுமை தாஙகாமல குடுமபத தலைவர ரகுராமன
தறகொலை செயதுகொளகருர. குடுமபம நிலைகுலைகிறது. ஆடமபர
மாயை அகலகிறது. வறுமையும வாடடமும வாழககைப பாடம கறபிககினறன.
மறறொரு குடுமபம ; அதே வருவாய. குடுமபத தலைவர சுபபிர மணியம சிநதனையாறறல உடையவர. * விரலுககுத தகக வககம” வேணடுபவர. எனவே செலவரைப பாரததுச செலவு செயதுவிடடுப பினனால தியஙகிநிறகககூடாது எனறு படிததுப படிததுச சொலபவர. ஆனால மனைவி நாகுவும மூதத மகள சகுநதலாவும அவருககு கஞசன எனறே பெயர சூடடிவிடுகிறாரகள. ஆனால இளைய மகள அகிலா அபபாவைபபோல எளிமையைப போறறுபவள. ஆடமபரமாகத இருமணம செயது அருமபாடுபடடு ஈடடிய பணததை ஒரு நாளில கரைததுவிடடு நினறு காலததிறகும கண கலஙகக கூடாது எனபது சுபபிரமணியததின அசைகக முடியாத கோடபாடு, தன இலடசிய வெறியில தன மகன ரவிககு நூறறைமபது ரூபாய செலவு (அதில பெண வடடார 75 ரூபாய பாகம தநதுவிடடதும) செயது ரகுராமன மகள மாலதியை மணம முடிததுக கொளகிருர. ஆனால தன மகள சருநதலாவின கைபிடிகக அபபடி ஒர இலடசிய வரன வரவிலலை. காலம செலகிறது. மனைவி, மகள, ஊரார ஏசசு காதில விழுகிறது. மகள சகுநதலா எவனோடோ ஓடிபபோ ிருள. அநத அதிரசசியில அவர தேயநது ஓயநது கிழடுதடடிபபோனார. அவர காததிருநதது வணாகவிலலை. பாஸகரன எனற வாலிபன அவர கொளகைககுக கைகொடுததுப பின அவர இளைய மகள அகிலாவையும கைபிடிக கிறான. த
“நணபரகளே! நான ஏழை. இததனை பணம செலவழிததுக கலயாணம நடதத எனனிடம வசதி இலலை. வாருஙகள ஈம சமுதா யததை அரிததுககொணடிருககும இநதக கேடடை நாம சேரநது களைவோம. வெறும துளசி இதழுடன மனபபூரவமாய என மகளைத தருகிறேன, வரதடசணையோ ஆடமபரமோ எதிரபாராமல ௮வளை
ஏறறுககொளளுஙகள. ஒரு நாளைய வைபவததுககாகப பல ஆணடு
களுககான பாரததை மரபின பெயராலும மதிபபின பெயராலும சுமகக நான விருமபவிலலை. இரு வாழவுகள ஒனறுககொனறு துணை யாக இணையும விழாததானோ திருமணம? அநத: இனப விழாவைப
- பெரியவரகளுககு ஒரு சோதனையான சநதரபபமாக ஏன மாறற
மதிபபுரை மாலை 25
வேணடும 2? இணைநத இருவரும நலம பெறறு வாழ வாழததுவோம, அதுதானே ஒரு திருமணததின குறிககோள? இபபோது நடககும
கலயாணஙகளிலகூட பகடடும செலவும கவலையும மறைகதுவிடும
போதிலும சாரமரன பொருள ௮நத வாழதது ஒனறுதானே 2”
இதுவே குறுகாவலின உயிரக கருதது.
“இநத உணரசசிப போராடடஙகள வாசகரகளின உணரசசியை
நேரான வழியில சிறிதேனும திருமபுமாயின அதுவே இந நூலைப
படைததவரககும வெளியிடடவரககும மகிழசசியைத தரும” எனறு
பாரி புததகபபணணையார பதிபபுரையில கூறுகினறனர. அவரகள
முயறசி வெறறிபெறும என உறுதியாகக கூறலரம, கதை அவவளவு ஆழமாக நம மனததில பதிகினறது!
* மஙகை: எனனும இரணடாவது குறுநாவல “: எபபடியும நான பி. ஏ. பாஸ செயதே தருவேன” எனறு பதது வயதிலேயே பிடி வாதம பிடிதது, அதனை ஓர அடஙகாத ஆரவக கொளகையாக வளரதது வாழசது இறுதியில உடலஈலப பாதிபபால ௮வ இலடசியம எஙகே எடடாககனியாகி விடுமோ எனறு பதைதது, இறுதியில தன குறிககோளில வெறறிப பெறறுத தனது இருபததிரணடாவது வயதில பி. ஏ. தேரசசிபெறறு, ஒரு கமபெனியில வேலைககு அமரநது, அஙகு வேலை பாரககும ஓர இளைஞனையும திருமணம செயதுகொளளும மன வுறுதி மாறாத மஙகையாம ‘whos Wer கதையாகும. சுமிததிரா வேஙகடேசன மனைவி; ஆசிரியை, நவநதததுன மகள மஙகையின கலவிககு உறுதுணையாக நினறு, அவள பிஞசு கெஞசில நமபிககையை வளரதது இறுதியில வெறறிபெறவும துணை நிறகிறாள.
இக குறுகாவல மஙகையின உளளததில ௩டககும உணரசசிப
போராடடஙகளைத தெளிவாகப படம பிடிததுக காடடுகிறது. கொணட கொளகைககுத தளராது அயராது பாடுபடடுக குறிககோளை
அடையும பெணணுளளததினை ஆசிரியை சூடாமணி அருமையாகச
சிததிரிததுளளார.
ஆசிரியை பொழுது போககுககெனறு எழுதாமல ஒரு குறிக கோளோடு இக குறுகாவலகளை எழுது, படிபபவர மனததில சிநதனையைத தூணடிவிடடு வெறறிபெறுகிருர.
வாழததுவோம, எழுதியவர : ஆர. சூடாமணி ; பககஙகள 144,
விலை ரூ. 2-75; வெளியிடடோர : பாரி புததகப பணணை, 570, பைகிராபடஸ ரோடு, திருவலலிககேணி, செனனை-5.
டாகடர சி, பாலசுபபிரமணியன.
மஃ4
26 தமிழாயவு —3
மோகம முபபது ஆணடு
நாஞசில நாடடைச சேரநத பொறியியல வலலுகர திரு. நல.
- பதமகாபன அவரகள தமிழ இலககியததுறைககுப புதியவர அலலர.
“தலைமுறைகள” எனற தமமுடைய புதினததால மறுமலரசசி எழுத
தாளர எனற முததிரையினைப பொறிததுக கொணட பொறியியல
வலலுகர ஆவர,
“ மோகம முபபது ஆணடு” எனனும இச சிறுகதைத தொகுதி ஆசிரியர 1956-ககும 1966-ககும இடையில அமைநத பததாணடுகளில
எழுதிய பதினொரு சிறுகதைகளைக கொணட நூலாகும. இக கதைகள ஆசிரியர எழுதிய தேதிகளின வரிசைக கிரமததில தொகுககபபட
டுளளன. இக கதைகள சில தமிழப பததிரிகைகளில ஏறகெனவே
வெளிவநதனவாகும. ௮க கதைகள இபபோது இக நூலில அடஙகி
யுளள பதினொரு கதைகளில ஒனறான *மோகம முபபது ஆணடு”
எனனும கதையின தலைபபினையே நூலின தலைபபாகக கொணடு வெளி வநதுளளன.
பதில இலலை' எனனும முதற சிறுகதை “ராஜு”! எனனும பிஞசுமுகச சிறுவனின எதிரபாராத இறபபினை உருககததோடு
விவரிககினறது. ரவி எனனும வாலிபன, எதிரவடடு நலலசிவம
அணணாசசி * குழநதை இலலாமல பல ஆணடு தவமிருநது கடைசியில வயசுகாலததில பிறநது முளைவிடடுக கொணடிருககும அவருடைய ஒரே பிளளைபபேறு” ராஜுவினை அழைதது ஒரு பாககெட சிகரெடடும, பதது பைசாவுககு வெறறிலை பாசகு புகையிலையும பதது பைசா மிடடாய எனனும * அனபளிபபு 'ககாக வாஙகிவரச சொலகிறுர. அவறறை வாஙகிவரத துளளிஒடிய பையன ஈரமணல நிரபபிய லாரிச
சககரததில அகபபடடுக கொணடு இறககிறான. இககிலைககுக காரண மான ரவி இக காடசியைப பாரததுவிடடு மெளனமாய நிறகிறான.
*பையனை யாரு இஙகே ரோடடுககு அனுபபினா 2? எனறு பெண கள கூடடததிலிருநது எழுபபபபடட கேளவி, பதில இலலாமல :
காறறில லயிததது எனறு கதை முடிகிறது.
சிநதனையைத தூணடிவிடும கதை.
நான ' எனற கதை சொறகளின ஈடடமாக உளதேயொழியச சாரமோ சததோ எதுவுமே இலலாத கதையாய உளளது.
* விடடுக கொடுததவன * எனனும கதை சமுதாயததின எஙகோ
ஒரு மூலையில வறுமையின கோரபபிடி காரணமாக எழுகினற Ha
மாறறததினைச சிததிரிககினறது. இக கதையை ஆசிரியர வளரததிச
செலலும பாணி புதுமையாக உளது. பெணணை வருணிககும இவர
மதிபபுரை மாலை 27
முறை வருமாறு: “பெணமையின செளநதரியததிறகு மாறறு கூடட
எஙகெஙகே தன கைவணணததைக காடடவேணடுமோ அஙகஙகே அழகை வாரி இறைததிருநதது அழகுத தெயவம ”” (பககம. 21).
மோகம முபபது ஆணடு” கிழவர ஒருவர தம பழைய வாழக கையை நினைவோடடமிடடபொழுது எழுநத சிநதனைச சிதறலகளின
கோவையாகும.
“நான £--2 எனற கதை ஒரு புதிய உதது, ஆசிரியர பிறபபினை
நயமபட நவினறுளளார.
பிஞசு உளளம” எனனும கதை வணா எனற பளளி மாணவியின கதை. பெறறோர வயதுககு நிறகும பெணகள முனனிலையில எவவாறு
நடநதுகொளளவேணடும, இனறேல எனன விளைவுகளை அது தோறறு
விககும எனபதனை எசசரிககையுடன எடுதது மொழிவது இக சதை
யாகும.
“தனிமரம” எனற கதை படிதது வேலைககுப போகும பெணணின
வடடில இயலபாக எழும சிககலைப பறறியதாகும.
“gro கடடிய பெணடாடடி ” எனபதறகும மூககணாஙகயிறு
போடடுவிடட கொடடடிமாடு எனபதறகும உஙகள அகராதிபபடி
ஒரே அரததமதான போலிருககிறது...... எனபது திருமதி. சிதரா
சபேசனின வாதம.
இநதக கதையினை ஆணகுலம அவசியம படிததுப பாரகக வேணடும. ட
கூணஙகள ? எனற கதை முதலில பலவனபபடடுப பினனர
மனததைத தேறறித தன கறபைக காததுக கொளளும * லகஷமி * எனனும பெணணின மனபபோராடடக கதையாகும. கதை பொழுது
போககுககு மடடுமனறு, கருததுககுமாகும எனும கொளகையினை இககதை உறுதிபபடுததுகின றது.
:இதரவதை” எனும கதையில கருததோடடம ஒனறுமிலலை
வபெனினும கடைசசிறபபு நயமாக உளது. சானறாக,
“நிலவுக &றறுககளால பாலாழியாயப பரிமளிததுக கலகல
வெனறு நுரைததுமப நகை நஈகைததுப புரளும விசாலக கடல, தெனறலில துவளும கொடியாய ஆடி அசைநது கொணடிருககும
வெளளியோடம...”
வெளளி மணறபரபபில கரை சேரநது மலலாரநது கடககும
என பாதஙகளுககு கிசுசிசுமூடடி விளையாடும அலைககரஙகள”
எனும பகுதியினைக குறிககலாம.
28 தமிழாயவு --3
ஏகாநத யகஞம” எனும கதை நேரமையை கெகிழவிடாது
பறறிவாழும கிருஷணகுமாரைபபறறிய கதையாகும.
தணடனை ” எனற கதையும கருததை உளளடாகக கொணட
நலல கறபனைப படைபபாகும.
இறனாயவாளர ஒருவர, “*சொறசிககனம, கருததாழம, உள மனதை ஆழநது அலசும அகநோககு, மறைமுகக கிணடல கலநத
தவிரப பாரவை, உருவ அமைதியைக கெடுககாத ஒரு சோகததின
நிழல” முதலியன திரு. நல. பதமநாபன எழுதியுளள கதைகளின பணபுகள எனக குறிபபிடடுளளார. இஃது உணமையே! ஆயினும,
வேணடாத இடஙகளிலெலலாம ஆசிரியர விருமபி வடசொறகளைப பெயதுளளார. எடுததுக காடடுகள : படடுச சருமம, உதயமாகிறது, சிருஷடி ரகசியம, ஜால விததை, ரததக குழாய, ருசியிலலை, பிரதி பலிககிறதா, சூததிரதாரி, அனாயாசமாக, யுகஙகள, மாயமேகநதிர ஜாலமாக, பரிணாமஙகள, பரமாணு, கனகமபரம, பிரவேசிதத.
இவவாறு பதினைநதாம பககமாகிய ஒரே பககததில பதினைக துககு மேறபடட வடசொறகளைக காணுமபோது எரிசசலே ஏறபடு
கிறது,
இக குறையினை உளஙகொளளாது காணுமபொழுது, தமிழச சிறுகதை உலகிறகுத திறமவாயநத நலல சிறுகதை எழுததாளர
கிடைததுவிடடார எனற மகிழசசி பிறககிறது,
(மோகம முபபது ஆணடு : நல. பதமநாபன. பககஙகள : 129,
விலை : 2-50. விறபனை உரிமை : ஜெயகுமாரி ஸடோரஸ, கோரட ரோடு, காகர கோவில-/, ]
டாகடர சி, பாலசுபபிரமணியன.
செயதிகள அடககம
சிறபபு நிகழசசிகள
கவிஞரகளின நினைவு நாளகள
அறககடடளைச சொறபொழிவுகள
தமிழத துறைககு அயலவர வருகை
பரிசம பாராடடும
ஆசிரியர --மாணவர கருததரஙகு
தமிழததுறை அலுவலரகள
தமிழததுறை ஆயவாளரகள
மதிபபுரை மணிகள
பாராடடுப பனனர
1. அிறபபு நிகழசசிகள
(i) 22, 23—2—74 ஆகிய இரு நாளகளிலும திராவிட யாபபியல
கருததரஙகு * திராவிட மொழிகளில யாபபியல ஒருமைபபாடு (16
Commonness in the Metre of the Dravidian Languages) ’ எனனும
பொருளில நடைபெறறது. கருததரஙகைச செனனைப பலகலைக
கழகத துணைவேநதர தாமரைத திரு. நெ.து. சுநதரவடிவேலு அவரகள
தொடஙகி வைததாரகள. செனனைப பலகலைக கழகத தமிழத துறைத
தலைவர பேராசிரியர டாகடர ௩. சஞசவி அவரகள வரவேறறுப பேனரகள. கேரளப பலகலைக கழக மொழியியல துறைத தலைவர
டாகடர வி. ஜ. சுபபிரமணியன அவரகள நனறி கூறினாரகள.
(1) செனனைப பலகலைக கழகத தமிழத துறையின சாரபில
முதுகலைத தமிழப புததொளிப பயிறசி, சூன 5 ஆம காள முதல 15 ஆம காள முடிய பலகலைக கழகததில நடைபெறறது. தமிழத துறை வரலாறறில இதுவே முதனமுறை.
(1) செனனைப பலகலைக கழகத தமிழத துறையின சாரபில நானகாவது அனைததிகதிய, திராவிட. மொழியியல மாகாடு 6, 7...-6...74
ஆகிய இரு காளகளிலும சிறபபாய நடைபெறறது.
(iv) 26--8--74 அனறு மாலை 5-15 மணிககுத திரு. ௮. மு. பரம
சிவானநதம அவரகள தலைமையில (மொழியியல எதறகாக?” எனனும
பொருள பறறி மைசூர, இநதிய மொழிகளின மைய அமைபபின துணை இயககுகர 1டாகடர மா. ௬. திருமலை அவரகள சிறபபுச சொறபொழி arp Dt.
இக கருததரஙகில, எழுநத ஒரு வினாவிறகுப பதில அளிககையில பேராசிரியர டாகடர ந, சஞசவி அவரகள, இனி செனனைப பலகலைக
கழகத தமிழததுறை எழுததுச சிரதிருதத முறையைப பினபறறும எனறார.
(v) 14--10--74 அனறு பகல 12 மணிககுப பேராசிரியர டாகடர
மூ, வரதராசனார அவரகளின மறைவிறகு நினைவு கூரும இரஙகம
கூடடம தமிழத துறையின சாரபில நடைபெறறது. தமிழத துறையே கணணர மலக அனறு இருநத காடசி, தமிழததுறை வரலாறறிலேயே
மறகக முடியாத. மறைகக முடியாத நிகழசசியே.
(vi) 31—10—74) garg மாலை 5 மணிககு டாகடர அககராசு
சரமா அவரகள, :* கிழககுக கடறகரையில சூழகிலை இயல மாறறத தால வெளிபபடும பணபாடடுச சிறபபுகள ” எனனும பொருளில ஒளிப படஙகளின துணையோடு அரியதொரு சொறபொழி
வாறறினாரகள.
4 தமிழாயவு -3
(vii) அறககடடளைச சொறபொழிவுகள நிகழததிய அறிஞர
பெருமககளுககுத தமிழததுறையின சாரபில சிறபபு விருநதுகள
வழஙகபபடடன.
சிறபபு விருநதினர காள
(1) பேராசிரியர டாகடர ௩. சுபபு ரெடடியார 8—3—74
(2 Sq. ‘ Cerwaw ’ 12—3—74
(3) பெருமபுலவர ௮. நடேச முதலியார 19—4—74
2. கவிஞரகளின நினைவு நாளகள
29--4--74 அனறு புரடசிக கவிஞர பாரதிதாசன நினைவாக ஆசிரியர -மாணவர கருததரஙகு ஒனறு தமிழத துறையின சாரபில நடைபெறறது.
11--9..-74 அனறு மகாகவி பாரதியார நினைவாக ஆசிரியர-- மாணவர கருததரஙகு ஒனறு தமிழததுறையின சாரபில நடை பெறறது.
3. அறககடடளைச சொறபொழிவுகள (0) டாகடர ரா. பி. சேதுபபிளளை வெளளி விழா நினைவு அறக
கடடளைச சொறபொழிவுத தொடரில பேராசிரியர டாகடர ந. சுபபு ரெடடியார (தமிழததுறைத தலைவர, இருவேஙகடவன பலகலைக கழகம) அவரகள 8, 9, 10-3--74 ஆகிய மூனறு நாளகளிலும * தமிழிலககியததில வேஙகடம ? எனனும பொருளில ஆயவுரை நிகழத தினாரகள.
(ii) கலகி அறககடடளச சொறபொழிவுத தொடரில தரு “சோமலெ' அவரகள 11, 12, 133...74 அகிய மூனறு நாளகளிலும “பததொனபதாவது இருபதாவது நூறறாணடுகளில தமிழப பததிரிகை கள' எனனும பொருளில ஆயவுரை நிகழததினாரகள.
(ili) கலகி அறக கடடளைச சொறபொழிவுத தொடரில தமிழநாடு அரசு செயலர திரு. கா. திரவியம, ஐ. ஏ. ௭௬. அவரகள 21, 22, 28-3-74 ஆகிய மூனறு நாளகளிலும *தேசியம வளரதத தமிழ” எனனும பொருளில ஆயவுரை நிகழததினாரகள.
(iv) திருமதி சொரணமமாள அறககடடக£ச சொறபொழிவுத தொடரில பெருமபுலவர ௮. நடேச முதலியார அவரகள ஏபபிரல இஙகள 18, 19, 20 ஆகிய மூனறு நாளகளிலும, “ஞானியாரடிகளின தமிழத தொணடு' எனனும பொருளில ஆயவுரை நிகழததினாரகள.
(0) திருமதி சொரணமமாள அறககடடளைச சொறபொழிவுத தொடரில திவான பகதூர இ, மூ, நாராயணசாமிப பிளளை (அணணாமலைப பலகலைக கழக முனனாள துணை வேநதர) அவரகள
தமிழததுறைச செயதிகள [ 5
டிசமபரத திஙகள 12, 13, 14 ஆகிய மூனறு நாளகளிலும *இரு . வானைககா'! எனனும பொருளில ஆயவுரை நிகழததினாரகள.
4, தமிழததுறைககு அயலவர வருகை
1. அமெரிகக காடடு மெயபபொருளியல பேராசிரியர டாகடர லெஸடர, பேராசிரியர டாகடர ௩. சஞசவி அவரகளிடம “ திருவாய மொழி” பாடம கேடடார.
2. பிரெஞசு நாடடுப பலகலைக கழகத தமிழப பேராசிரியர திரு, காசி அவரகள வருகை புரிநதார.
3. @@wefur sree Aer Mr. A.D. Munteanu அவரகள வருகை புரிநதார.
4. அமெரிகக மாணவியும இபபோது காசிப பலகலைக கழகததில பயிலபவருமான ரெபககா ais (Rebecca smith) அவரகடகு முருகனைப பறறிய குறிபபுகள பேராசிரியர டாகடர ௩, சஞசவி அவர களால வழஙகபபடடன.
5. இநதிய மொழிகளின மைய கிறுவனததிலிருநது இரணடாவது முறையாக, தமிழ மொழி பயிலும பிற மாநில மாணவரகள டாகடர ஆரோககியகாதன அவரகள தலைமையில வருகை புரிநதனர.
6. இநதிய மொழிகளின மைய கிறுவனத துணை இயககுகர டாகடர மா, ௬. இருமலை அவரகள அரியதொரு சொறபொழி வாறறினார.
7. அமெரிககாவில மானிடவியல ஆராயசசித துறையில இருககும டாகடர ௮ககராசு சரமா அவரகள சிறபபுச சொறபொழி
வாறறினார.
5. பரிசும பாராடடும
பேராசிரியர ௧. த. திருநாவுககரசு ௮வரகளுககு
சாகிததிய அகாதமி விருது
செனனைப பலகலைக கழகததின திருககுறள ஆராயசசிப பகுதி,
தமிழததுறை வெளியடான “திருககுறள ரதி இலககியம” எனனும நூல 1971--1973ஆம ஆணடுககான சாகிததிய அகாதமி விருது பெற ளளது. திருககுறள ஆராயசசிப பகுதியில 1969 முதல 1973 வரை
பணியாறறிய பேராசிரியர ௧. த. திருநாவுககரசு அவரகளால 1971-ல
எழுதபபடட சிறநத இலககியத திறனாயவு நூல இது,
இச நூலிறகாகப பேராசிரியர ௧.த. திருகாவுககரசு அவரகள மைய அரசின ரூபாய 5000/- பரிசும செபபுப படடயமும பெறுகினறார.
தறபோது உலகத தமிழ ஆராயசசி நிறுவனததில பணியாறறும பேராசிரியர அவரகள கடு வாழநது சிறநத இலககியத இறனாயவு
நூலகளை வெளியிடடு, தமிழ மொழிககு ஏறறம அளிகக வேணடுமென உளமார வாழததுகிறோம.
இதி
1௫ ழி
FOG OMG
10 116 mgere§
௫௨௫
oye
ஐ ௫௨,
70
மரா ரமா,
/௦ 07௪/௪
மடு பாடு£0//
ஏனி.ஐடு ராமி...
Nae ge
ரு
DS wanton
அரப
முமறமுககு௰ழு,
ஒரி.
ம DE
GB sno—woF
@ 0
he PsOe-g gaps
Pelle
52
home
1B ;
resin
D&
gigas
—,@8
fisrs whee,
மு௫ மட
sige
தும
'e DE
ராடு பல
ராராதாபலமு மூக ௬ை.ர.மகரராத
ஓ ஓரு
(91278 90/1
7௦ 8302100020)
gis
CIPS
19 G9 ஐஐ
eG. eee
whats
sun@ 10g DE
Trg uefiwngyn
GFuiMiFauw-G
wrowh நச.
2.
homie மரா
po ug re ‘SiS
ae ‘opgauee®
Pilwerng
இ
ஓழு
Fi ysco &
42507
T2771
g uw9e
DE—
090௨
முழுமஐமு.ம£ dime
ரசி. ஹ௫
if ரர
(மரா
ழு ரமா
ராமச TES
Og .
சமமு மல
கரிரா2 SA.
DE
ivie nEmnguicie
-§ wreGgmep'm OG
7-562
7
Te Age 1B—
மாம
மூறமுபா மத
ராஜம மர
sinB-uy-g OG ரபா ர.
ம ௪
qeige —
ரூ.7252 TRE GE
mga
, மாரபா
othagaag
Sinope 2
DE
VIF TRBwCHEDEG
கமமி
இ இ
நகர
‘1
(பர)
(amy
ie %) DI
fipumiwaQae
௮லமாகு
#191
1039 DAS
மறு
ம.
(QD 20
ரச 2:61) இ.
பு ஊர
-- பாழ
மல.ம.2ரிரா௫
+g
TOIng
aMOedig wang sive
1910F QgraPy
‘1 ‘DE
பரி ச பபார
°
APPL TOF ss
CLP LUD
GUTNTUG ¢LMQHS
pee
௪ பாரக 7
இசா மமதா
Ams யார
௮௱ர௮
qed. 2
fi) ருரு]
aes ce
negsen wyshengyn
GFydsFye-G புர
மத
மமதா பத
ஈம இம
myoe wip
றுலஐ மஜ
ரா பழம
1
rele whing
பர
1/௨ கு ல
ராமர
6
ஒர,
(mora 942
80210 3)
இரத ம
ஓல... TEP
U9 Bo Cine
12/௪,
TIE AIL’
TAS we
- TE EE
gine
THE
1 1009 } 09 FN [009 7117
WO? ஒரு
2 DE
மப
ரு௫ழறுஇதலஞ
ஒமராமுகரராற
:இ ஒரு
ந7-6-77
(mata [eonstieig
V) மாமா
rire
go yuh
DE
.முரமமுழு॥௮கு
T 919
Ce VEGF MTIS
UFO TE
yo Dew
PuLimprag
2 OE
மழறல ம
மதா ரனாவு
கிரம.
டூ புர
abn
RF re grhna
es 19 ro 0௨-12 ரம EO
ADE ure
awien ராரா 0.௫]
(2) ராரா
௫05௫ மலரு
ர.7௫௨௫ TEES
mgEeyun— SPIGA
wEFmsiesiepges
(0) உாசாா௪
(918௫ 2ஐ0/மறு
nIgie
கலககு ௧௯௩
ஆழும
ne,
wweeomT Figen
DING
எங Sige FOE
gue
1102 49g
‘DE
199 1008 11980 11S
DES
Lm 18
மச POLO
199 1099 Lege rie DE
igus
Aime
2 DE
pss
ENDS GIDE
(ar 209.807)
sian LoQase
(TES OE
[-1 Boge DENTS
19
G9 499 hng®
eee uge
தகு
een
D&S ராரா
wus
(61) 1DQgse
WBwM AMBP,
19 B G1 09 FOB
Tie ரூம
born
48— Devwwe,
wo yee proke
1m A yes
ம
sefiengyn
sng g®
துப ரல
gan
66 OF SFra4in
TP POI
UuPE) Preece HF
‘An@g® சாமா
ர ஏரமமுறராத
மக DE—1weEtie
மில
emg
116
CIP
U9 9 ௨0௫
Sor Gnd wd
மம
ஒருப
«ro “ரி
£719 17 mye wg
ரல
௩ ச ௮ல.ராகு
2௫
௪ சாதமா
கமர௮தயராறு "இ
இழு தூர.
7
ராமு ரர
ABT
COUT
SABE
GF sN1Sas -G
groch 1} 4967 TPA.
A
greesh
௬௪6
௪ 3ஐ
52-07-0249 (4my
eR)
119 1m 10 O34
Pas mp
gina eet
ராரா
uo r9— (00௨
ட.௮௨ 8௪0௫,
WEw TWH
IF edi
(1118
TD
UMHMIFOLEO
Frw@tn w& wge Dis
LENTe BEF MEPoe™
ராறு டு
ம.ம.க. மூழமக௫மி
Gy
முப ௭0.௫
மதக எரா
மநாப
ருபா மத
ஐல
டு
சர ரலு.ம௩ஞு
மம
qe
re 69 Suge
-¢ OE
TIF ue
eA upp
© DE
109 1909 LOGS re
DEF
S90. THT
"116 seh
Sule ‘© un GIDE
௪82
ஞ ல
குலக
Meg ye
சி071.7௫ 199 OG
TAF ae
SAD wp
௮ DE
Own
TON
ust,
totem 18—ue
ced
Topre
myorus
PEFPH 10
DE wee
1-௫
PENFire ல.
சூறா ர/௪
ஐ 1G ~
Pons
DE—werGI~
- mye 2௪/௪உ௱கு௰உம௫ rue
1eQae swe
Mig ம. மம
“Tole korn te
1089 Soir
mgroG sue
0௮௫
DE
முரரா)
ராச
S51
:௪
2092
௪ சாம
ரா
௮ ௫
ஐ௫௮க
57-67-02
HB HO G1 ௫0.0௮ ர ழு
7. தமிழததுறை அலுவலர
(௮) தமிழததுறை டாகடர ௩. சஞசிவி, தமிழததுறைத தலைவர, பேராசிரியர
டாகடர சி. பாலசுபபிரமணியன, துணைப பேராசிரியர
புலவர இ. சுநதரமூரததி, விரிவுரையாளர
(ஆ) திருககுறள ஆராயசசிப பகுதி புலவர மு. சணமுகம பிளளை, விரிவுரையாளர
திரு. கு. மோகனராசு, விரிவுரையாளர
செலவி தி.ச. சததியம, ஆராயசசித துணைவர
(இ) பேரகராதித திருததபபணிப பகுதி
திரு. வ. செயதேவன, விரிவுரையாளர
திரு. து. மூரததி, தொழில நுடபத துணைவர
9. தமிழததுறை ஆயவாளர
4 பாகடர படடம (0%.1.)
௮. ஆசிரியர
* புலவர இ. சுநதரமூரததி, எம. ஏ., டிப. மானிடவியல,
* இரு, வ. செயதேவன, பி. எசி., எம. ஏ.,
சானறிதழ மொழியியல,
* இரு. கு. மோகனராசு, பி. எ௫சி., எம. ஏ.,
சானறிதழ--மானிடவியல,
செலவி தி. சு, சததியம,
எம, ஏ.
ஆ. மாணவர
* இரு. ௬. சணமுக சுநதரம,
எம. ஏ.
* திரு. GF. or. குமாரசாமி, எம. ஏ.,
திரு. த. அமிரதலிஙகம,
எம. ஏ.
செலவி. கோ. தானயா, எம. ஏ.
ஆயவுப பொருள
பரிமேலழகர உரைத திறன
-- ஒரு திறனயவு”
* தமிழ அகராதிககலை--
வளரசசியும வரலாறும **
*: திருககுறளும தொலகாப பியமும--ஓர ஒபபாயவு *”
“இருககுறள ஆராயசசியின ட வளரசசி--ஒர அகழவாயவு
ஆயவும பொருள
இருநெலவேலி மாவடட நாடடு புறப பாடலகள”?
: தமிழிலககியஙகளில கனனாடடுக
கோடபாரு””
தமிழிலககியததில வளமையும -
வறுமையும ””
* தமிழிலககெததில மாரகசியக கொளகைகளின தாககம”
[* இவவுடுககுறியிடடோர பேராசிரியர டாகடர ௩. சஞசிவி அவரகளின மேறபாரவையில ஆயவு செயவோர; ஏனையோர
துணைப பேராசிரியர டாகடர ௪, பாலசுபபிரமணியன
அவரகள மேறபாரவையில ஆயவு செயவோர]
12 தமிழாயவு -3
(இ) பகுதிகேர ஆயவாளர
பேராசிரியர டாகடர ௩. சஞசவி அவரகளின மேறபாரவை
- திரு. ௧. ப, அறவாணன, ₹* தொலகாபபியம--௨ரை எம. ஏ., எம. லிட., வேறறுமை”
திரு. பு. ௮. மோகனராசு, 1900 வரை தமிழ Fe | 7 எம. ஏ,, பதிபபுத தொழில வளரச
திரு. ௩. பாணடுரஙகம, எம. ஏ., *சதகஙகள--ஒர ஆழவாயவு ”
துணைப பேராசிரியர டாகடர சி. பாலசுபபிரமணியன . அவரகளின மேறபாரவை
திரு. கோ. இராமசசநதிரன, ** திருககுறளில மனித நலக எம. ஏ., எம. லிட., கொளகைகள £?
திரு. இரா. மாயாணடி, “சஙக இலககியததில கறபனை '* எம. ஏ., எம. லிட,,
திருமதி கிருடடிணா சஞசவி, - “சஙக இலககயெததில ஒபபுமைப எம. ஏ., பி. டி., பகுதிகள”
திருமதி மா. சு. சாநதா, எம. ஏ., “சிவபபிரகாசர நூலகள ஆயவு”
திரு. செ. இராசேநதிரன, தமிழ வளரசசி | ஆராயசசியில எம. ஏ., திராவிட இயககததின தாககம
9. மதிபபுரை மணிகள
இலககிய இயல ௮. ஆ.
“car ஒருவன சாநதுணையும கலலாதவாறு2”' எனபது வளளுவர
விடுதத வினு. இநத வினா கறறறகுரிய நூலகளின பெருமையினை
. உணரதத எழுநததாகும. அதறகு ஏறப அறிஞர பலர தோனறிப பனனெடுஙகாலமாகத தமிழ இலககியஙகளைப படிததுப பலவேறு கோணஙகளில அவறறை ஆராயநது வருகினறனர. அததகைய
ஆராயசசியாளர ஒருவரால எழுதபபெறறு, இலககியஙகளின அடிப படைக கொளகைகளையும அவறறின சிறபபுககளையும தெரிவிபபதாய
இந நூல அமைநதுளளது.
நூலின முதல தலைபபில மனிதனது எணணம விண போல ,
விரிவானது எனவும, அறிவாகிய ஞாயிறும கலையாகிய திஙகளுமே — அவ “விணணின இரு சுடர விழிகள * எனவும கூறி விளககபபடுதல
காணகிறோம. அடுதத தலைபபில இலககிய ஆராயசசிககு ஒபபிடடு கோககலும உறழநது கோககலும இனறியமையாதவை எனபது
அறிவிககபபடுகினறது. நானகாம தலைபபில * எவர” எனனும
வினாவிறகு : ஊழகிலையாலும சூழநிலையாலும உருவாகும மனிதர ”
எனனும விடையும, * எதை2” எனனும வினாவிறகு £முககாலஙகள £
எனனும விடையும, * எபபடி?” எனனும வினாவிறகு * உணரசசியால
உணமைககு உருவம கொடுததல * எனனும விடையும, £: எபபோது 2?
எனனும கேளவிககு : கலைஞனின உளகிலை சமுதாயததின உளகிலையை
நாடுமபோது” எனனும பதிலும, * ஏன!” எனனும வினாவிறகு £ கலைஞ
னின உளநோககும சமூகததின நோககும” எனனும விடையும நுடபமாக ஆராயநது தரபபெறறுளளன. ஐநதாம மகுடததில
எழுதது, சொல, பொருள எனனும மூவகை மொழி இலககணஙகளுள நடுநாயகமாகத திகழும சொலலின சிறபபும, அறம பொருள இனபம எனனும மூனறு உறுதிப பொருளகளின ஈடுவண கிறகும பொருளின
திறபபும ஒபபிடப பெறறு, அவறறின மூலமாகத தொலகாபபியச வகுதத பொருளிலககணததின பெருமை நனகு விளககபபடுகினறது.
பொருள தமிழின புதுமுகஙகள' எனனும ஆரும தலைபபு புதிய-- தாயினும பொருததமுடையது. அறிவியலில ஈடுமாயகமாகச சமயம விளஙகுகினறது எனபதும, சமயததை வளரபபதில பெரும பஙகு கோயிலைச சாரநதது எனபதும, கோயில வரலாறறுககும பிற கலைகளுககும பிறபபிடமாயினும, ௮க கோலைப பறறிய பகதி
. இலககியமே உயரநதது எனபதும இதில புலபபடுததபபடுகின றன. * இலககியக குழநதையின தாயும தநதையும ' எனனும பததாம தலைபபின அடியாக அறிதல தாய எனவும, அறிவிததல தநைத
எனவும இப பெறறோரால படைககபபடுவதே இலககியக குழநதை எனவும அறிகிறோம.
s—3
14 தமிழாயவு -- 3
“நிறை, மறை, குறை” எனபது பனனிரணடாம தலைபபு. பணடை இலககியஙகள சமுதாயததின நிறைகளையே எடுததுக காடடின எனவும, மறு மலரசசி இலககியஙகளில சமுதாயததில மறைநதுளள குறைகளும தெரிவிககபபடுகினறன எனவும இத தலைப பில கூறபபடுகினறன. “* இலககியததின இலககு? எனனும பதினன காம தலைபபில, “ஒனறு எனபதை அடிச சொலலாகக கொண டெழுநத 6/ சொறகளைப பொருளுடன திரடடித தநதுளளார ஆரியர. விகாரமினறி இயலபாக இருககும உளளததைத தனபால ஈரதது, சிநதிககசசெயது ஒனறில ஒனறுபடுததுவதே கலை அலலது இலககியம எனபது விளககபபடுகிறது.
பினனிணைபபில சில பலகலைக கழக இலககிய இயல பாடத
திடடஙகளும, வினாத தாளகளும, அறிஞர சிலரது இலககியத இற னாயவு நூலகளின படடியலும சேரககப பெறறுளளன. இது மாணாக கரககுப பெரிதும பயனபடும. தமிழ இலககியததை முறறிலும புதியதொரு முறையில ஆராயநது தமது கொளகைகளை நாலில ag gs gare ஆசிரியரின திறன பாராடடத தககதாகும.
[ஆசிரியர : டாகடர ௩. சஞசிவி, வெளியடு: தமிழ எழுததாளர கூடடுறவுச சஙகம, எழுமபூர, செனனை-8, விலை ரூ. 7]
- 6 பராசிரியர எஸ. வி. வரதராஜ அயயஙகார.
இலககிய அணிகள
இக நூலில இடம பெறற 26 கடடுரைகள அனைததும ஆராயசசிப
போககில எழுதப பெறறவை. நூல முழுவதும தமிழ இலககண
இலககியததுடன சிறபபாகக காணபபடும பாடலகள மேறகோளாகக
கையாளபபடடிருககினறன. தமிழ, தமிழர வரலாறு, தமிழர சமயக
கொளகை, உரைநடை ஆசிரியரகள, வளளலார கொளகை, இளஙகோ
வடிகள திறமை, மணிமேகலை, திருககுறள, திருமுறைகள மாணபு நூல நெடுகிலும பினனிப பிணைநது கடககிறது.
இவரது உரைஈடையில அழுததமும கவரசசியும பிறருககுத தெரிய வேணடிய அறிவு பூரவமான சரககுகளும விரவி வருகினறன. “வேமபின வெண மலரகள பூததுப புதுமணம கமழும, தெனனை மரஙகள பசிய ஒலை விரிததுத தெனறலில தலை அசைததுத தஞசுவை நரினை இளநராக வழஙகும. பனை மரஙகள நுஙகின வழஙகி மகிழ விககும. மாஞசோலை எஙகும ஒருவகைப புதுமணம பூககளால
எழுமபும. மேடையெஙகும பூஙகாறறு வசும. கோடையில குளிர
தருககளின நிழல இளைபபாறறிக கொளளுதறகேறப விளஙகும'”எனறு வரணனை செயயுமபோதும, ஆராயசசி பூரவமான அரிய பொருள
மதிபபுரை மணிகள 15
களைப பெயயுமபோதும செஞசொற கவியினபமும கருதது வளமும
பககததிறகுப பசசம காணுகிறோம. ஆராயசசிபபோககில எழுதப
பெறறாலும படிககப படிகக மொழி, இலககியம, இலககணம, மரபு, கலைகள, மேறகோள காடடும விதம, பணடைய அரசியல வாழககை கெறி யாவறறையும தெளிவாக அறியும வணணம நமமைத தெளளி
யர ஆககுகினறார. நறறிணை, குறுநதொகை, இறையனார களவியல
உரை தொடஙகி பாரதியார பாரதிதாசன வரை தமிழக கவி வெளள
மும, தமிழக கருததோடடமும எததனை மாணபுளளது எனபதனை நமககு நயமபட உரைககினறார.
தமிழக கவிஞரகள, உரையாசிரியரகள, சமயவாஇகள தமிழ
மொழிககுச செயத அளபபரிய தொணடு போனறு செநதமிழக கடடுரை வடிவததிறகும வளரசசிககும தமிழ மொழி ஆகக வழிககும
வடிவததிறகும அரிய தொணடினைச செயதுளளார. புலவரகளும, புதுமைப பிரியரகளும விருமபிப படிககக கூடிய அணிகள பல
இவறறுள இடம பெறறிருககின றன.
[டாகடர ' ச. பாலசுபபிரமணியன, பாரி நிலையம, 59, பிராடவே, - செனனை-1, விலை ரூ. 7]
— ற. ஏன. கி சுபபிரமணியன:
(தினமணி சுடர அநுபநதம 7— 16-12-1973)
நாக குமார காவியம
[பதிபபாசிரியர : விததுவான மு, சணமுகம பிளளை, வெளியடு: செனனைப பலகலைக கழகம (தமிழததுறை), செனனை - 5.
விலை ரூ. 5.]
பழைய தமிழக காவியஙகளில பெருஙகதை, €வக சிநதாமணி, சூளாமணி, நலகேசி, மேருமநதர புராணம, யசோதர காவியம, உதயணகுமார காவியம, நாககுமார காவியம, சாநது புராணம முதலானவை சைன சமயக கொளகைகளை உலஒறகுப பிரசாரம
செயய எழுநதவை. இவறறுள நாககுமார காவியமும ஒனறாகும. பெருஙகதை, சிநதாமணி, சூளாமணி ஆகியவை பெருஙகாவியம எனப போறறப பெறறவை. மறறவை நடைச சிறபபும பொருட பொலிவும ஒருஙகே அமைநதவையலல ; சமயக கொளகைகளைச சாறறும கருத
துடன தோனறியவை. தமிழில ஐமபெரும காவியம எனனும வழககு
தனனூலுககு முதனமுதலாக உரை இயறறியவராகிய மயிலைகாதர
காலததுககு முனபிருநதே (14ஆம நூறறாணடு) வழஙகு வருகிறது. அதுபோலவே பிழகாலததில ஐஞசிறு காவியம எனனும வழககும
16 தமிழாயவு 3
ஏறபடலாயிறறு. இவவைநதுள ஒனறாகக கருதபபடுவது நாககுமார காவியமாகும, இது முதனமுதலாக இபபொழுதுதான அசசேறி வெளிவருகினறது. இக காவியததின ஏடடுப பிரதியை உதவியவர வட ஆரககாடு மாவடடததைச சேரநத தசசாமபாடி, கிராமவாசியும, சைன சமயததவரும ௮ச சமய நாரலகளில நலல தேரசசியுடையவரும ஆகிய திரு. ஜெ. சினனசாமி கயினார எனபவர. இது 'பதிபபுரையி லிருநது தெரியவருகினறது.
நாககுமார காவியம இயறறியவர இனனாரெனறு தெரியவிலலை. இது ஐநது சருககஙகளும 170 பாடலகளும கொணடது. வட மொழியி லுளள நாககுமார காவியததைப போலவே இதன சருககஙகளின பெயரகளும முதல, இரணடு, மூனறு என எணணுப பெயரால வழஙகபபெறறுளளன. பெருமபாலும விருததபபாககளே இதில பயினறு வநதுளளன. இக காவியததிறகு “நாக பஞசமி கதை” எனறும பெயர உணடு. வடமொழியில இதனை இயறறிய மலலிசேனர இப பெயரை இக காவியததிறகுப பெயராகக குறிபபிடுகருர. சிரேணிக மகாராசன தன சுறறததோடு விபுலமலையிலுளள சமவ சரணததிறகுச செனறு அஙகிருநத கெளதம முனிவரை வணஙகித தருமம கேடடபின, அவரிடமிருநது பஞசமி கதையைக கேடடறிகதான. அநத முனிவர வாககாகவே இக காவியக கதை அமைநதிருககிறது. நாக குமாரனின வரதரச செயலகள, காதல, களியாடடஙகள, முறபிறபபின வரலாறு, பஞசமி விரத கோனபு, அதன பயன, துறவு நிலை. ஆகியவை இக கதையில இடம பெறறுளளன. சினாலயங களுககுச செனறு வழிபடுதல முனிவரகளை த தொழுது தரமம கேடடல, அருக தேவரை உளளம உருகத துதிததல போனற சைன சமயக கொளகைகளையும இக காவியம விவரிககறது. இவை யாவும பதிப பாகிரியரால பதிபபுரையில விளககப பெறறுளளன. பனனிரணடாம நூறறாணடுககு முனனரே இக காவியம தோனறியிருததல கூடும எனபதறகுச சானறுகள தரபபெறறுளளன.
இதுகாறும அசசியறறபபெறறு வெளி வராத ஒரு பழைய தமிழக காவியததை வெளியிட வேணடும எனனும ஆரவததோடு உழைதது வெறறி கணடுளள இதன பதிபபாசிரியருககுத தமிழகம தடப பாடுடையது எனபது ஒருதலை. செனனைப பலகலைக கழகத தமிழத துறை செயதுவரும இததகைய தமிழபபணி போறறுதறகுரியது.
-- பேராசிரியர எஸ. வி. வரதராஜ ஐயஙகார
(தினமணி சுடர, அனுபநதம-.. 15.9.1974)
மதிபபுரை மணிகள 17
NAGAKUMARA STORY
Nagakumara Kavyam, Edited by M. Shanmukham Pillai,
Lecturer in Tamil, Tirukkural Endowment Research Centre,
University of Madras
The Tamil Research Department of thé University of Madras has
published Nagakumara Kavyam, an important Kavya not so far published. Its Editor, M. Shanmukham Pillai, has added a detailed |
preface containing significant facts and figures. Notes about
important names appearing in the Kavya and a note mentioning other works which deal with the story of Nagakumara. It is well known that ancient Tamil literature consisted not only of Pathupattu, Ettuthogai, Pathinenkizhkannakku but also five major kavyas and five minor kavyas. Of the five kavyas which are all jain works, Chulamani, Neelakesi, Yasodhara Kavyam and. Udayanakumara Kavyam are
already available and the fifth kavya, the work under review, has not become available thanks to the efforts of the Madras University Tamil Department.
The Kavya consists of five sargas and 170 stanzas with a useful note under each stanza. Though the style and diction are not so beautiful asin other Kavyas, the story in simple and quite interes-
ting. At the request of King Siranika, Gautma Muni told the story
of Nagakumara, his heroic deeds, love affairs, and eventual attainment
of spiritual enlightenment and liberation. The book is doubtless a useful addition to Tamil Literature.—K.E.P.
[THe Weexiy Matz.
18th May, 1974}
TIRUKKURAL PAPERS
First All-India Tirukkural Research Seminar Papers : க
Edited by : Dr. N. SANJEEVI, University of Madras, Price not stated.
Tirukkural is a work of universal appeal. It deserves wide publicity. It must be made known as a first step, to scholars in all the
States of India. This is the reason that urged the University of Madras to organise an All-India seminar on Tirukkural studies recently.
18 தமிழாயவு 3
Twelve delegates from “ non-Tamil” States and two delegates | ‘from the Annamalai and Madurai Universities in Tamil Nadu took | part in the seminar.
The papers collected in this volume were prepared by, scholars - representing the Assamese, Bengali, Gujarathi, Hindi, Kannada, Maithili, Malayalam, Marathi, Punjabi, Sanskrit, Telugu and Urdu languages. Their contributions draw instructive parallels between Tiruvalluvar on the one hand, and Kabir, Guru Nanak, Basava and other saints on the other. The translations of Tirukkural in Marathi,
. Telugu and other indigenous languages form the subject of some of the papers.
The seminar succeeded in establishing report among scholars devoted to the study of Tirukkural. It has played a useful part in promoting national integration.
Tue Inpian Express, Saturday,
Sth January, 1974.
TAMILAYVU
(ANNALS OF TAMIL RESEARCH)
* Clarity and Precision’
Edited by: Dr. N. SANJEEVI, (Department of Tamil,
University of Madras, 1972)
Annals of Oriental Research, Published by the University of Madras, contains papers mostly in English: Part II of it has sections in several languages including Tamil. In view of the importance given to Tamil after Independence, the University has now rightly thought fit to.issue a separate publication. ‘The issue under review is the first number of this new venture and is edited by Dr. N. Sanjeevi, Professor
Tamil assisted by the staff and students of the Tamil Department including the Thirukkural Research Centre.
The volume opens with a learned paper on the grammatical works about Tamil poetry, presented by Mr. Shanmukham Pillaiin a Seminar. There are two other papers in Tamil followed by a paper in English on ** Historical Studies in Tamil” jointly done by Dr. N. Sanjeevi and Mr. K. D, . Thirunavukkarasu. Books of history, historical. novels, plays and other works which have inspired the Tamils and provided
மதிபபுரை மணிகள 19
the inspiration for Tamil literary renaissance- are included in this
important study.
Part II running into 80p., carries the unpublished Jain literary
piece Appandanathar Ula. Itis a significant attempt worthy of the highest praise. The editing of this Ula is now done here by Mr.
.Shanmukham Pillai for the first time with a note on the Jaina
Shrine of Thirunarunkundram, an appeal for further copies of this
manuscript, the text of the available manuscript, a list of all Ula works
in Tamil, index of proper names, texts of connected inscriptions, notes
on those inscriptions and details of manuscripts provided by Mr. T. S. Sripal.
Exhaustive reviews of 25 books published in the course of the last
five years are provided. Care has been taken to strike a balance between literary and grammatical books on the one hand and modern and pseudo-political works on the other. One of the books covered is
the Tamil translation of a rare book on “ Ancient Kerala ”’ by the late
Professor Elamkulam P. N. Kunjan Pillai, an authority on the subject. who had training under Sir Mortimer Wheeler and took part in
excavations in Harappa and Arikamedu. Serious students of Tamil can benefit greatly from this section. We would suggest to the Editor to include reviews of books of Tamil interest published outside Tamil Nadu and also compilations like the Cambridge Tamil Prose Reader and Mimeographed bulletins relating to Tamil published by the Chicago University.
A full list of works on Tholkappiyam and the Departmental Report complete the issue, which certainly breaks new ground. A
two-page synopsis in English is a desideraium in each issue.
This endeavour of the Tamil Department and its active head Dr.
24, Sanjeevi come up to more than our expectations, as the Vice-
Chancellor Mr. N. D. Sundaravadivelu states in his admirable Fore- word. We hope that the high standard of the publication will be maintained in future issues. Itis not an easy task and we wish them every success. Public and Educational Libraries should bring this volume to wide notice. . °
The price of the issue is Rs. 5/- (Five) only.
-SOMALAY
20 தமிழாயவு -- 3
TAMILAYVU: PART-II GENERAL EDITOR: N. SANJEEVI, PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS,
MADRAS-5.
This second volume in Tamil research has articles dealing with the soundness and precision of the language. The staff and students of the Department have greatly contributed to its excellence. “The origin of the Dravidians ”, ‘“‘ The Excellence of Perunkadai | Works in Tamil on Rhetoric” are worthy examples of extensive research. The sea-borne trade of the Tamils from ancient to modern times has been discussed by many in the Seminar held in connection with V. O. Chidambaram Pillai’s Centenary. M. Shanmukham Pillai’s “ Naga- kumara Kavya” is published for the first time with good commentary.
—S. V. Varadaraja Iyengar.
— THE HINDU, SUNDAY, JANUARY 5. 1975.
70. பாராடடுப பனனர
1 ம. பொ. கிவஞானம, புனித ஜாரஜ கோடடை
துணைததலைவர, செனனை-9
தமிழகாடு சடடமனறம. 24—-11—*74
டாகடர. ௩. சஞசவி,
தமிழததுறைத தலைவர, செனனைப பலகலைககழகம,
செனனை-600005.
அனபுடையர, ,
வணககம. தஙகள 19--11--74 கடிதம வரபபெறறு மகிழநதேன.
கலிஙகததுபபாணித இறனாயவு தமிழன எனனும இன உணரவிலே
பிறநததால எழுதபபடடதாகும. பரணியை ஆராயவதறகுத தாஙகள
தான அனபுகூரநது வாபபபளிததிரகள. இலலையேல, என பெயரில
இநத நூல வெளிவருவதறகான வாயபபே என வாழகாளில எனககுக
திடைததிருககாது. ஆராயசசியில எடுததுககாடடியுளள குறைபாடு
களும, அறிவிததுளள முடிவுகளும புலவரகள அவவளவு பேரும
ஏறறுக கொளளக கூடியவையாக இருககுமெனறு கான நினைகக
விலலை. அபபடி இருநதுவிடடால கான அதிரஷடககாரனதான.
இராமலிஙகர-காநதியடிகள ஒபபாயவு ஆஙகில ஆககம பெறறு
விடடதை அறிநது மகிழசசியடைகிறேன.
இரு. சுபபராயன கடடுரைபறறித தாஙகள தநத ஐயமே எனக
கும ஏறபடடது. அதைப பிரசுரிககாமல இருகக எனககுத துணிவு
இலலை. சஙகடம எதுவும ஏறபடாது எனறு நமபுவோமாக; ஏற
படடாலும, அதனைத தவிரபபதறகு எனனாலாவதைச செயயத தவற
மாடடேன. ன ட கனறி.
. (ஓம) ம.பொ. சிவஞானம
அனபுளள,
2 K. D. Thirunavukkarasu Madras-600020 :
M. A. (Tamil), M.-A. (His.), M. Litt., Dip. in Lings., 11—10—74
Associate Professor in Tamil,
International Institute of Tamil Studies,
Cc. I. T. Campus, Adayar. |
மதிபபிறகுரிய பேராசிரியர அவரகடகு,
வணககம.
தஙகள மனமுவநத பாராடடுதலுககும வாழததுதலுககும என
உளஙகனிநத நன நியினைத தெரிவிததுக கொளளுகிறேன.
த
22 தமிழாயவு -- 3
திருககுறள ஆராயசசிககுப பரிசு அளிதததன மூலம சாகிததிய
அகாதமி திருவளளுவருககுச சிறபபினைச செயதுளளதாகக கருதுகின
GC par.
மூனறு பலகலைக கழகஙகளுள மூதத பலகலைககழகததின திருக
குறள துறைககும, தமிழத துறைககும தனிபபெருஞசிறபபு கிடைத தமை *இனகளிமகிழககை' பூடடுகிறது.
நலலதொரு நூலினைப படைபபதறகுப பலவகையில உதவி புரிநத
அனைவருககும என கனறி கலநத வணககததைத தெரிவிததுக
கொளளுகனறேன.
அனபன,
(ஒ-ம) ௧க.த. திருகாவுககரசு
ராஜம கிருஷணன, 10, போரூர தெரு, செனனை - 59,
25—-12—-1973, -
அனபுளள ஈணபர டாகடர திரு. சஞசவி, (எம.ஏ., எம.லிட., பிஎச.டி.) அவரகளுககு,
* வேருககு நர” புதினம, ௮அகதமி பரிசுககாகத தேரவு பெறறிருக
கும இச சநதரபபததில, அரநூலுககு முனனுரை எழுதிச சிறபபிதத தஙகளை நினைவுகூரநது இக கடிதம எழுதுகிறேன.
குறிஞசித தேனை * சான எழுதி நாலைநது ஆணடுகள செனறிருக தும அநதப புதினததைபபறறி எவரும சிறபபாக அறிநதிருககவிலலை. அந நூலைத தாஙகள படிதது ஓர ஆயவுரை எழுதிய பினனரே, இலககிய ௨லகில எனனுடைய நூலகளுககு ஓர மதிபபு உணடாயிறறு,
எனனுடைய நூலுககுத தாஙகள அணிநதுரை எழுதியிருநததைப பாரததபோது, நேராகக கணடு அறிமுகச சொலகூடப பரிமாறிக கொளளாத நிலையில நூலைச சிறபபிததுத தாஙகள எழுதியிருநததைக கணடபோது தஙகள பெருநதனமையைப புரிநதுகொணடேன. ஓர பலகலைக கழகத தமிழததுறைத தலைவர, பலகலைக கழகததின நிழலில கூட ஒதுஙகிக கலவியறிவு பெறறிராத என நூலுககு முனனுரை அளிததிருககிறார எனற சிறபபே எனனைப பரிசுககும உரிய நிலைககு உயரததிருபபதாகக கருதுகிறேன. சகோதரி கிருஷணா அவரகளுககு என அனபைக கூற வேணடுகிறேன.
உளம கனிநத நனறியுடனும புததாணடு வாழததுககளுடனும.
(ஒ-ம.) ராஜம கிருஷணன,
பாராடடுப பனனர 23
இருமதி கிரேசு- செலலததாய,
எம.ஏ., (பிஎச.டி) கோவை.
பூசா. கோ. கலைககலலூரி, 30—12—73
எஙகள கருததரஙகில, அறிவியல தமிழ ஆககம கருததரஙகில
டாகடர அவரகள தமககே உரிததான நுடபம, திடபம, செறிவு ஆகியன
பலருககும பயனபடுமாறு பஙகெடுததுக கலகலபபையும களிபபையும
புகுததினாரகள. நகைசசுவையாகப பல சொலலி (எனனையுமகூட)
பலரைச சிரிகக வைததாரகள. இனனும பல சொலலலாம. ஆஞால,
அவரகள ஏறறுககொணட பதவியினால, கான சொலவது * வேறு
ஏதோ” உளநோககததுடன கூறுவதாக எணண இடம தரககூடாதே
எனற அசசததுடன அமைதி காககிறேன.
அனபுளள,
(ஒ-ம.) கிரேசு,
பா. வரமணி, செனனை - 13.
“ பாரவேநதர இலலம” 2—11—74
2, erAysb “9” Gord,
இராயபுரம.
அனபுநிறை பேராசிரியர அவரகடகு,
அனபு வணககம. தாஙகள இதுகாறும எவவளவோ பல அரிய
பணிகளைக செயது வருகிறரகள எனபதை யான ஈனகு அறிவேன.
தஙகள பேசசில பகுததறிவுணரவும, சரததிருதத வேடகையும
நிலைதது நினறதை யான பனமுறை கணடிருககிறேன.
பலரிடம இது பேசசில மடடும இருககுமேயனறிச செயலில
இருபபதிலலை. இநநிலை, சரதிருததவாதிகள எனறு தறபெருமை
பேசிககொளளும அரசியல' வாதிகளிடததும, அறிஞரகளிடததிலுங
கூட கணடிருககிறேன. ஆனால, தாஙகளோ ஜாதி மதம எனும சிறை
களைக கடநத ஒருவராக உளளரகள எனபதைப பேசசில அலல,
செயலில எனபதை உணரநது கொணடேன. மனவச சமுதாயததைச
சாரநத அருமை நணபர கு. எழிலரசு, எம.ஏ. (கு. மோகனராசு)
அவரகளைப பலர மூயனறும கடைககமுடியாத இடததில அமரத
திய பெருமை தஙகளையே சாரும. இது போறறததககது. ஆம.
ஜாதிகள பல பேசும சழககர உலகில இச செயலைக காணபது
அரிதினும அரிதாகும. இர நனறியை மனவச சமுதாயததிறகுத
24 தமிழாயவு --3
தாஙகள தநத பெரு கனகொடையாகக கருதுகிறோம. யான, தஙகளைப பாராடடுவது மனவச சமுதாயததைச சேரநத ஒருவரககு வேலை
கொடுதததால அலல. இனறு சமுதாயததைச செரிததுவரும ஜாதி
தக கடடுகளக கடசது செயதிருககிற உதவிககுததான. இதே போனறு ஈணபர இ. சுநதமூரதது, எம.ஏ., அவரகளையும பதவியில
உயரததியிருககிறிரகள எனபதையறிநது மடடறற ம௫ழசசியடை கிறேன. இஃது இளைஞரகளபால தாஙகள கொணடிருககும பேரடு பாடடைப புலபபடுததுகிறது. “பளளததில வழநதிருககும குருட செலலாம விழிபெறறுப பதவி கொளளவேணடு''மெனக கூறிய பாரதியின கனவை கனவாககியிருககும தஙகள வரகெஞசம, ஈர நெஞசம வாழக! வளரக.
. வாழக பேராசிரியர சஞசவியவரகள
வளரக அவரதம அனபுளளம.
தஙகள அனபுளள,
(ஒம.) பா. வரமணி.
ப. ரெ. வேஙகடாசசாரி, செனனை - 5
76, கோதணடராமசவாமி கோயில தெரு, 12...2....74,
மேறகு மாமபலம.
மஇபபுககுரிய ஐயா,
வணககம பல. நலம; கலம சிறகக விருமபுகினறேன. தஙகளுககு இக கடிதம வியபபளிககலாம ; பலவேறு அலுவலகத தொலலைகளுக இடையே வேதனையையும அளிககலாம. ஆனால, தநைத பெரியார அவரகளிடம கொணடிருநத அனபும, கொளகைப பறறும இக:
கடிதததை எழுதத தூணடின. (இபபோதும கொணடிருககினறேன).
2. அனனைக கலை நறபணி மனறம கோகலே மணடபததில நேறறு (11--2--74) கடததிய “பெரியார--கருததரஙகிலே ” நரன ஒரு பாரவையாளனாக இருநதேன ; அதனால தஙகள திறனாயவுச சொறபொழிவைக கேடகும பேறு பெறறேன. உணரசசியுடன, தமிழ உணரவுடன அறிவு கொளுததும வகையில அமைநத தஙகள
பேசசு உளளததிறகு பெருமகிழவு அளிதததோடன றி, சிநதனைககும பெருவிருநதாக அமைநதிருநதது. தஙகளுககு மிகுநத நன நியுடை
யேன.
3. தநைத பெரியார அவரகளைபபறறி அரசியல மேடைகளில
மடடுமே மிகுதியாகக கேடடறிநதவன மான, என போனற பெரும
பாராடடுப பனனர 25
பானமையான இளைஞரகளின நிலையும அபபடிததான. அபபடிப படடவரகளுககுப பெரியாரை ஒரு புதிய கோணததிலே அருமையாகப படம பிடிததுக காடடியது தஙகள பேசசு.
7, சமுதாயக கொளகைகள எனறு ஒரு குறிபபிடட இனததின
ஆதிககமே மிகுதியாகப பேசபபடடு வநதன -- தெரிநதோ, தெரியா
மலோ. பெரியாரின மறறக கருததுககள - சாதிவேறறுமை - பெண
ணுரிமை - பெணகளுககுச சொததுரிமை - பால கலவி- திருமணம
போன றவைகளினமது அவரகள கொணடிருநத புரடசிகரமாக கருத
துககள - இநத இன ஆதிககக கருததால அமுககபபடடு வநதன ; அமுககபபடடும வருகினறன. அநதச சூழலிலே சமுதாய விடுதலை - இன ஆதிககததிலிருநது விடுதலை பெறறு விடடோம; பெறற விரு
தலையைப பேணிக காபபோம; புதிய சமுதாயம அமைபபோம
எனறு அறைகூவல விடுதத உஙகள பேசசு உளளததுககு நிறைவு
தநதது ; உணமை நிலையினையும அழகாகப படம பிடிததுக காடடியது.
சாதி உணரவு அடியோடு மறைநது விடடதா, உடபூசல - உடபகை
முறறும ஒழிநது விடடதா எனற தஙகள வினு மெயமமை நிலையின அவலகிலையை விளககிக கூறியது.
5. தானுணடு, தன கருமமுணடு எனறிருநதனர பலர. அதுவே ஒரு சிறநத நறபணபாகவும (1ம00) கூறபபடடது. அவவாறு தருககித
இரிநதவரகளிடையே தன இனபஙகளையெலலாம மறநதும, துறநதும
தமிழர சமுதாயம ஒரு முதுகெலுமபுடைய சமுதாயமாக மாறற உழைததார தநைத பெரியார; தளளாத வயதிலும தடியூனறி உடல
கோவுகளையெலலாம பொறுதது ஓயாது உழைததார பெரியார எனறு
உணரசசியுடன கணகளில £ர துளுமப உரைதத தஙகளின பேசசு, என கணகளிலும கணணரை மலகச செயதது.
6. தனி மாநதன வாழககை வேறு- பொது வாழககை வேறு எனற கயமைக கொளகையினைச சாடி, பெரியார எபபடி தம பொது
வாழககைக கொளகைககுத தன தனி வாழககையினை ஓர இலககிய
மாக அ௮மைததுககொணடார எனறு அழகாக விளககியது தஙகள பேசசு, சாதியை ஒழிககப பாடுபடட பெரியாரின தொணடுகள இனிமேலதான முழுமைபெற வேணடும : அதறகாகப பாடுபடுவோம.
7. திருமண முறை மடடுமலல, திருமணமே . தேவையிலலை எனபது பெரியாரின கருதது. மண முறைகளிலே - .பால
கலவி - பெணணுரிமை போனறவைகளின மது காம கருததுக கூறும போது ரசல (௩0௪1) போனறவரகளின கருததுககளைக கூறுகின ரோம ; ௮அவைகளைவிடப புரடசித தனமை வாயநத பெரியாரின கருத
துககள கூறபபடுவதே இலலை எனபது என கருதது. ௮நதக குறையை
நிறைவு செயயும வகையில அமைநதிருநதது தஙகள பேசசு; மேலும சிககனததைப பறறியும அழகாக விளககியது தஙகள பேசசு.
26 தமிழாழவு -- 3
8. கருததுககளைக (௦ம) கூறும உரிமையும, கேடகும பொறு
மையும பெரியாரிடமிருநதன எனபதனை விரிவாக விளககிக கூறு
னரகள. முழுமையாகப பெரியாரைப படம பிடிததுக காடடிய
தஙகளுககுத தமிழகம எனறெனறும கடமைபபடடிருககினறது.
இதைபபறறிய நூலகளையும வெளியிட வேணடுகினறேன.
வணககமுளள,
(ஓ-ம) ப.ரெ. வேஙகடாசசாரி.
12 —2—74.
௩. வேலுசாமி, எம. ஏ., செனனை,
(கடநத ஆணடு மாணவன) 23—12—74.
பசசையபபன கலலூரி,
பேராசிரியர அவரகளுககு,
மனம மொழி மெயகளால ஆன வணககம.
ஓயா, 21-12-74 gap மாலை, கலைவாணர அரஙகில கவிஞர
ஆனநதம புனைநத *அ௮ணணா காவியம” அரஙகேறறததினபோது தஙகளைக காணும பேறு பெறறேன.
தஙகளுககு நேராக அமரநதிருநதேன. எனனை நேரில கணடால உணரநதுகொளவரகள. தாஙகள உரையாறறுமபோது, எனனை *இவர யார?” எனறு கேடடவரகடகெலலாம, இவர என பேராசிரியர
எனறு சொலலிசசொலலி மகிழநதேன. \
நான தஙகளிடம பலகலைககழக வகுபபுப பயினறபோது, தஙகளை - தனிததனமையை - உணரவேன. தஙகளைப பிரிநது கலவி முடிநது ஏழெடடு மாதஙகடகுப பினனர, மணடும உயரவாக எனககுப
படுகிறரகள.
எனனைப பொறுததவரை, அனறு மணடும - ஓராணடுககுப பின . ஒரு திறனாயவு வகுபபைக கேடட உணரவு ஏறபடடது.
அநத அரசியல ஆரவாரததிறகிடையில, தாஙகள தனிதத தனமையுடன அனைவரையும கவரநதரகள. எனனை கெடுழச செட தரகள
நான துதிபாடுவதாகக கருதககூடாது. அபபடிப பாடினாலதான
உஙகள புகழ இனனும உயரும எனற நிலை இலலை. என உணரவை
எழுதுகிறேன. செனற ஆணடு......
பாராடடுப பனனர... 27
பலகலைககழக வகுபபைச சடடமனறம ஆககினரகள ; மாணவர
கெஞசில எழும ஐயஙகளை எலலாம கேடடுத தெளிவுபெற யாரும தராத சுதந இரம தநதரகள. தாஙகள இறஞமயவு நடததிககொணடு, எஙகளுககுத இறனவும பொருளாக கினறரகள....மறகக முடிய
விலலை /
தஙகள வாழததை நேரிலபெற, செனனையில இருநதுகெரணடே வரமூடியாத நிலை. விரைவில வநதாலதான என மனம நிறை
வடையும.
இரு. இ. வா. ஐ. அவரகளுககு ௨. வே. சா. அவரகள ஆசானாஇ அமைகது விடடதைபபோல, சிறியேனுககுத தாஙகள! ஆனால, கான கி.வா. ஜ. அலல: தாஙகள ௨. லே. சா.
உயரவுகளை எலலாம எழுத முடிவதிலலை; இபபடியும ஒரு
“மாணவன கமககுணடா ?” எனறு ஒரு புனனகை அருளுஙகள, அது போதும!
தஙகள மாணவன,
(ஒம) ௪. வேலுசாமி,
செனனை ~ §. 29-11 அகி,
மதிபபிறகுரிய பேராசிரியர அவரகளுககு,
வணககம.
நவமபரத திஙகள கலைமகள ஏடடிலே பளளியில சமய போதனை.
வேணடுமா??? எனபது பறறித தஙகளுடைய கருததைப படிததேன.
பாராடட வேணடுமெனறு தோனறிறறு.
தஙகள கருதது ஆழமானது, துணிவானது, தெளிவானது,
வளமானது: வரவேறகத தககது. .
“கருதியது போலவும, க.த.றியது போலவும £-
(கடடுரையில உளள தொடர)
இபபடிபபடட தஙகள அழகான சொறகோவைகள. தஙகள
,சடைககே உளள தனிச சிறபபு!
அனபான வணசசஙகளுடன,
தஙகள முனனாள மாணவி,
(@-a) எ. பிளாரனஸ, ச
28 தமிழாயவு -- 3
9 EXTRACT FROM THE VISITORS’ BOOK OF THE
TAMIL DEPARTMENT
UNIVERSITY OF MADRAS
I am visiting for the first time the Tamil Department of my Alma Mater. I have heard about Dr. Sanjeevi’s contributions to Tamil studies through my french colleagues and Professors of Madras Univer- sity. It isa happy surprise to note that Dr. Sanjeevi is deeply involved
in literary criticism and making a break through in that field. I wish him all the success in reediting the Tamil Lexicon, ‘T'amil Department is growing fast under his direction.
14-~-10-~1974 KAS]
INSTITUTE OF LANGUAGES,
UNIVERSITY OF PARIS
10 Varanasi Nov. 26
Hello,
T’ve made it back to Benares safely, and I’m still filled with such wonderful memories of the South. I’ve been organising my material with an advisor, and also might include a study of the Tamil commu- nity in Benares and how they worship here as compared to the south. The Festival of the Fullmoon in Kartikk month will be this week, so
I hope to see that.
This week my Hindi classes began again, and my dance lessons ‘(Bharat Natyam) also, so it’s been very busy. J have such a limited time in India that I’m trying to accomplish many things at once !
I had tea with my dance teacher when I returned to Benares, and we had many things to share, because he is from Madras originally.
We talked of Murugan, Kalakshetra, Madras University, Theosophical
Society, Palani, and Madurai, It seems that there is a special twinkle in peonle’s eyes when they speek of the South. {f share it with them now, also. 3
Thank you for the Diwali sweets Dr. Sanjeevi. They made my
traid vide home very pleasant. Thank you also for the Hill Serman boat. Thank you for the Kura) book E. Sundaramoorthy. It has been very interesting for me to read, and beneficial, There are many
very wise ideas included in it.
பாராடடுப பனனர 99
T could thank both of you forever for all that you did for me, but that could be very repetitive. I just want to be sure you feel my appreciation and warm thoughts to you for accepting me as a student and friend, and for making me feel so welcome in your country.
Not only was I able to collect much material on my subject of
Murugan, but I was able to view the life of a South Indian family and the food. It’s really so different from the north. It isso much more personal to me to stay with families in a foreign land, than to stay in hotels or hostels. I thank you both for making that possible in
Madurai with Dr. V. Veerasami and his family, and in Palani with
Prof. N. Sarojini Devi. They were all so kind and helpful to me.
I hope that your work is going well and that you feel very satisfied
with it.
I hope also that you enjoyed your Diwali.
Thank you again for everything.
Ll write you again when my Murugan project has been organised
further.
With my deepest regards (5. d.) Rebecca
11
பினனிணைபபு :
ம. ரா. போ. குருசாமி, செநதில தாமுநகர,
den psu பேராசிரியர, கோவை-18,
தமிழததுறைத தலைவர, இ] 0,
பூசா. கோ. கலைககலலூரி,
கோவை-14,
அனபுமிகக டாகடர அவரகளுககு,
வணககம.
தமிழகததின மூதத/முதற பலகலைககழகததின தமிழதது/ற ஒரு வகையில தமிழகத தமிழுககு முதலிடமதானே; அத துறையின
“தலைமைப படம தமிழினததவரரல போறறுதறகு உரியது எனபது
என :மதம'. அரத இடததில முன இருநதவரகள எபபடியோ--௮து
பறறிக கவலை இலலை. மு. வ. வறறிருநத நிலையில அநதத தகுதி வலி
யுறறது; அவரை அமரச செயத வகையில சொலலின செலவர வழி
பாடடுககுரியவரானார......௮நதப படததில தாஙகள அமரநதிருபபது
30 தமிழாயவு — 3
பொருததம என உணரநததாலேயே--அபபடித தாஙகள உணரச செயததாலேயே--நான, இலலை--என உணரவு பேசியது. செக திலாணடவன மேலும அருளுக /
அனபுககுரிய,
(ஒம) ம.ரா. போ, குருசாமி
12
SRI AVINASHILINGAM
HOME SCIENCE COLLEGE FOR WOMEN .
Tmt. RAJAMMAL, P. DEVADAS M.A., M, Sc., Ph.D., (Ohio State) Coimbatore - 641011.
PRINCIPAL. - 10—-1—75.
டாகடர ௩. சஞசவி, தமிழததுறைப பேராசிரியர - தலைவர
செனனைப பலகலைக கழகம,
செனனை -600005.
அனபுடைய டாகடர சஞசவி அவரகளுககு,
பலவேறு பணிகடகிடையிலும, தாஙகள எஙகள அழைபபை ஏறறு, செனற 6--1--1975 அனறு நடைபெறற அனனை சாரதாமணி தேவியின பிறநத காள விழாக கருததரஙகில கலநதுகொணடு, தஙகள உயரநத கருததுககளை மாணவியருககு எடுததுக கூறியமைககு எஙகள கலவி நிறுவனஙகளின சாரபில என உளமாரநத ஈனறியைத தெரிவிததுககொளளுகி றன.
தாஙகள அயயா அவரகளுககு எழுதிய உளம நெகிழதத, அனபு நிறைநத கடிதம கணடேன. எஙகள கலலூரி உயரநத குறிக கோளுடன மேலும மேலும வளரநது ஓஙக உஙகள பிராரததனைகள தொடரநது வேணடும. இம முறை தாஙகள எஙகள கலலூரிப பணிகள முழுவதையும காணவிலலை. எனவே, மணடும ஒருமுறை வநது கலலூரிப பணி அனைததையும காண வேணடும எனறும கேடடுக கொளஞகிறேன.
நனறி, வணககம.
தஙகள உணமையுளள,
(g-tb.) இராசமமாள, பா. தேவதாஸ.
முதலவர
20.
1.
2. “தெயவத தமிழ
3.
4,
5.
SSS Cas
செனனைப பலகலைக கழகம தமிழத துறை வெளியடுகள
திருவாயமொழி (பகுதி lyse 10 வரை) ஆசிரியர : Oa. y. rr. புருஷோததம காயடு
ஆசாரய ஹிருதய மூலம ஆசிரியர ; திரு.பு.ரா. புருஷோததம sru@ பதிதுபபாடடு ஆராயசசி டாகடர மா, இராசமாணிககனார
திருககுறள யாபபு அமைதியும பாட 6 இரு. மு, சணமுகம பிளளை
திருககுறள நதி இலககியம ஈர. ௧. த. திருகாவுககரசு
திருககுறள அணிகலம திரு, இ, சுநதரமூரததி . -
திருககுறள அமைபபும முறையும இரு. மு, சணமுகக பிளளை
சஙக இலககிய ஆராயசசி அடடவணைகள பாகடரி ந, சஞசவி
திருககுறளில கறபனைத திறனும நாடக கலனும இரு. ௧. த, திருநாவுககரசு
- பலகலைப பழநதமிழ காக குமார காவியம -
(ப. ஆ) திரு.மு. சணமுகம பிளளை இநதிய விடுதலையும தமிழ இலககியமும திருவிசைபபா--திருபபலலாணடு
-- இரு. மு. அருணாசலம டட தமிழரயவு (முதல தொகுதி--1 மறுபதிபபு) (ப. ஆ.) டாகடர ௩. சஞசவி , தமிழாயவு (இரணடாம தொகுதி)
(ப. ௮.) டாகடர ௩. சஞசிவி Thiruvachagam—Sacred Utterances
Translation—By Rev. Dr. G. U. Pope : Thirumathi Sornammal Endowment Lectures (9)
on Thirukkural in one Volume Religion and Philosophy of Tevaram
—Dr. M. A Dorai Arangaswami First All-India Tirukkural Research Seminar Papers—i972 . The Contribution of European Scholars to Tamil
~—Dr. K. Meenakshisundaram
தமிழததுறை-புதிய வெளியடுகள ” அபபாணடைநாதர உலா
(ப. அ.) திரு. மு. சணமுகமபிளளை
ஒறுபாடும
(ப. ஆ.) டாகடர ந. சஞசவி ப . பெருஙகாபபியச சிறறிலககியம பெருநதமிழ (ப. ஆ. டாகடர ந, சஞசவி. . Drarvidic Stadies
—(Ed.) Br. Mark Collins. Words and their significance & Tamil-literary andsColloquial
Dr. R. P. Sethu Pillai ப